பிரான்ஸ்
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்க நிலை தேவை: பிரான்ஸ்
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை விரைவில் தேவைப்படும் என பிரான்ஸின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. ஆனால் தொற்றுகள் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கின்றன. கொரோனா வைரஸின் புதியமேலும் படிக்க...
பிரான்ஸில் ஃபைஸர்- பயோன்டெக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒன்பது பேர் உயிரிழப்பு!
பிரான்ஸில் ஃபைஸர்- பயோன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், இந்த உயிரிழப்பிற்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தொடர்பில்லை என மருந்துகளிற்கான தேசிய நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வயது முதிர்ந்தவர்களான இவர்கள் மற்றவர்களின் உதவியுடன் தங்கி வாழும்மேலும் படிக்க...
பரிஸ் வால்ட் டிஸ்னிலேண்ட் பூங்கா திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!
கொவிட்-19 தொற்றுநோய்க்கான தொடர்ச்சியான கவலைகள் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள வால்ட் டிஸ்னிலேண்ட் பூங்கா திறக்கப்படும் திகதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் பரிஸ் டிஸ்னி பூங்கா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம்மேலும் படிக்க...
தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத பிரான்ஸ் மக்கள்- திட்டத்தை விரைவு படுத்துகிறது அரசாங்கம்!
பிரான்சில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று முதல் விரைவுபடுத்துகின்றனர். அந்நாட்டில் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைப் போடுவதற்கு மக்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டுமேலும் படிக்க...
மர்செய் நகருக்கு பரவிய பிரித்தானிய வைரஸ்! –
இதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட பிரித்தானியாவின் புதிய கொரோனா வைரஸ், தற்போது கைமீறிச் சென்றுள்ளது. Bouches-du-Rhône நகரில் அடையாளம் காணப்பட்ட இந்த புதிய வைரஸ் பின்னர் இல் து பிரான்சுக்குள் கண்டறியப்பட்டது. இல் து பிரான்சுக்குள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு இந்தமேலும் படிக்க...
பிரான்ஸில் கொவிட்-19 தடுப்பூசியால் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை: ANSM
பிரான்ஸில் இதுவரை போடப்பட்டுள்ள கொரோனாத் தடுப்பு ஊசிகளால் எந்த விரும்பத்தகாத விளைவுகளும் இதுவரை பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான பாதுகாப்பு நிறுவனமான, ANSM (Agence nationale de sécurité du médicament et des produits deமேலும் படிக்க...
பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 65ஆயிரத்து 37பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை 26இலட்சத்துமேலும் படிக்க...
பிரான்ஸில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட தென் ஆபிரிக்காவில் பரவிவரும் புதிய ரக வைரஸ்!
தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய ரக வகை கொரோனா வைரஸ் (கொவிட்-19) பிரான்ஸில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் சில காலம் தங்கிவிட்டு, அண்மையில் தாயகம் திரும்பிய பிரான்ஸ் நாட்டவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இந்த புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்மேலும் படிக்க...
தீயணைப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு
உதவிக்குச் சென்ற தீயணைப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் Carpentras (Vaucluse) நகரில் இடம்பெற்றுள்ளது. அவசர உதவிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். அதன்போது அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் 50 வயதுடையமேலும் படிக்க...
நத்தார் கொண்டாடிய இளைஞன் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்
நத்தார் கொண்டாடியவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது, என்று ஒரு இளைஞனை மிகவும் கொடூரமாகத் தாக்கி உள்ளனர். இந்தச் சம்பவம் Belfort நகரில் நடந்துள்ளது. காவற்துறை அதிகாரியின் மகனான இந்த முஸ்லிம் இளைஞன் தன் நண்பர்களுடன் இணைந்து நத்தார்க் கொண்டாட்டம்று, மற்றும்மேலும் படிக்க...
