விளையாட்டு
மேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட் மைதானத்தில் ஆரம்பமாகும் இப்போட்டியில் இந்தியா அணிக்கு விராட் கோலியும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும்மேலும் படிக்க...
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு முன்னதாக 22 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி 15 பேர் கொண்ட அணிமேலும் படிக்க...
பிரேஸில் வீரர் கேப்ரியல் ஜீசசுக்கு 2 மாதங்கள் கால்பந்து போட்டிகளில் விளையாட தடை!
பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கேப்ரியல் ஜீசசுக்கு 2 மாதங்கள், கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் அத்துமீறி செயற்பட்ட காரணத்தினாலேயே, அவருக்கு தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு இந்த தடையை விதித்துள்ளது. பிரேஸிலில் கடந்த மாதம் நடந்த கோபாமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவிடம் வீழ்ந்தது இலங்கை!
23 வயதுக்கு உட்பட்ட மூன்றாவது ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்ரேலிய அணியிடம் தோல்விடைந்துள்ளது. அவுஸ்ரேலியாவை எதிர்கொண்ட இலங்கை அணி முதல் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவுஸ்ரேலியாவுடன் நேருக்கு நேர் போட்டியிட்ட இலங்கை வீரர்கள் 25 புள்ளிகளுக்குமேலும் படிக்க...
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பைபர்மிங்காம்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்டமேலும் படிக்க...
ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம்
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன், முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின்மேலும் படிக்க...
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை வெற்றி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ்மேலும் படிக்க...
சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து மொஹமட் ஆமிர் ஓய்வு!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஆமிர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். 27 வயதான மொஹமட் ஆமிரின் இந்த தீடிர் ஓய்வு அறிவிப்பானது கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னமும் ஒரிரு வருடங்கள்மேலும் படிக்க...
ஜப்பான் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் வெளியீடு!
ஜப்பானில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு அரங்குகளின் நிர்மாணப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு ஜூலைமேலும் படிக்க...
பங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர்மேலும் படிக்க...
கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.டாஸ்மேலும் படிக்க...
உலகக் கோப்பையை கைப்பற்றப் போவது யார்? – நியூசிலாந்துடன் இங்கிலாந்து நாளை மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. உலகக் கோப்பை.லண்டன்:2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த மே மாதம் 30-ம்மேலும் படிக்க...
இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இன்றைய போட்டியின்மேலும் படிக்க...
2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.மேலும் படிக்க...
கால்பந்து உலகக்கிண்ண தொடரில் நான்காவது முறையாக மகுடம் சூடியது அமெரிக்கா!

பெண்களுக்கான கால்பந்து உலகக்கிண்ண தொடரில், நான்காவது முறையாக அமெரிக்கா அணி உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது. எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்த்துடன் களமிறங்கிய அமெரிக்கா அணி, முதல் முறையாக உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து அணியைமேலும் படிக்க...
இலங்கை வரவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியீடு!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ரி-20 போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள நியூஸிலாந்து அணி,மேலும் படிக்க...
இந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி.. ஆசி பெற்ற வீரர்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்காள தேச அணிகள் மோதின. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, 315 ரன்கள்மேலும் படிக்க...
உலகக்கோப்பை கிரிக்கெட் -வங்காள தேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

இந்தியா – வங்காள தேச அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர்மேலும் படிக்க...
மகளிர் உலகக்கிண்ண கால்பந்து – இங்கிலாந்து, பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
8 ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 24 அணிகள் பங்கேற்றுள்ள 8 ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி பிரான்ஸில் இடம்பெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த இரண்டாவதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- மேலும் படிக்க

