துயர் பகிர்வோம்
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. சரஸ்வதி ஏகாம்பரம் (06/03/2021)
யாழ் குப்பிளானை பிறப்பிடமாகவும், இந்தியா மதுரையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சரஸ்வதி ஏகாம்பரம் அவர்கள் 04/03/2021 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னார் தங்கரத்தினம் காலம்சென்ற பூதப் பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலம் சென்றவர்களான சுப்பையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. அன்னலஷ்மி (அன்னம்) இராஜேந்திரம் (03/03/2021)
தாயகத்தில் மறவன்புலவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு, சுவிற்சர்லாந்து , லண்டன், பிரான்சையும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அன்னலஷ்மி ( அன்னம் ) இராஜேந்திரம் அவர்கள் இன்று 03.03.2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ் சென்ற அண்ணாமலை இராஜேந்திரம் அவர்களின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். திரு. சின்னையா ரமேஸ்வரன் (01/03/2021)
யாழ். கோண்டாவில் கிழக்கு MS லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா ரமேஸ்வரன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சபாபதி சின்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராச இரத்தினம் சின்னம்மாமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி. பவளம்மா நடராஜா (21/02/2021)
தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பவளம்மா நடராஜா அவர்கள் 20.02.2021 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும் ரஞ்சனி (பிரான்ஸ்), வரதராஜன் (சுவிஸ்), ரஞ்சனா (இலங்கை) ஆகியோரின் தாயாரும், சூரியகுமார்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு. இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) தேவி மகால் உணவக உரிமையாளர் (08/02/2021)
தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Stade de France (Saint-Denis) இல் வசித்தவருமான இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) அவர்கள் (Devi Mahal Restaurant உரிமையாளர்) 6ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர் குணரெத்தினம் விக்கினேஸ்வரன் (கனி) அவர்கள் (06/02/2021)
யாழ் வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், ஜேர்மனி டிலிங்கனை (Dillingen) வசிப்பிடமாகவும் கொண்ட குணரெத்தினம் விக்கினேஸ்வரன் (கனி) அவர்கள் 05.02.2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற குணரெத்தினம் (தியாகர்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – செல்வன்.யோகானந்தன் கீர்த்தி (03/01/2021)
தாயகத்தில் சரசாலை மத்தி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட யோகானந்தன் (முன்னாள் விசேட சேவை அலுவலர் தற்போது பிரான்ஸ்) ஆனந்தலீலா தம்பதியினரின் செல்வப்புதல்வன் கீர்த்தி இன்று (01.01.2021) லண்டனில் காலமானார். அன்னார் கீர்த்திகா, காலம் சென்ற கிரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலம்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. மகேஸ்வரி அருளம்பலம்
தாயகத்தில் சுதுமலையை பிறப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருளம்பலம் அவர்கள் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான அம்பிகைபாகன் லட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களானமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. பத்மநாதன் குமாரரூபன் (ரூபன்) ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் தர்மகர்த்தா- Castrop Rauxel
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் குமாரரூபன் அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு பத்மநாதன், சந்திராவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி சதாசிவம் தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். திரு.பொன்னம்பலம் சண்முகலிங்கம்
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டாணிச்சூரை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 16/11/2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு.மனோகரன் கனகரத்னம் (09/11/2020)
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், இந்தியா மதுரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.மனோகரன் கனகரத்னம் அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கனகரத்னம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பியையா, தங்கம்மா தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். திரு.சதாசிவம் சதானந்தம் (சிவா) 20/10/2020
இலங்கையில் நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்டவரும் இந்தியாவில் புதுச்சேரியை வாழ்விடமாகக் கொண்டிருந்தவருமான சதாசிவம் சதானந்தம் (சிவா) அவர்கள் (Scope of Knowledge எனும் ஆங்கில நூலாசிரியர், பாண்டிச்சேரி அறிவொளி இயக்கத்தில் முதியோர் கல்வி ஆசிரியர்) 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார் அன்னார்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – பெர்னதெத் எமெல்டா ஜோசப் (வேணி ரீச்சர்) ஓய்வுநிலை ஆசிரியை 28/09/2020
தாயகத்தில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பெர்னதெத் எமெல்டா ஜோசப் (வேணி ரீச்சர்) Bernadette Emelda Joseph (BERNIE Teacher) அவர்கள் (ஓய்வுநிலை ஆசிரியை Holy Family Convent பம்பலப்பிட்டி) 22/09/2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் (18/09/2020)
தாயகத்தில் செங்கலடி எல்லை வீதியை பிறப்பிடமாகவும் வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் அவர்கள் 17/09/2020 ( வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான திரு.திருமதி.தங்கவேல் சுகிர்தமலர் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், திரு.திருமதி. தியாகமூர்த்தி லூர்துமேரி தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா (16/09/2020)
தாயகத்தில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் பிரான்சில் வசித்தவருமான உ.நாகேஸ்வரி அம்மா 14.09.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான முருகையா – மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதியரின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்)
தாயகத்தில் இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் கனடா, ஒட்டாவாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்) அவர்கள் செவ்வாய்க்கிழமை (08-09-2020) அன்று கனடா ஒட்டாவாவில் சிவபதம் அடைந்தார். அன்னார் காரைநகர், இடைப்பிட்டியைச் சேர்ந்த இளைப்பாறிய மலாயன் புகையிரத நிலைய அதிபர்மேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – அமரர். திருமதி.சற்குணவதி பாலசிங்கம் (செல்லம்மா) அவர்கள் (12/09/2020)
யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சற்குணவதி பாலசிங்கம் அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழ்மை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.சுகிர்தமலர் செபமாலை (சமூக செயற்பாட்டாளர்) 07/09/2020
தாயகத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் செங்கலடி எல்லை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுகிர்தமலர் செபமாலை அவர்கள் 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற செபமாலை அரியமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும் காலம் சென்ற பொன்னையா காளியம்மா தம்பதிகளின் பாசமிகுமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.இராசலிங்கம் சசிதர்சன் (29/08/2020)
தாயகத்தில் இரண்டாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சசிதர்சன் அவர்கள் (28.08.2020) வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தரர். அன்னரர் செல்லத்துரை பொன்னு அவர்களின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற இராசலிங்கம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)
தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி இரத்தின சிங்கம் (நீலா ரீச்சர், ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்) அவர்கள் 4ம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றமேலும் படிக்க...