உலகம்
ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு -100 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் பலியானதாகமேலும் படிக்க...
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. இதன் தலைநகரம் குயட்டாவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் ஹர்னாய் என்றமேலும் படிக்க...
ஜப்பான் தலைநகரில் கடும் நிலநடுக்கம் -சுனாமி பீதியில் மக்கள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று இரவு 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் டோக்கியோவிற்கு கிழக்கே, சிபா மாகாணத்தில் 80 கிமீமேலும் படிக்க...
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை
தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் ஏவுகணை பரிசோதனை சர்வதேசத்திற்கு அச்சுறுத்தல் என்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் விமர்சனத்திற்கு எதிராக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும்மேலும் படிக்க...
ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது நியூசிலாந்து
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக நியூசிலாந்தின் மத்திய வங்கி ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி ஒப் நியூசிலாந்து அதன் பண விகிதத்தை கால் சதவிகிதம் அதிகரித்து 0.5% ஆக உயர்த்தியது. பொருளாதார நிபுணர்கள் கடந்தமேலும் படிக்க...
இத்தாலியில் ஜெட் விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் எட்டு பேர் உயிரிழப்பு!
இத்தாலியின் மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிலன் புறநகரில் உள்ள ஒரு ஆளில்லாத இரண்டு மாடி அலுவலக கட்டடத்தின் பக்கத்தில்மேலும் படிக்க...
‘பண்டோரா பேப்பர்ஸ்’: வெளிநாடுகளில் சொத்துகளைச் சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த உலக பிரபலங்கள்!
வெளிநாடுகளில் பல பில்லியன் டொலர்களில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த 91 நாடுகளின் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களை சர்வதேச புலனாய்வுப் ஊடகவியலாளர்கள்மேலும் படிக்க...
பிரான்சுடன் மோதல்: பரிஸ் தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்தது அல்ஜீரியா!
பிரான்ஸுக்கான தங்கள் நாட்டுத் தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்துள்ளதாக அல்ஜீரியா அறிவித்துள்ளது. அல்ஜீரியா அதன் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர் பிரான்சை ‘இனப்படுகொலை’ என்று குற்றம் சாட்டியது மற்றும் பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறிய சர்ச்சையான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது எனமேலும் படிக்க...
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மீண்டும் குறுகிய தூர ஏவுகணையை ஏவி சோதனை!
கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவி வட கொரியா, சோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணை உள்ளூர் நேரம் செவ்வாய்க்கிழமை காலை 6:40 மணியளவில் ஏவப்பட்டதாக, தென்கொரிய அதிகாரிகளின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த ஏவுகணை குறித்துமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தலிபான்கள் அழைப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் ஆகஸ்ட் 30-ம் தேதி முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு சர்வதேச விமானங்கள் மற்றும் அனைத்துமேலும் படிக்க...
ஏமனில் ராணுவம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே பயங்கர மோதல் – 144 பேர் பலி
ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபிய கூட்டுப்படைகள் இடையிலான சண்டையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 93 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதிமேலும் படிக்க...
தலிபான்களின் அரசை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் – இம்ரான்கான் வலியுறுத்தல்
ஐ.நா.வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டு அரசுடன் சண்டையிட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள், அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதை தொடர்ந்துமேலும் படிக்க...
தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்: வெள்ள நீரில் மூழ்கும் கார்கள்
தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால், கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அல்மேந்திரலேஜோ மற்றும் லெபே பகுதிகளில் கடும் வெள்ளத்தால், வீடுகள் மற்றும் கார்கள் வெள்ள நீரில் மூழ்கின. அண்டலூசியன் வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஹூல்வாமேலும் படிக்க...
உலகம் முழுவதும் 600.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளது: சீனா முன்னிலை!
உலகம் முழுவதும் 600.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்று (வியாழக்கிழமை) நிலவரப்படி, அதிகப்படியாக சீனாவில் 212.9 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்குமேலும் படிக்க...
விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்தால் தென் கொரியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்: வடகொரியா
தென்கொரியாவின் விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-இன் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார். கொரியப் போரை முறையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தென் கொரியாவின் அழைப்புக்குமேலும் படிக்க...
வடக்கு நைஜீரியாவில் காலரா நோய்த் தொற்றால் குறைந்தது 329பேர் உயிரிழப்பு
வடக்கு நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் காலரா நோய்த் தொற்றால், குறைந்தது 329 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மாநிலத்தின் 44 உள்ளாட்சி பகுதிகளில் 11,475 காலரா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக மாநிலத்தின் நோய் கண்காணிப்பு அதிகாரி சுலைமான் இலியாசு தெரிவித்தார்.மேலும் படிக்க...
என் மரணத்தை சிலர் விரும்புகின்றனர்- போப் பிரான்சிஸ் சொல்கிறார்
நான் மரணமடைந்து விடுவேனோ என்ற எண்ணத்தில் அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது குறித்து கூட்டம் எல்லாம் நடத்துவதற்கும் தயாராகி விட்டார்கள் என்று போப் பிரான்சிஸ் கூறினார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் சமீப காலமாக உடல் நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். 84 வயதான அவர்,மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் – இம்ரான்கான் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் ஏற்படும் பட்சத்தில் மனிதாபிமான மற்றும் அகதிகள் பிரச்சினைகளே முதற்கட்ட கவலைக்குரிய விஷயங்களாக இருக்கும் என இம்ரான்கான் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். முந்தைய ஆட்சி போல இல்லாமல் மிதமான கொள்கைகளுடன்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் இணை மந்திரி நியமனத்திலும் பெண்களுக்கு வாய்ப்பு இல்லை
கல்வி உரிமை, வேலைக்கு செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் மந்திரிசபையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்வதேச அளவில் கண்டனத்துக்கு வழிவகுத்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் முழு நாட்டையும் தங்கள் வசமாக்கிய தலிபான்மேலும் படிக்க...
அலெக்சாண்டர் லிட்வினென்கோவின் கொலைக்கு ரஷ்யா பொறுப்பு: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்!
அலெக்ஸாண்டர் லிட்வினென்கோவின் படுகொலைக்கு ரஷ்ய முகவர்கள் பணிக்கப்பட்டதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானிய குடிமகனான முன்னாள் ரஷ்ய உளவாளி, கிரெம்ளின் விமர்சகர் லிட்வினென்கோ, கடந்த 2006ஆம் ஆண்டு லண்டனின் மில்லினியம் ஹோட்டலில் விஷம் கலந்த கிரீன் டீ குடித்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- …
- 121
- மேலும் படிக்க