உலகம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது. ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நல குறைவினால் கடந்த சில தினங்களுக்கு முன் பிணை வழங்கப்பட்டதையடுத்து அவர்மேலும் படிக்க...
நாகரிக மனிதன் தோன்றியமை குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
ஆபிரிக்க கண்டத்திலுள்ள போட்ஸ்வானா என்ற பகுதியிலேயே நாகரிக மனிதன் தோன்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. மனித குலம் தோன்றிய வரலாற்றை பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆய்வின் முடிவில், ஹோமோ சேப்பியன்ஸ் என அழைக்கப்படும் நாகரிக மனிதனின் பூர்வீகம் ஆபிரிக்க கண்டம்மேலும் படிக்க...
சவுதியில் வெள்ளப் பெருக்கு – 7 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
மத்தியக் கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவுதி அரேபியாவின் ஹாபர் அல் பாஸ்டின் பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாகமேலும் படிக்க...
பொலிவியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்
பொலிவியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க மாநிலங்களின் அமைப்புடன் உடன்படிக்கை ஒன்றுக்கு ஒப்புக் கொண்டதாக பொலிவிய அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது. இந்த நிலையிலேயே,மேலும் படிக்க...
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி
கொலம்பியா நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்போகோடா:மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் பலன்கியூரோ ராணுவத் தளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பேருடன் புறப்பட்டது.ஹெலிகாப்டர்மேலும் படிக்க...
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் இன்று கருப்பு தினம் அனுசரிப்பு
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் அங்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் தடையை விலக்க வலியுறுத்தியும் பாகிஸ்தானில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தியா வசமுள்ள காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று நாடு முழுவதும் கருப்புமேலும் படிக்க...
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 42 பேர் உயிரிழப்பு
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 42 பேர் பலியானார்கள். ஈராக் நாடு தொடர் போர்களால் நிலை குலைந்துள்ளது. அங்கு வாழ்வாதாரம் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர். இந்த நிலையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும்மேலும் படிக்க...
சீனா – பிரேசில் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சோனாரோ சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு பீஜிங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, முதன்முறையாக சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பொல்சோனாரோவுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பளித்தார். இதன்பின்னர் இடம்பெற்ற சந்திப்பில் சீனமேலும் படிக்க...
எத்தியோப்பியா பிரதமருக்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் 67 பேர் உயிரிழப்பு!
எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலிக்கெதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் 67 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த 2-4-2018ஆண்டு பொறுப்பேற்ற அபி அஹமது அலி அண்டைநாடான எரிட்ரேயா ஜனாதிபதியுடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதரத்தைமேலும் படிக்க...
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்
உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவன இணை நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அந்தவகையில் போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் முதல் இடத்தை அமேசான் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) வகித்து வந்தார். அண்மையில்மேலும் படிக்க...
ரஷ்ய ராணுவத் தளத்தில் துப்பாக்கிச் சூடு 8 பேர் உயிரிழப்பு
ரஷ்ய ராணுவத் தளத்தில் ராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் தனது சக வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி இன்ரபக்ஸ் (Interfaxமேலும் படிக்க...
கொள்கலனில் உயிரிழந்த 39 பேரில் ஒருவர் வியட்நாமியப் பெண் என அஞ்சப் படுகிறது
கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலனில் உயிரிழந்த 39 பேரில் ஒருவர் வியட்நாமியப் பெண் என அஞ்சப்படுகிறது ட்ரா மை என்று அழைக்கப்பட்ட 26 வயதான அந்தப் பெண் உயிரிழந்தவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று ஹனோயைச் சார்ந்த மனித உரிமைகள்மேலும் படிக்க...
ரஷியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆலோசனை
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக, ரஷியா, அமெரிக்கா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டு பிரதிநிதிகள் பங்குபெறும் ஆலோசனை கூட்டம் இன்று மாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும், பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.மேலும் படிக்க...
இஸ்ரேலில் மிகவும் பழமைவாய்ந்த தேவாலயம் கண்டுபிடிப்பு!
இஸ்ரேலில் மிகவும் பழமைவாய்ந்த தேவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் நகரிலிருந்து சுமார் 10 மைல் தொலைவில் உள்ள இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு நடத்திய தொடர் அகழ்வாராய்ச்சியில் 6ஆம் நூற்றாண்டில் வீரமரணமடைந்த ஒருவரின் நினைவாக கட்டப்பட்டமேலும் படிக்க...
ஜிம்பாப்வேயில் பசி, பட்டினியால் 55 யானைகள் உயிரிழப்பு
ஜிம்பாப்வேயில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் உணவு பற்றாக்குறை காரணமாக பசி, பட்டினியால் 55 யானைகள் உயிரிழந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவில் கடுமையாக பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டின் பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. அந்தமேலும் படிக்க...
தன்னை விட அழகாக இருந்ததால் பொறாமை – தங்கையை கொடூரமாக கொன்ற மாடல் அழகி
தன்னை விட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததால் மாடல் அழகி தனது தங்கையை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் எலிசவெட்டா துப்ரோவினா (வயது 22). இவரது தங்கை ஸ்டெபானியா (17). தாய், தந்தை இல்லாததால்மேலும் படிக்க...
டென்மார்க்கில் நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்
டென்மார்க்கில் தண்டவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி 720 டன் எடைகொண்ட கலங்கரை விளக்கத்தை 70 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடந்தன. டென்மார்க் நாட்டின் வடக்கு ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் உள்ளது.மேலும் படிக்க...
துனிசியா அதிபராக பதவி ஏற்றார் கைஸ் சையத்
பல நாட்டின் ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக அமைந்த அரபு வசந்தத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்த துனிசியா நாட்டின் புதிய அதிபராக கைஸ் சையத் இன்று பதவி ஏற்றார். துனிசியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் சில குழுவினர் ஆயுதமேந்தியமேலும் படிக்க...
தொடரும் மக்கள் போராட்டம்- ஹாங்காங் தலைவரை மாற்ற சீனா திட்டம்
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக தலைவர் கேரி லாமை மாற்றுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில்மேலும் படிக்க...
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தார் நேட்டன் யாஹூ
இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிக்கவில்லை.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- …
- 155
- மேலும் படிக்க
