ஜேர்மனி
எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது ஜேர்மனி!!
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாடுகளை ஜேர்மனி கடுமையாக்கியுள்ளது. அந்தவகையில் சில விதிவிலக்குகளுடன், ஒஸ்திரியாவின் டைரோல் மாகாணத்துடனான எல்லையுடன் செக் குடியரசின் எல்லையும் ஜேர்மனி மூடியுள்ளது. அதன்படி குறித்த பகுதி ஊடாக, ஜேர்மன்மேலும் படிக்க...
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள முடக்கநிலை நீடிப்பு!
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளது. புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் முன்னதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில்,மேலும் படிக்க...
ஜேர்மனியிலும் கண்டு பிடிக்கப் பட்டது புதிய வகை கொரோனா வைரஸ்!
ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அண்மையில் புதுவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஜேர்மனியிலுள்ள Garmisch – Partenkirchen என்ற பவேரிய நகரமொன்றில் அமைந்துள்ளமேலும் படிக்க...
ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்!
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin Laschet) இன்று (சனிக்கிழமை) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர், செப்டம்பர் மாதம் கூட்டாட்சித் தேர்தல்களில் அதிபருக்கான வேட்பாளராக அர்மின் லாசெட் போட்டியிடுவார்மேலும் படிக்க...
வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் – ஜேர்மன் சுகாதார அமைச்சர்
அனைத்து முதலாளிகளும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் வேண்டுகோள் விடுத்துள்ளார். முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டபோது இருந்ததை விட அதிகளவிலானவர்கள் தற்போது வெளியில் நடமாடுவதாகவும் கூறினார். இதேவேளை கொரோனா தொற்றுமேலும் படிக்க...
ஜேர்மனியில் ஜனவரி 31ஆம் திகதி வரை முடக்கம் நீடிப்பு
ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது.மேலும் படிக்க...
15.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ் அளவை பெற ஜேர்மனி தீர்மானம்!
மொடர்னா கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி 15.5 மில்லியன் டோஸ் அளவை பெற ஜேர்மனி எதிர்பார்க்கிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மொடர்னா தடுப்பூசி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் ஒரு ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின் கீழ் நாங்கள்மேலும் படிக்க...
ஜேர்மனியில் பொதுமக்களுக்கு டிசம்பர் 27ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி!
ஜேர்மனியில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி முதல் பொதுமக்களுக்குச் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, அமெரிக்கா, பஹ்ரைன், கனடா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தப்மேலும் படிக்க...
டிசம்பர் 16 முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூடி வைப்பதற்கு ஜேர்மன் திட்டம் !
கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, ஜேர்மனி அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூட திட்டமிட்டுள்ளது. அதிபர் அங்கலா மேர்க்கலுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள்மேலும் படிக்க...
ஜெர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் – பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு
ஜெர்மனியில் சாலையில் அதிவேகமாக வந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த விபத்துக்குள்ளானதில் பிறந்து 9 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள நகரம் டிரையர். இங்குள்ள சிமியோன்ஸ்டிராஸ் என்றமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களைக் கருத்தில் கொண்டு, கிறிஸ்மஸுக்கு முன்னர்மேலும் படிக்க...
ஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து
பெர்லினில் உள்ள ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலின் அலுவலக வாயிலில் இன்று புதன்கிழமை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. அத்தோடு சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்களும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் ஒன்பது இலட்சத்து ஆயிரத்து 659பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில்மேலும் படிக்க...
எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் தேவை – அங்கலா மேர்க்கல்
ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் தேவை என ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கல்லும் வலியறுத்தியுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியிருந்தார்.மேலும் படிக்க...
ஜேர்மனியின் 40 வீதமானவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஜேர்மனியின் வயதான மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு உள்ளான பெருந்தொகை மக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல மேலைத்தேய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவதுமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 20ஆயிரத்து 228பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
ஜேர்மனியில் ஐந்து இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 மொத்த பாதிப்பு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் நான்கு இலட்சத்து 98ஆயிரத்து 353பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாகமேலும் படிக்க...
ஹிட்லர் கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம்!
ஜேர்மனிய சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லர், கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டன. இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னர் 1939ஆம் ஆண்டு பெர்லினில் புதிய இராணுவ அதிகாரிகளிடம் ஹிட்லர் எழுதிக் காட்டிய ஒன்பது பக்கமேலும் படிக்க...
ஜேர்மனியில் முக்கிய சுற்றுலா நகரம் முடக்கப்பட்டது
கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து தெற்கு ஜேர்மனியின் முக்கிய சுற்றுலா தளமான பகுதியில் புதிய முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒஸ்திரியாவின் எல்லையில் உள்ள பெர்ச்ச்டெஸ்கடனர் லேண்டின் 105,000 மக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டுமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று பரவலை தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகள்: ஜேர்மனி அரசாங்கம்!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகளை மேம்படுத்த ஜேர்மனி அரசாங்கம் 500 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளது. பொது அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் காற்று சுழற்சியை மேம்படுத்த இந்த மானியங்கள் செலவிடப்படவுள்ளன. தனியார் நிறுவனங்கள்மேலும் படிக்க...