ஆஸ்திரேலியா
கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக கொரோனா தொற்றில்லை – அவுஸ்ரேலியா
கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகிய விக்டோரியா மாநில தலைநகரான மெல்போர்னில் மக்கள் மீண்டும் வெளியில் செல்லவும்மேலும் படிக்க...
தலைவலியால் அவதிப்பட்ட பெண்ணின் மூளையில் புழுக்கள்!
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் தலைவலிக்கு அவர் மூளையில் இருந்த இளம் புழுக்களே (Larvae) காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது குறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 25 வயதான அந்தப் பெண், ஒரு வாரத்திற்கும் மேலாகத் தலை வலியால் அவதிப்பட்டார்.மேலும் படிக்க...
6000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட குகை ஓவியங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாராடைல் மலைப்பகுதியில் ஆய்வு செய்த குழுவினர் 572 ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றில் கங்காரு, கடல் பசு மற்றும் சிபிலிஸ் எனப்படும் மிகச்சிறிய எலி இனம் போன்றவைமேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை!
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டை விட்டு வெளியேற குடியிருப்பாளர்களுக்கு டிசம்பர் 17ஆம் திகதி வரை தடையை நீடிப்பதாக அவுஸ்ரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த இந்த உத்தரவு இப்போது எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதிமேலும் படிக்க...
மெல்பேர்னின் அமுல்படுத்திய முடக்க நிலையை நீடிக்க திட்டம்?
அவுஸ்ரேலியாவில் வைரஸ் பாதிப்புக்குள்ளான விக்டோரியா மாநிலம், அதன் மிக மோசமான இறப்பு எண்ணிக்கை மற்றும் தொற்று உயர்வு குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) 13 புதிய இறப்புகள் மற்றும் 723 புதிய தொற்றுகளை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டமேலும் படிக்க...
ஹொங்கொங்கிலுள்ள 10,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு!
ஹொங்கொங்கிலிருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ள 10,000 பேருக்கு, நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு செய்துள்ளது. ஹொங்கொங்கில் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில். சர்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியுள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் ஏற்கனவே பல்வேறுமேலும் படிக்க...
சீனாவை பழி சொல்ல எந்த ஆதாரமும் எம்மிடம் இல்லை – அவுஸ்ரேலியா பின்வாங்கல்
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகர ஆய்வுக்கூடங்களில் இருந்து பரவியதாக கூறுவதற்கான எந்த ஆதாரமும் தம்மிடம் இல்லையென அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரில் இருந்து பரவியிருக்கலாம் எனமேலும் படிக்க...
முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது: அவுஸ்ரேலிய பிரதமர்!
முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன், தலைமை மருத்துவ அதிகாரி பிரண்டன் மர்பியுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்மேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்; – மூன்று நாட்களில் 35000 பேர் வேலையை இழந்தனர்!
அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களில் 35000 பேர் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கசினோக்கள் விமானசேவைகள் வர்த்தக நிலையங்கள் போன்றன பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன. புதன்கிழமை வெர்ஜின் அவுஸ்திரேலியா விமானசேவை 8000பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. கசினோ நிறுவனமான ஸ்டார் என்டர்டெய்மன்ட் 8100 பேரைமேலும் படிக்க...
பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் கடுமையாக்கப் படக்கூடும் – ஆஸ்திரேலியப் பிரதமர்
ஆஸ்திரேலியாவில் COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் கடுமையாக்கப்படக்கூடும் என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அண்மை நாள்களில் ஆயிரணக்கணக்கானோர் ஆஸ்திரேலியக் கடற்கரைகளுக்குச் சென்றதைத் தொடர்ந்து பிரதமர் மோரிசன் அவ்வாறு கூறினார். நேற்று சிட்னியின் முக்கியக் கடற்கரைகள்மேலும் படிக்க...
வெளி நாட்டவர்கள் இன்று முதல் அவுஸ்ரேலியா விற்குள் நுழையத் தடை!
