Main Menu

மே மாதத்திலிருந்து உணவகம் அருந்தகம் அனைத்தும் திறக்கப்படும் – ஜனாதிபதி –

மே மாத நடுப்பகுதியிலிருந்து, நாடு மீண்டும் வழமைக்குதத் திரும்பும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முதலில் மே மாத நடுப்பகுதியில் இருந்து தற்போது மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள், வர்த்தக மையங்கள் என்பன திறக்கப்படும்.

அதன் பின்னர் உணவகங்கள், மதுச்சாலைகள், அருந்தகங்கள் (Bars, Restaurants) என்பனவற்றைத் திப்பதற்கான கால அட்டவணை தரப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதியின் உறுதி எந்தளவிற்குச் சாத்தியம் என்பதனை கொரோனாத் தொற்று மட்டுமே முடிவு செய்யும்

பகிரவும்...