உலகம்
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 32 ஆயிரத்து 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 09 கோடி 54 இலட்சத்து 65 ஆயிரத்து 872 ஆகமேலும் படிக்க...
நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது!
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி, கடந்த வருடம் விசத்தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நாடு திரும்பிய அவரது விமானம், மொஸ்கோவில் இருந்துமேலும் படிக்க...
கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண உதவும் அதிவேக ரத்த பரிசோதனை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகிற சில நோயாளிகள், திடீரென ஆபத்தான நிலைக்கு சென்று விடுவதையும், அதனால்மேலும் படிக்க...
யோவரி முசவேனி ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு
35 ஆண்டுகளாக உகண்டாவில் ஆட்சியில் இருந்த 76 வயதுடைய யோவரி முசவேனி ஆறாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 முதல் நாட்டின் தலைவரான யோவரி முசவேனி சனிக்கிழமையன்று 58,64% வாக்குகளைப் பெற்று ஆறாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தேர்தல்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் – 42 பேர் பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள மமுஜூ மாவட்டத்தின் பல்வேறு கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.மேலும் படிக்க...
நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்ட 100 பேருக்கு பக்க விளைவுகள்
நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நெதர்லாந்துமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் கடும் பூகம்பம்: தரைமட்டமான மருத்துவமனை -3 பேரின் உடல்கள் மீட்பு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.மேலும் படிக்க...
நீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு
சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள, உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு கொரோனா எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தமேலும் படிக்க...
நாடு தழுவிய புதிய முடக்கநிலையை அறிவித்தது போர்த்துகல்!
அதிகரித்து வரும் கொவிட்-19 நோய்த்தொற்று வீதத்திற்கு பதிலளிக்கும் விதமாக போர்த்துகல் அரசாங்கம் நாடு தழுவிய புதிய முடக்கநிலையை அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவில் நடைமுறைக்கு வரும் மற்றும் வசந்த காலத்தில் விதிக்கப்பட்டுள்ளதைப் போலவே இருக்கும். அத்தியாவசியமற்ற வணிகத்தை நிறுத்திமேலும் படிக்க...
வடகிழக்கு சிரியாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்: 57பேர் உயிரிழப்பு!
வடகிழக்கு சிரியாவில் ஈரானிய ஆதரவுடைய போராளிகளின் நிலைகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதில் 57பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானிய ஆதரவுடைய போராளிகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைப் போராளிகள் அதிக அளவில் இருப்பதைக் கொண்ட டெய்ர் எஸோர் மாகாணத்தில் நேற்று (புதன்கிழமை) இந்தமேலும் படிக்க...
மத்திய ஸ்பெயின் பனிப்புயலுக்குப் பின்னர் -25 C வெப்பநிலை பதிவு!
வார இறுதியில் கடுமையான பனிப் பொழிவைத் தொடர்ந்து ஸ்பெயினின் மத்திய பிராந்தியத்தில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வானிலை காரணமாக குறைந்தது ஏழு பேர் இறந்துள்ள நிலையில் வயதானவர்களை வீட்டில் தங்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறைந்தது 20 ஆண்டுகளுக்கு பின்னர்மேலும் படிக்க...
ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட குட்டெரெஸ் முடிவு
ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளார். இது குறித்து தமது விருப்பத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் மற்றும் பாதுகாப்பு சபைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக அவரது ஊடகப் ஸ்டெஃபானி துஜாரிக்மேலும் படிக்க...
கொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை
கொரோனா உருவானது எப்படி என்று நேரடி விசாரணை நடத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் செல்கிறது. கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கு விலங்குகள், பறவைகள், ஊர்வனமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் கடந்த 3 மாதங்களாகமேலும் படிக்க...
உலக அளவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது!
உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியை கடந்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், பிரித்தானியா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகளவான கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனாமேலும் படிக்க...
பாகிஸ்தான் முழுவதும் பெரும் மின்தடை!
பாகிஸ்தானில் நாடு முழுவதும் பெரும் மின்தடையைத் தொடர்ந்து சில பகுதிகளில் மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவில் இருந்து திடீரென இருளில் மூழ்கின. அத்தோடு மின்சாரம் முழுமையாக மீட்டமைக்க பல மணிநேரம் ஆகலாம்மேலும் படிக்க...
ஸ்பெயினில் பிலோமினா புயல்: நால்வர் மரணம்
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டைத் தாக்கிய பிலோமினா புயல் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் தென் பகுதியில் ஆற்றுநீர் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில், கார் மூழ்கி ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய பகுதிகளில் வீடற்ற இருவர்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் பலத்த மழை – நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு !
இந்தோனேசியாவில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மீட்பு பணியகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகார்த்தாவின் தென்கிழக்கில் உள்ள மேற்கு ஜாவாவின் சிஹான்ஜுவாங் கிராமத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- …
- 121
- மேலும் படிக்க