துயர் பகிர்வோம்
துயர்பகிர்வோம் – திருமதி.பராசக்தி சுப்பிரமணியம் அவர்கள் (29/04/2022)
தாயகத்தில் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பரந்தனை வதிவிடமாகவும் தற்போது இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பராசக்தி சுப்பிரமணியம் அவர்கள் 28ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை இத்தாலியில் காலமானார். அன்னாரின் ஈமைகிரியைகள் 7ம் திகதி மே மாதம் சனிக்கிழமை 10hமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. கந்தையா யோகநாதன் (16/04/2022)
தாயகத்தில் பூநகரியை பிறப்பிடமாகவும், மட்டுவில்லை வசிப்பிடமாகவும் உகண்டாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா யோகநாதன் அவர்கள் 14ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. ஞானப்பிரகாசம் யோண்பிள்ளை (04/04/2022)
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் யோண்பிள்ளை அவர்கள் மார்ச் மாதம் 03ம் திகதி (03/04/2022) ஞாயிறு அன்று காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான ஞானப்பிரகாசம் எலிசம்மமா தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான அகஸ்ரின் பாக்கியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்மேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – திரு.வைத்திலிங்கம் துரைசாமி அவர்கள் (20/03/2022)
குப்பிழானைப் பிறப்பிடமாகவும் Virginia USA ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் துரைசாமி தனது 90 வயதில் மார்ச் 17 வியாழக்கிழமை அன்று காலமானார். திருமதி ருக்மணியின் ஆருயிர் கணவரும் காலம் சென்றவர்களான வைத்திலிங்கம் சிவகங்கையின் ஒரே மகனும் பிரகாஷ் ,கல்பனா &மேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – செல்வன். துரைராசா அஸ்வீகன் (01/03/2022)
பிரான்ஸை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வன் துரைராசா அஸ்வீகன் அவர்கள் 24/02/2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் பலாலி கிழக்கு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா (துரை) ,திருகோணமலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகலா தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. குலசேகரம் பிள்ளை சற்குமாரன் (10/02/2022)
தாயகத்தில் கரம்பனை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குலசேகரம் பிள்ளை சற்குமாரன் அவர்கள் பெப்ரவரி மாதம் 9ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம் அன்னார் குலசேகரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.காந்திமலர் ஜெயக்குமார் (07/02/2022)
தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி காந்திமலர் ஜெயக்குமார் அவர்கள் 29ம் திகதி ஜனவரி மாதம் சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம். அன்னார் காலம்சென்றவர்களான வினாயகமூர்த்தி மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்டமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்)
மன்னார் முருங்கனைச் சேர்ந்த செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்) அவர்கள் 08.01.2022 அன்று சனிக்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் , திரு திருமதி செபஸ்தியான் செபமாலை அவர்களின் அன்பு மகனும், திரு திருமதி சவிரிமுத்து பிரான்சிஸ்கா ஆகியோரின் அன்பு மருமகனும் றோஸ்மேரிமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு நாகலிங்கம் சிவநேசன் (15/12/2021)
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவநேசன் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், கமலாம்பிகை, காலஞ்சென்ற கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும், பகிரதிமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி பரமேஸ்வரி குணரெத்தினம் (30/11/2021)
யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குணரெத்தினம் அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கையிலாசபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,நாகலிங்கம் குணரெத்தினம்(தியாகராஜா)மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி இராஜரட்ணம் இராஜேஸ்வரி (08/09/2021)
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்டஇராஜரட்ணம் இராஜேஸ்வரி அவர்கள் 04/09/2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ் சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசரட்ணம்(கட்டட மேற்பார்வையாளர்) அவர்களின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு. கந்தையா இந்திரன் அவர்கள் (29/05/2021)
தாயகத்தில் கோப்பாயை பிறப்பிடமாகவும் Holland ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா இந்திரன் அவர்கள் 28ம் திகதி மேமாதம் வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். (இவர் மனித உரிமை செயற்பாட்டாளரும் ஈழத் தமிழருக்கு எதிரான இன அழிப்புப்போரில்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்)
தாயகத்தில் நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இராமநாதபுரம் கல்மடு, குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் தற்போது (La Courneuve) பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்கள் (07.04.2021) புதன் கிழமை அன்று பிரான்ஸ்சில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மாமேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – அமரர்.திரு.ஆறுமுகம் கதிர்காமராஜா (கிளி) (17/04/2021)
தாயகத்தில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியை சேர்ந்த பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் கதிர்காமராஜா (கிளி) அவர்கள் 15ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதிமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை (11/04/2021)
யாழ்ப்பாணம் மடத்தடியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொண்டிருந்த திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்கள் 09/04/2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான மரியாம்பிள்ளை, அருளப்பா அன்னம்மா ஆகியோரின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். ஜெயந்தன் ஜெகரூபநாதன்
தாயகத்தில் ஏழாலையை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயந்தன் ஜெகரூபநாதன் 10ம் திகதி மார்ச் மாதம் புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் அன்னார் ஜெகரூபநாதன் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும் நபினா சுரேகா ஆகியோரின் அன்பு சகோதரனும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.மேரி இசிடோரா மனோரஞ்சிதம் மனோகரன்
யாழ். பாண்டியன்தாழ்வு கொழும்புத்துறைவீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மேரி இசிடோரா மனோரஞ்சிதம் மனோகரன் (மனோ அக்கா) அவர்கள் 13-03-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சில்வெஸ்ரர் ராசேந்திரம்(SR) அந்தோனிப்பிள்ளை(இலங்கை), மேரி மார்கிரேட் றோசம்மா யோசப் தம்பதிகளின் அன்பு மகளும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.குமுதா சந்திரசேகரம் (08/03/2021)
தாயகத்தில் யாழ். தாவடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி குமுதா சந்திரசேகரம் அவர்கள் (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) 08/03/2021 திங்கட்கிழமை இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்றவர்களான இராமலிங்கம் நல்லம்மா தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – இளைப்பாறிய அதிபர் அமரர். திரு. சி.காராளபிள்ளை (06/03/2021)
தாயகத்தில் அனலை தீவை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய அதிபர் “கல்விச்சேவையாளர்” திரு.சி.காராளபிள்ளை அவர்கள் இறை பதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்,பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் காராளபிள்ளை அவர்கள் 03-03-2021 புதன்கிழமைமேலும் படிக்க...