Main Menu

ஆஸ்திரேலியா விற்குள் வெளி நாட்டினர் செல்லத் தடை!

ஆஸ்திரேலியாவில் COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு வெளிநாட்டினர் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதோர், ஆஸ்திரேலியாவில் குடியிருக்காதோர் நாளை இரவு 9 மணி முதல் ஆஸ்திரேலியாவிற்கு முடியாது என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிருமித்தொற்றுச் சம்பவங்களை முறியடிப்பது அதன் நோக்கம்.

அதே வேளையில் ஆஸ்திரேலியக் குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...