இந்தியா
ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? – நிவர் புயல் குறித்து வைரமுத்து!
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள்மேலும் படிக்க...
திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை – உ.பி அரசு
திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள் குறித்து அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவிக்கையில்மேலும் படிக்க...
நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலின் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வடமேலும் படிக்க...
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை – முதலமைச்சர்
நிவர் புயலை எதிர்கொள்ளவுள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை 13 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை செங்கல்பட்டு,மேலும் படிக்க...
பேரறிவாளனின் பிணைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டது!
முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பிணை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. தன்னை விரைந்து விடுதலை செய்யுமாறு கோரி பேரறிவாளன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.மேலும் படிக்க...
நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கை!
நிவர் புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தமேலும் படிக்க...
எல்லைப் பிரச்சினையை சமாளிக்க ஊடக தந்திரம் மட்டும் போதாது – ராகுல் காந்தி
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை சமாளிக்க மக்கள் தொடர்பு உத்திகளுடன் கூடிய ஊடக தந்திரம் மட்டும் போதாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு!
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை தனியாக எதிர்கொள்ளாமல் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி – 20 நாடுகள் அமைப்பின் 15வது மாநாடு மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் நடைபெறுகிறது. இதில்மேலும் படிக்க...
தை மாதம் முதல் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் – மக்களை சந்தித்து, மனங்களை வெல்வோம் என அறிக்கை
தை மாதம் முதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். மக்களை சந்தித்து, மனங்களை வெல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் வடிவில் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
நக்ரோடாவில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவிய சுரங்கப்பாதையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். பாதுகாப்பு படை கண்டுபிடித்த சுரங்கப்பாதைஜம்மு:காஷ்மீரில் இருந்து 4 பயங்கரவாதிகள் பஸ்சில் ஜம்மு நோக்கி வருவதாகவும், அவர்கள் ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு கடந்தமேலும் படிக்க...
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட்டமைக்கு கமல் பாராட்டு
சென்னை தவிர்த்து மாநிலத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வார விடுமுறை வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசின் முடிவுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஏனைமேலும் படிக்க...
தமிழகத்தில் தொடரும் மழை – புயல் எச்சரிக்கை விடுப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு எதிர்வரும் 25ம் திகதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வுமேலும் படிக்க...
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை ஆரம்பம்
இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை இந்த வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் இந்த வாரத்தில் சோதனை தொடங்கும் என்றும் நிதி ஆயோக் உறுப்பினர்மேலும் படிக்க...
கல்லூரிகள் திறந்து 4 நாட்களில் 81 மாணவர்களுக்கு கொரோனா
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 17ஆம் திகதி முதல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், 4 நாட்களில் மட்டும் 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட கல்லூரிகள், 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 17-ம் திகதி மீண்டும்மேலும் படிக்க...
பேரவைத் தோ்தலில் வெற்றியை உறுதி செய்யுங்கள் – அ.தி.மு.க.வினருக்கு முதல்வர் வேண்டுகோள்
அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று, சட்டப் பேரவைத் தோ்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். சட்டப் பேரவைத் தோ்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. தலைமை நேற்றுமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும் – பூனாவாலா
ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா கூறியுள்ளாா். ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகமும், பிரித்தானியாவின் அஸ்ட்ராஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்துமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் – சீனா
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பது உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என சீனா கூறியுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கர வாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றன – இந்தியா குற்றச்சாட்டு!
கொரோனா நோய் தொற்றுக் காலத்திலும் சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருவதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சபையின் 75வது அமர்வின் ஒருபகுதியாக உலக யூத காங்கிரஸ் அமைப்பின் சார்பில் ‘யூத விரோதப்போக்கைமேலும் படிக்க...
தனது அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா!
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தல்!
பண்டிகை காலத்துக்கு முன்னர் இருந்ததுபோல் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், “பண்டிகை காலம், மழை மற்றும் விடுமுறைகளால் கொரோனா பரிசோதனை செய்பவர்களின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- …
- 176
- மேலும் படிக்க