அவுஸ்ரேலியாவிற்குள் வெளிநாட்டவர்களும் அவுஸ்ரேலிய பிரஜைகள் அல்லாதவர்களும் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த தடை அமுலுக்கு வரவுள்ளதாக பிரதமர் ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்புகொண்டவர்களாவோ அல்லது வெளிநாட்டவர்களுடன் நேரடி தொடர்பினை வைத்திருந்தவர்களோவோ காணப்படுகின்றனர்மேலும் படிக்க...
வெளி நாட்டவர்களிற்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவிற்குள் வெளிநாட்டவர்களும் அவுஸ்திரேலிய பிரஜைகள் அல்லாதவர்களும் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக பிரதமர் ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை முதல் இந்த தடை நடைமுறைக்கு வரவுள்ளது. அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்புகொண்டவர்களாவோ அல்லது வெளிநாட்டவர்களுடன் நேரடி தொடர்பினை வைத்திருந்தவர்களோவோ காணப்படுகின்றனர்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியா விற்குள் வெளி நாட்டினர் செல்லத் தடை!
ஆஸ்திரேலியாவில் COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு வெளிநாட்டினர் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதோர், ஆஸ்திரேலியாவில் குடியிருக்காதோர் நாளை இரவு 9 மணி முதல் ஆஸ்திரேலியாவிற்கு முடியாது என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison)மேலும் படிக்க...
நாட்டிற்குவரும் அனைவரும் கட்டாயமாக தனிமைப் படுத்தப் படுவார்கள் – அவுஸ்ரேலியா அறிவிப்பு!
வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குவரும் அனைவரும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சிதான் என்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவுஸ்ரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனாவில் உருவான கொகரோனா வைரஸ்மேலும் படிக்க...
அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!
அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சர் பீட்டர் டட்டனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொண்டை வலியாலும் காய்ச்சலாலும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தான் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தாம் உடனடியாக குயின்லாந்து சுகாதார துறையினரை தொடர்புகொண்டு தன்னை மருத்துவ பரிசோதனைக்குமேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவிலும் ஒருவர் கொரோனா தாக்கத்தினால் பலி
சீனாவில் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் சுமார் 3மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக் கொலை!
ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில், தற்போது வறண்ட சூழ்நிலை காணப்படுகிறது. நாட்டின் வனப்பகுதிகளில், தண்ணீர் இல்லாமல் போனதால், அடிக்கடி காட்டுத்தீ உருவாகி வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல்வகை ஒட்டகங்கள், கடுமையான வறட்சி காலங்களில் தண்ணீரை அதிகம் குடிப்பதாகக் கூறி சுமார்மேலும் படிக்க...
10,000 ஒட்டகங்களைக் கொல்ல அவுஸ்ரேலிய அரசு தீர்மானம்
அவுஸ்ரேலியாவில் வறட்சி காரணமாக, 10,000 ஒட்டகங்களைக் கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெற்கு அவுஸ்ரேலியாவில் காணப்படும் ஃபெரல் வகை ஒட்டகங்கள் கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அதிக அளவிலான நீரைமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவின் தென்மேற்குக் கடலோரப் பகுதியில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி!
ஆஸ்திரேலியாவின் தென்மேற்குக் கடலோரப் பகுதியில் சுறா தாக்கியதில் ஆடவர் ஒருவர் பலி. மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான கல் தீவில் சம்பவம் நடந்தது. முக்குளிப்பாளர் என நம்பப்படும் அந்த ஆடவர், Great White Shark வகையைச் சேர்ந்தமேலும் படிக்க...
அவுஸ்திரேலிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 3 ஆயிரம் படை வீரர்கள் அழைப்பு!
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அனைப்பதற்கு 3 ஆயிரம் படை வீரர்களை அழைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்தார். அஸ்திரேலியாவின் தெற்கு , நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருகிறது. விக்டோரியாமேலும் படிக்க...
