ஜேர்மனி
ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களைக் கருத்தில் கொண்டு, கிறிஸ்மஸுக்கு முன்னர்மேலும் படிக்க...
ஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து
பெர்லினில் உள்ள ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலின் அலுவலக வாயிலில் இன்று புதன்கிழமை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. அத்தோடு சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்களும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் ஒன்பது இலட்சத்து ஆயிரத்து 659பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில்மேலும் படிக்க...
எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் தேவை – அங்கலா மேர்க்கல்
ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் தேவை என ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கல்லும் வலியறுத்தியுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியிருந்தார்.மேலும் படிக்க...
ஜேர்மனியின் 40 வீதமானவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஜேர்மனியின் வயதான மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு உள்ளான பெருந்தொகை மக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல மேலைத்தேய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவதுமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 20ஆயிரத்து 228பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
ஜேர்மனியில் ஐந்து இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 மொத்த பாதிப்பு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் நான்கு இலட்சத்து 98ஆயிரத்து 353பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாகமேலும் படிக்க...
ஹிட்லர் கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம்!
ஜேர்மனிய சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லர், கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டன. இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னர் 1939ஆம் ஆண்டு பெர்லினில் புதிய இராணுவ அதிகாரிகளிடம் ஹிட்லர் எழுதிக் காட்டிய ஒன்பது பக்கமேலும் படிக்க...
ஜேர்மனியில் முக்கிய சுற்றுலா நகரம் முடக்கப்பட்டது
கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து தெற்கு ஜேர்மனியின் முக்கிய சுற்றுலா தளமான பகுதியில் புதிய முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒஸ்திரியாவின் எல்லையில் உள்ள பெர்ச்ச்டெஸ்கடனர் லேண்டின் 105,000 மக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டுமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று பரவலை தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகள்: ஜேர்மனி அரசாங்கம்!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகளை மேம்படுத்த ஜேர்மனி அரசாங்கம் 500 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளது. பொது அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் காற்று சுழற்சியை மேம்படுத்த இந்த மானியங்கள் செலவிடப்படவுள்ளன. தனியார் நிறுவனங்கள்மேலும் படிக்க...
ஜேர்மனியில் நேற்று 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஜேர்மனி இந்த வாரத்தில் மூன்று நாட்களில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகியுள்ளது. அதன்படி வியாழக்கிழமை முதல் முறையாக 7,000 க்கும் மேற்பட்டவர்களும் நேற்று சனிக்கிழமை 7,830 புதிய நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக றொபேர்ட் கொச் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை கடந்தது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் இரண்டு இலட்சத்து 98ஆயிரத்து 363பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 22ஆவது நாடாகமேலும் படிக்க...
அலெக்ஸி நவல்னி மருத்துவமனையில் இருந்து வெளியேறி யுள்ளார் – ஜேர்மன் மருத்துவமனை
கிரெம்ளின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி பேர்லினில் உள்ள மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சைபீரியாவில் உள்நாட்டு விமானத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் கோமா நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக பேர்லினுக்கு விமானத்தின் மூலம் கொண்டுமேலும் படிக்க...
பொதுக் கடன் 80% ஆக அதிகரிக்கும் – ஜேர்மன் நிதி அமைச்சர்
கொரோனா வைரஸ் நெருக்கடியின் முடிவில் ஜேர்மனியின் பொருளாதார உற்பத்தியில் பொதுக் கடன் 80% ஐ எட்டும் என எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் ஓலாஃப் ஸ்கொல்ஸ் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுக் கடன் 75% ஆக உயரும்மேலும் படிக்க...
ஜேர்மனியில் ஹிட்லரின் படங்களைப் பகிர்ந்து கொண்ட 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
ஜேர்மனியில் வலதுசாரி கருத்துக்களைப் பரப்பிய, 29 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடோல்ஃப் ஹிட்லரின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதற்காகவும், கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவது மற்றும் எரிவாயு அறைகளில் அகதிகளைக் காட்டும் வன்முறை நவ-நாஜி பிரச்சாரங்களுக்காகவும் இவர்கள் பணியிடை நீக்கம்மேலும் படிக்க...
நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதனை பிரான்ஸ்- சுவீடன் உறுதிசெய்துள்ளன: ஜேர்மனி
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதனை, பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளும் உறுதிசெய்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. முன்னதாக ஜேர்மனி இராணுவ பரிசோதனை கூடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது, ரஷ்ய இராணுவம் இரசாயன ஆயுதமாக உருவாக்கிய ‘நோவிசோக்’ என்றமேலும் படிக்க...
ஜேர்மனியில் 5 குழந்தைகள் சடலமாக கண்டெடுப்பு: குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி!
மேற்கு ஜேர்மனிய நகரமான சோலிங்கனில் உள்ள ஒரு பெரிய வீட்டுத் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அருகிலுள்ள டுசெல்டார்ஃப் ரயில் நிலையத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் முன், 27மேலும் படிக்க...
ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கான பயணங்களை தவிர்க்குமாறு ஜேர்மனியர்களுக்கு எச்சரிக்கை!
ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது. அரகோன், கட்டலோனியா மற்றும் நவர்ரா ஆகிய பிராந்தியங்களில், அதிக கொவிட்-19 தொற்று இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் பிராந்தியங்களில் வைரஸ் தொற்றுமேலும் படிக்க...
இரண்டாவது கொரோனா வைரஸ் அலையை ஜேர்மனி தடுக்க முடியும்: சுகாதார அமைச்சர்
மக்கள் விழிப்புடன் இருப்பதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருந்தால், இலையுதிர்காலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை ஜேர்மனி தடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்று நிலைமை குறித்து ஊடகங்களிடம் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
கொவிட்-19: ஜேர்மனியில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்குகின்றது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு ஒரு இலட்சத்து 99ஆயிரத்து 558பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாகமேலும் படிக்க...
