உலகம்
நைஜீரியா வீதி விபத்து: 11பேர் உயிரிழப்பு- 15பேர் காயம்!
மத்திய நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில், 11பேர் உயிரிழந்ததோடு 15பேர் உயிரிழந்துள்ளனர். க்வாரா மாநிலத்தின் ஒனிபாகோ கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு பரபரப்பான வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்தது. தவறான கணிப்பின் மூலம் இன்னொருமேலும் படிக்க...
சூடான்: நெருக்கடி தீவிரம் அடைவதால் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை கோரும் போராட்டக் காரர்கள்
சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே, நேற்று (சனிக்கிழமை) இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் அரசியல் சூழல் மோசமடைந்து வருவதால்மேலும் படிக்க...
பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சி மாநாட்டிலிருந்து மியன்மார் இராணுவ தளபதி நீக்கம்
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சிமாநாட்டிலிருந்து மியன்மாரின் இராணுவ தளபதி நீக்கப்பட்டுள்ளார். தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் அவருக்கு பதிலாக மியன்மாரில் அரசியல் சார்பற்ற பிரநிநிதி ஒருவரை உச்சிமாநாட்டில் இணைத்துக்கொள்ள இணங்கியுள்ளது. மியன்மாரின் அதிகாரத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தமேலும் படிக்க...
ஆப்கான் ஷியா மசூதி தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது!
ஆப்கானிஸ்தானின் ஷியா மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 47பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்ததுமேலும் படிக்க...
சீன ஜனாதிபதி ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வது சந்தேகம்!
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் இரண்டாவது பொருளாதார சக்தியான சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங், காலநிலை உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பில்லைமேலும் படிக்க...
வெளிநாட்டு வங்கிகளில் பாகிஸ்தானுக்கு அதிக கடன்: உலக வங்கி தகவல்
2022-ம் ஆண்டுக்கான சர்வதேச கடன் புள்ளியியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு வங்கிகளில் அதிகம் கடன் வாங்கிய 10 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கொரோனாமேலும் படிக்க...
கொவிட் தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கு நிபுணர் குழு: உலக சுகாதார அமைப்பு மீண்டும் முயற்சி!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கான புதிய நிபுணர் குழுவை உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ளது. கொரோனா எங்கு தோன்றியது என்பதைக் கண்டறிவதற்கான கடைசி முயற்சியாக இது இருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய நோய்க்கிருமிகளின் மூலத்திற்கான அறிவியல்மேலும் படிக்க...
நேபாளத்தில் பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 28பேர் உயிரிழப்பு- பத்துக்கும் மேற்பட்டோர் காயம்!
நேபாளத்தின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதியில் பயணிகள் பேருந்து வீதியில் இருந்து விலகி கீழே விழுந்ததில் குறைந்தது 28பேர் உயிரிழந்தனர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொலைதூர முகு பிராந்தியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு இந்த விபத்துமேலும் படிக்க...
ஈராக் நாடாளுமன்ற தேர்தல்: அல்-சதரின் சேரோன் இயக்கம் வெற்றி!
திட்டமிட்டதைவிட ஓராண்டுக்கு முன்னரே நடத்தப்பட்ட ஈராக், நாடாளுமன்ற தேர்தலில் சேரோன் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 329 நாடாளுமன்ற இடங்களில் இஸ்லாமிய மதகுரு மூக்ததா அல்-சதரின் சேரோன் இயக்கம் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சுன்னி இஸ்லாமியமேலும் படிக்க...
பிரேசில் அதிபருக்கு கால்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுப்பு
கால்பந்து போட்டியை பார்பதற்காக சென்ற பிரேசில் அதிபரை அதிகாரிகள் மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அவர் அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்தமேலும் படிக்க...
ஆயுதங்களைப் அதிகரிப்பது தற் காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல: வடகொரிய தலைவர்!
ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் படி கேசிஎன்ஏ, ‘சுய பாதுகாப்பு 2021’ என்ற பெயரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பாதுகாப்புமேலும் படிக்க...
எரிபொருள் பற்றாக்குறை – மின் உற்பத்தி இல்லாததால் இருளில் மூழ்கிய லெபனான்
லெபனானில் மின் உற்பத்தி நிலையங்களை இயக்க போதிய எரிபொருள் இல்லாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளது. இருளில் மூழ்கிய லெபனான்பெய்ரூட்:லெபனான் அரசு கடந்த 2 ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள்மேலும் படிக்க...
பாகிஸ்தான் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் மரணம்
பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை எனப் போற்றப்படும் அப்துல் காதிர் கான் இன்று மரணம் அடைந்தார். இந்தியா அணுகுண்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அதற்கு போட்டியாக பாகிஸ்தானும் அணுகுண்டை உருவாக்கியது. இதற்கு காரணமாக இருந்தவர் அப்துல் காதிர்கான். அணு விஞ்ஞானியான இவர் பாகிஸ்தானில் அணுமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு -100 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் பலியானதாகமேலும் படிக்க...
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. இதன் தலைநகரம் குயட்டாவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் ஹர்னாய் என்றமேலும் படிக்க...
ஜப்பான் தலைநகரில் கடும் நிலநடுக்கம் -சுனாமி பீதியில் மக்கள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று இரவு 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் டோக்கியோவிற்கு கிழக்கே, சிபா மாகாணத்தில் 80 கிமீமேலும் படிக்க...
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை
தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் ஏவுகணை பரிசோதனை சர்வதேசத்திற்கு அச்சுறுத்தல் என்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் விமர்சனத்திற்கு எதிராக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும்மேலும் படிக்க...
ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது நியூசிலாந்து
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக நியூசிலாந்தின் மத்திய வங்கி ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி ஒப் நியூசிலாந்து அதன் பண விகிதத்தை கால் சதவிகிதம் அதிகரித்து 0.5% ஆக உயர்த்தியது. பொருளாதார நிபுணர்கள் கடந்தமேலும் படிக்க...
இத்தாலியில் ஜெட் விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் எட்டு பேர் உயிரிழப்பு!
இத்தாலியின் மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிலன் புறநகரில் உள்ள ஒரு ஆளில்லாத இரண்டு மாடி அலுவலக கட்டடத்தின் பக்கத்தில்மேலும் படிக்க...
‘பண்டோரா பேப்பர்ஸ்’: வெளிநாடுகளில் சொத்துகளைச் சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த உலக பிரபலங்கள்!
வெளிநாடுகளில் பல பில்லியன் டொலர்களில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த 91 நாடுகளின் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களை சர்வதேச புலனாய்வுப் ஊடகவியலாளர்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- …
- 121
- மேலும் படிக்க