Main Menu

ஹிட்லர் கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம்!

ஜேர்மனிய சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லர், கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டன.

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னர் 1939ஆம் ஆண்டு பெர்லினில் புதிய இராணுவ அதிகாரிகளிடம் ஹிட்லர் எழுதிக் காட்டிய ஒன்பது பக்க கையெழுத்துப் பிரதியே ஏலத்துக்கு விடப்பட்டது.

இந்த நிலையில் ஹிட்லரின் கடிதங்களை ஏலம் விடுவதற்கு பல்வேறு யூத அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

கடிதங்களில் உள்ள சாராம்சங்கள் வெளியானால் மீண்டும் நாஸி அமைப்பு தலைதூக்கக் கூடும் என அந்த அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

பகிரவும்...