பெண்மீதான தாக்குதலை தடுக்க சென்ற மூன்று பொலீசார் உயிரிழப்பு – மத்திய பிரான்சில் சம்பவம்
மத்திய பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பொலிஸார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்கான நான்காவது பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு பிரயோகம் தொடர்பில், மத்திய பிரான்சின் பொலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
சிவப்பு நிறத்தில் பிரான்ஸ் ஜனாதிபதியின் சிலை வடிமைப்பு!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் இரத்தச்சிவப்பிலான சிலை ஒன்று பரிஸில் அமைக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் முதல் நாளான நேற்று (திங்கட்கிழமை)இந்த சிலை, பரிஸ் 10ஆம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வீடற்றவர்கள் பயன்படுத்தும் கூடாரம் ஒன்றின் அருகே ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமர்ந்திருப்பது போல் இந்தமேலும் படிக்க...
பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கு அனைத்துப் பாதைகளும் மூடப்படும்!
இன்று நள்ளிரவிலிருந்து பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்துப் போக்குவரத்துக்களும், பயணிகள், பொருட்கள் என, தரைப்பாதை, வான்பாதை, கடற்பாதை, இருப்புப் பாதை என அனைத்து வழிகளும் மூடப்படுவதாகப் பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடந்த அவசரப் பாதுகாப்புச் சபையின் முடிவில் இந்த அறிவித்தல்மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனுக்கு கொரோனா தொற்று
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் மக்ரோனுக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு இன்று வியாழக்கிழமை வெளியானது. அதிலேயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனாதிபதிமேலும் படிக்க...
பிரான்ஸ்: 200 மில்லியன் தடுப்பூசிகள் முன்பதிவு – பிரதமர்
கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் திகதியை பிரதமர் Jean Castex சற்று முன்னர் அறிவித்தார். பிரான்ஸ் 200 மில்லியன் தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ளது என சற்று முன்னர் பிரதமர் Jean Castex அறிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும் போது, கொரோனா தொற்றின் இரண்டாம் அலைமேலும் படிக்க...
கோர்ஸ் தீவிற்குச் செல்பவர்களுக்கு கட்டாய கொரோனாப் பரிசோதனை!
பிரான்ஸ் அரசாங்கத்தின் பகுதியான கோர்ஸ் தீவிற்குச் செல்பவர்கள் கட்டாயம் கொரோனாப் பரிசோதனை செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்மறைப் பெறுபேறு இருந்தால் மட்டுமே தீவிற்குச் பயணிக்க அனுமதி அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அல்லது புதவருடத்திற்காக மட்டுமல்ல, எதிர்வரும் டிசம்பர் 19ஆம்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் முடிவை எதிர்த்து உணவக உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
பரிசில் இன்று திங்கட்கிழமை உணவக உரிமையாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கவேண்டும்! என அவர்கள் கோரிக்கை வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். பகல் 1 மணிக்கு Place des Invalides பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. உணவக உரிமையாளர்கள்மேலும் படிக்க...
பரிஸ் உதைபந்தாட்ட கழகத்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மரணம்
பரிஸ் உதைபந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் Gérard Houllier மரணமடைந்துள்ளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர் தனது 73 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் இயற்கையெய்தியதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் PSG அணி உட்பட OL மற்றும் Liverpool ஆகிய அணிகளுக்கும் பயிற்சிவிப்பாளராகமேலும் படிக்க...
ஈரானிய மரண தண்டனை ‘காட்டு மிராண்டித் தனமானது’ – பிரான்ஸ் கண்டனம்
பாரிஸ் ஊடகவியலாளர் ஒருவருக்கு ஈரான் மரணதண்டை விதித்தமையானது, தெஹ்ரானின் சர்வதேச கடமைகளுக்கு எதிரானது என பிரான்ஸ் நேற்று (சனிக்கிழமை) கடுமையாக சாடியுள்ளது. ஈரானில் இந்த தீவிரமான கருத்து வெளிப்பாடு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை மீறும் செயலை பிரான்ஸ் மிகக் கடுமையான வகையில்மேலும் படிக்க...
பிரான்ஸில் உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு 15ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்!
பிரான்ஸில் உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுலாக உள்ளதாகப் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். பிரான்ஸ் கலாச்சார இடங்களை மீண்டும் திறப்பதை தாமதப்படுத்தும் மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிமுகப்படுத்தும். ஒக்டோபர் பிற்பகுதியில் முடக்கநிலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- …
- 37
- மேலும் படிக்க
