அமெரிக்கா
தாயின் கல்லறை அருகே ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அடக்கம்..!
அமெரிக்காவில் கொல்லப்பட்ட கறுப்பினத்தை சேர்ந்த ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. உலகின் சிறுபான்மை இனங்கள் யாவுமே எதோ ஓர் வகையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில் அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் ஜோர்ஜ் புளொயிட் உயிரிழந்தமை தற்போதுமேலும் படிக்க...
ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிப்பு
அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மினியாபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினியாபொலிஸ் நகரில் செயற்பட்டு வரும் குறித்த காவல்துறையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளோம் என மினியாபொலிஸ் நகரின் சபை தலைவர்மேலும் படிக்க...
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி!
ஈரானில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரரான மைக்கேல் வைட், விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 48 வயதான மைக்கேல் வைட் விடுவிக்கப்பட்டமை குறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘நான் பதவியேற்றதிலிருந்து நாங்கள்மேலும் படிக்க...
பணியிடைநீக்கம் எதிரொலி: 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இராஜினாமா!
அமெரிக்காவில் முதியவரை தாக்கி தள்ளிவிட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். படைகளின் அவசரகால பதிலளிப்பு குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்களே தவிர, படையில் இருந்து அல்ல எனமேலும் படிக்க...
ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என உறுதி
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாடு ஆகியவைமேலும் படிக்க...
போராட்டகாரர்களுக்கு அஞ்சி இரகசிய பதுங்கு குழியில் பதுங்கிய ட்ரம்ப்!
ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி போராடிவரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த போராட்டக்காரர்களிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணைவியார் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவர்களது மகன் பரோன் ஆகியோரை பாதுகாக்க, நிலத்தடி பதுங்குமேலும் படிக்க...
ஜீ 7 மாநாட்டை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற இருந்த ஜீ 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். அவர் மேலும் பல நாடுகளுக்கும் இந்த காணொளி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளதாகமேலும் படிக்க...
கருப்பின இளைஞர் படுகொலை – அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு!
கருப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான இடம்பெற்றுவரும் வன்முறை மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, கொலராடோ, புளோரிடா, இலினொய், மினிசொட்டா, டெனசீ, வொஷிங்டன், யுட்டா, பென்சில்வேனியா உள்ளிட்ட 16மேலும் படிக்க...
உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவிப்பு!
உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம், சீனாவின் கைப்பாவையாக செயற்பட்டுவதாக ட்ரம்ப் அண்மையில் கூறியிருந்ததன் பின்னணியில், அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார். வெள்ளைமேலும் படிக்க...
பாதியாகக் குறைந்த அமெரிக்காவின் கொரோனா உயிரிழப்பு விகிதம்
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நோய்த்தொற்று மரணங்கள் நேற்று சரிபாதியாகக் குறைந்து காணப்பட்டது. கொரோனா பரவியதில் இருந்து அமெரிக்காவில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்பட்டன. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணிமேலும் படிக்க...
ஆளில்லா விமானத்தை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது அமெரிக்கா!
விமானத்தின் நடுப்பகுதியை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக, அமெரிக்காவின் பசிபிக் கடற்படை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக இதுபோன்றதொரு அதிநவீன லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதனை எண்ணி அமெரிக்கா பெருமிதம் கொள்கின்றது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பசிபிக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றால், ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 23,488பேர்மேலும் படிக்க...
தடுப்பூசி கண்டு பிடிக்கப்படா விட்டாலும் இயல்பு நிலைக்கு திரும்புவோம்: ட்ரம்ப் பேச்சு!
தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை தோட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனாமேலும் படிக்க...
அமெரிக்காவில் வேண்டுமென்றே பரப்பப்படும் கொரோனா வைரஸ்: மக்கள் கவலை!
வடமேற்கு அமெரிக்க மாநிலமான வொஷிங்டனில் உள்ள ஒரு தரப்பினர் கொரோனா வைரஸை, வேண்டுமென்றே பரப்புவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்காக, ‘கோவிட் -19 கட்சிகள்’ என்ற குழு செயற்பட்டுவருவதாக, மாநில சுகாதார செயலாளர் ஜோன் வைஸ்மேன் எச்சரித்துள்ளார். சியாட்டிலிலிருந்து தென்கிழக்கில் 420மேலும் படிக்க...
சீன ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு ஆதாரம் உள்ளது: அமெரிக்கா
சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவியது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும்மேலும் படிக்க...
அமெரிக்காவில் 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ்
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கம் 200 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில் பாதிக்கபட்டடோரின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் உலகம் முழுவதும்மேலும் படிக்க...
கிருமிநாசினியை ஊசி வழியாக உட்செலுத்துவதா? ட்ரம்பின் கருத்தால் மருத்துவர்கள் அதிருப்தி
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை, ஊசி வழியாக உடலுக்குள் செலுத்தலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக, ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கிருமி நாசினிகளுக்கு பெயர்போன டெட்டால், லைசால் ஆகியவற்றை தயாரிக்கிற ரெக்கிட்மேலும் படிக்க...
அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக் கணக்கான உயிரிழப்புக்கள்: பாதிப்பு 18 இலட்சத்தை எட்டுகிறது!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று ஈஸ்ரர் பண்டிகை நாள் என்றநிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் பண்டிகையை வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாடி வருகின்றனர். இவ்வாறிருக்க, இத்தாலியில் ஏற்பட்ட மரணங்களை விடமேலும் படிக்க...
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழப்பு!
ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்தமை பதிவு செய்த உலகின் முதல் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் கடந்த 24 மணி நேரத்தில் 2,108 பேர் இறந்துவிட்டனர் என்றும் இதுவரை 502,876மேலும் படிக்க...
மிக மோசமான வாரமொன்றை அமெரிக்கா எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை
மிகமோசமான வாரமொன்றை அமெரிக்கா எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவே மிகவும் சவாலான வாரமாக விளங்கப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல உயிரிழப்புகள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ள டிரம்ப் அமெரிக்கா முன்னெச்சரிக்கைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- …
- 18
- மேலும் படிக்க
