Main Menu

மர்செய் நகருக்கு பரவிய பிரித்தானிய வைரஸ்! –

இதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட பிரித்தானியாவின் புதிய கொரோனா வைரஸ், தற்போது கைமீறிச் சென்றுள்ளது.  Bouches-du-Rhône நகரில் அடையாளம் காணப்பட்ட இந்த புதிய வைரஸ் பின்னர் இல் து பிரான்சுக்குள் கண்டறியப்பட்டது. இல் து பிரான்சுக்குள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு இந்த தொற்ற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மார்செ நகரில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த தொற்று வலையத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 45 பேரில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மார்செய் நகரில் வசிப்பதாகபிராந்திய  l’Agence régionale de santé தெரிவித்துள்ளது.  

பகிரவும்...