Day: December 29, 2019
கனடிய உணவகத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு!
கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்றமேலும் படிக்க...
நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து 15 பேரை கத்தியால் குத்திய நபர் கைது!
நியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராக்லேண்ட் கவுண்டியில் உள்ள மான்சி என்ற கிராமத்தில் ஹசிடிக் ரப்பி என்பவர் வீட்டில் நேற்றிரவு வாராந்திர பிராத்தனைமேலும் படிக்க...
2020-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி விபரம் அறிவிப்பு
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020 ஆண்டில் விளையாடும் போட்டிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணிமேலும் படிக்க...
வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த 100 புடவைகள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் வழுரில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த 100 புடவைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. வந்தவாசி ஒன்றியத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள வழுர் கிராமத்தில், வாக்காளர்களுக்கு புடவைகள் வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசியமேலும் படிக்க...
முதலமைச்சர் என்ற கண்ணியத்தை இழந்து பேசுவதா? – கிரண்பேடி
முதலமைச்சர் என்ற கண்ணியத்தை இழந்து பேசுவதாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குற்றம்சாட்டியுள்ளார். தன்னையும் அரசியலமைப்பு அலுவலகமான ஆளுநர் மாளிகையையும், அனைத்து தரக்குறைவான வார்த்தைகளிலும் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துவிட்டதாகவும், அந்த மின்னஞ்சலில் கிரண்பேடி கூறியுள்ளார். ஆதாரமற்றமேலும் படிக்க...
புத்தாண்டு தொடக்கத்தில் புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படுகிறது
ஆங்கில புத்தாண்டு தொடக்கத்தின்போது, லண்டனிலுள்ள புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படவுள்ளது. 96 மீட்டர் உயர எலிசபெத் கோபுர உச்சியில் உள்ள அக்கடிகாரத்தை புதுப்பிக்கும் பணி 2017 முதல் நடைபெறுகிறது. அந்தப் பணி இன்னும் நிறைவடையாத போதிலும், மிக முக்கிய நிகழ்ச்சிகளுக்குமேலும் படிக்க...
சோமாலியாவில் கார் குண்டு தாக்குதலில் 90 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் நடந்த கார்குண்டுத் தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தலைநகர் மொகதிஷுவில் பரபரப்பான நேரத்தில் சோதனைச்சாவடி அருகே வேனை ஓட்டி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி குண்டை வெடிக்கச் செய்ததில் அங்கிருந்த ஏராளமானோர் உடல்சிதறி ரத்தவெள்ளத்தில் கிடந்தனர். மினி பேருந்தில் சென்றமேலும் படிக்க...
வேலைவாய்ப்பை உடனடியாக வழங்குங்கள் – ஐனாதிபதியை சந்திக்கவுள்ள வடக்கு வேலையற்ற பட்டதாரிகள்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்று கூடல் யாழ் ஆரியகுளம் பகுதியிலுள்ள முற்போக்கு வாலிபர் கழக மண்டபத்தில் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணத் தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ் ஒன்று கூடலில் வடமேலும் படிக்க...
யாழில் அனைத்து வீடுகளும் சோதனை: நெடுந்தீவிற்கு மர்ம படகில் வந்தவர்கள் யார்?
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகில் வந்து இறங்கியவர்கள் காணாமல் போனமை தொடர்பாக அப்பகுதியில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனையிடப்பட்டு வருவதாக ஶ்ரீலங்காப் படைகள்தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடந்தமேலும் படிக்க...
பகைமைகளால் எதையும் சாதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர் போக்குவரத்து சேவையில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.மேலும் படிக்க...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 14பேர் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 20 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்திய மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயணித்த மூன்று மீன்பிடி படகுகளையும் படையினர்மேலும் படிக்க...
மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு பெறாமல்மேலும் படிக்க...
பௌத்த மக்கள் விரும்பும் ஒற்றையாட்சி முறையைத்தான் நானும் விரும்புகின்றேன்- சஜித்
பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் அம்மக்கள் விரும்பும் ஒற்றையாட்சி ஆகியவற்றையே தானும் விரும்புவதாக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
நித்யானந்தாவை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியாவிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு திருச்சி நாவலூர் குட்டபட்டு மேலத்தெருவை சேர்ந்த ஜான்சி ராணியின் மகள் சங்கீதா கடந்த 2014ஆம் ஆண்டுமேலும் படிக்க...
ஐ.நாவின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!
ஐக்கிய நாடுகள் சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டினை விட சற்று கூடுதலாக 307 கோடி டொலருக்கான வரவு செலவுத்திட்டத்தில் மியன்மார், சிரியா ஆகிய நாடுகளின் யுத்தக் குற்றங்கள் குறித்த விசாரணைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரைமேலும் படிக்க...
பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைக் காலம் நீடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்!
பிரித்தானியாவுடனான எதிர்கால உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைக்கான காலம் நீடிக்கப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான நிலைமாறு காலப்பகுதி அடுத்த ஆண்டு 31ஆம் திகதிக்குப் பின்னர் நீடிக்கப்பட மாட்டாது என பிரித்தானிய பிரதமர் தெரிவித்திருந்தார். இந்தமேலும் படிக்க...
சுவிஸில் பனிச்சரிவில் சிக்கிய ஆறு பேர் உயிருடன் மீட்பு!
சுவிஸில் பனிச்சரிவில் சிக்கிய ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 26ஆம் திகதி Andermatt நகருக்கு அருகில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஆறு பேர் சிக்கிக் கொண்டனர். குறித்த ஆறு பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தற்போது கூறப்படுகின்றது. மீட்கப்பட்டவர்களில் நான்கு பேருக்கு காயங்கள்மேலும் படிக்க...