துயர் பகிர்வோம்
துயர் பகிர்வோம் – அமரர்.நல்லையா முருகையா (22/07/2020)
தாயகத்தில் குப்பிளான் வடக்கு காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி ஹம்பேர்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா முருகையா (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்கள் 20ம் திகதி ஜூலை மாதம் திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.சின்னம்மா விஸ்வலிங்கம் (22/07/2020)
தாயகத்தில் கரவெட்டியை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு கணுக்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா விஸ்வலிங்கம் அவர்கள் 22ம் திகதி ஜூலை மாதம் புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், ரவிக்குமார்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் (15/07/2020)
தாயகத்தில் அளவெட்டி வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி .நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் 14ம் திகதி ஜூலை மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற கிருஷ்ணசாமி அஞ்சுகம் தம்பதிகளின் அன்பு மகளும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி (10/07/2020)
நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் பெரியதம்பனையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா குமாரசாமி அவர்கள் 10/07/2020 வெள்ளி அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற தம்பிஐயா-இராமாசிப்பிள்ளை ஆகியோரின் பாசம்மிகு மகளும், காலம் சென்ற குமாரசாமியின் அன்பு மனைவியும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் (08/07/2020)
தாயகத்தில் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் 08ம் திகதி ஜூலை மாதம் புதன்கிழமை அன்று காலமானார். அன்னார் செகநாயகம்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசமணி அவர்களின் அன்பு கணவரும் , சுபத்திரா, அம்பிகா,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்
திருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பாலமகேஸ்வரி அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வில்லவராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிராகிப்பிள்ளை அவர்களின் அன்புப்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.இலட்சுமி சுப்பிரமணியம்
தாயகத்தில் சுதுமலை தெற்கை பிறப்பிடமாகவும் இந்தியா, பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.இலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 23ம் திகதி ஜூன் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் Aulnay-sous-Bois இல் காலமானார். அன்னார் காலம் சென்ற திரு மார்க்கண்டு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. வைரவநாதன் ரகுநாதன் (29/04/2020)
தாயகம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் மாங்குளம் ஒலுமடு மற்றும் வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரகு என்று அழைக்கப்படும் திருவாளர். வைரவநாதன் ரகுநாதன் அவர்கள் 29ம் திகதி புதன் கிழமை வவுனியாவில் உள்ள தமது இல்லத்தில் இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்தமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் (11/04/2020)
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் 09/04/2020 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.சண்முகநாதன் விக்கினேஸ்வரன்
குப்பிழானைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் லூசேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படும் திரு:- சண்முகநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் .அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாரின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு.றெஜி யோகன் அல்பிரட் அவர்கள்
தாயகத்தில் கரம்பொன் சுருவிலை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Orly யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.றெஜி யோகன் அல்பிரட் அவர்கள் 23/02/ 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான பேதுருப்பிள்ளை அல்பிரட் ,புஷ்பம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலம் சென்றமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார் (18/01/2020)
கைலாசபிள்ளை ஜெயக்குமார் (ஓய்வு பெற்ற மாநகர சபை ஊழியர்) அவர்கள் 9ம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை காலமானார் என்பதை அறியத்தருகின்றோம். தாயகத்தில் அரியாலை புங்கன் குளத்தைச் சேர்ந்த பிரான்சை வதிவிடமாக கொண்ட கைலாசபிள்ளை ஜெயக்குமார் (ஓய்வு பெற்ற மாநகர சபைமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – கணேந்திரா மாயன் அவர்கள் (20/09/2019)
பிரான்ஸ் Fontenay-sous-Bois வை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மாயன் கணேந்திரா அவர்கள் 13/09/2019 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.அன்னார் மல்லாகம் நைனாதீவை சேர்ந்த கணேசரட்ணம் திரிபுர சுந்தரி மற்றும் நைனாதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்
தாயகத்தில் முல்லைத்தீவு அளம்பிலை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள் 5ம் திகதி செப்ரெம்பர் மாதம் வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், விநாயக மூர்த்தி சின்னாச்சியின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. முருகேசு சின்னத்தம்பி (முன்னாள் வவுனியா ராணி மில் ஊழியர்)
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்தம்பி அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சின்னமணி அவர்களின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. இராசம்மா சிவஞானம் அவர்கள் (19/03/2019)
யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சிவஞானம் அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நடராசா, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு தனபாலசிங்கம் குலசேகரம்பிள்ளை (யோகராசா) 05/03/2019
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியதாசன், ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், பெப்பெச்சுவா(ரோகினி)மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் (01/03/2019)
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் அவர்கள் (முன்னாள் உஷா மெசின் கொம்பனி கிளைப் பொறுப்பாளர்) 27ம் திகதி பெப்ரவரி மாதம் (27-02-2019) புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன் (13/02/2019)
தாயகத்தில் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் சங்குவேலி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணன்(காந்தி) பரமேஸ்வரி அவர்கள் 13-02-2019 இன்று புதன் கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணன்(காந்தி) அவர்களின் அன்பு மனைவியும், மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லர் சின்னாச்சி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களானமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி (19/01/2019)
மாமூலை முள்ளிவளையைப் பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து செங்காலன் Heerbrugg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கசிவம் யோகநாயகி அவர்கள் 16.01.2019 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும் மகாலிங்கசிவம் அவர்களின் அன்புமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4