Main Menu

துயர் பகிர்வோம் – திரு.இராசலிங்கம் சசிதர்சன் (29/08/2020)

தாயகத்தில் இரண்டாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சசிதர்சன் அவர்கள் (28.08.2020) வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தரர்.

அன்னரர் செல்லத்துரை பொன்னு அவர்களின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற இராசலிங்கம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் பெறா மகனும், மாலினி பொன்சேகா (பவானி)அவர்களின் பாசமிகு கணவரும், விது சாலினி (பானு) அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற தனராசா( மாவீரர் குழந்தை, சுமித்திரன் ) காலஞ்சென்ற அருந்தவராஜா சசிதர்ஷினி (மாங்குளம்) மகேஸ்வரி (மஞ்சு) மாத்தளன், இலங்கேஸ்வரன், மோகனராஜ், கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், யேசுதன்( தீபன் ),தசரதன் ஜான்சி ஆகியோரின் மைத்துனரும் , பராசக்தி, இதயராணி (தீபர) பிரான்ஸ், உதய ராணி யாழ்ப்பாணம், புஷ்பராணி, தன ராணி ஆகியோரின் அன்பு பெறா மகனும் தவராசா தர்மதாஸ் கஸ்ரன் ரவீந்திரா சற்குணராசா (குணம்) ஆகியோரின் அன்பு பெறா மகனும் ஆவரர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 30.08. 2020 ஞாயிற்று கிழமை இலக்கம் 9 முதலாம் யூனிட் தர்மபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நாளை பிற்பகல் 2 மணியளவில் நல்லடக்க தருமபுரம் பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நன்றி.

தொடர்புகட்கு
சித்தப்பா ரமணன் 00 336 110866 76
சித்தி புஷ்பராணி 00 94 77 479 437
சித்தி தனராணி 0094 771171076

பகிரவும்...