இந்தியா
தமிழகத்தில் ‘அம்மா’ என்ற மகுடம் சூடிய ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று
தமிழகத்தில் அனைவராலும் ‘அம்மா’ என்று அறியப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்றாகும். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சியினர், தொண்டர்கள் மற்றும் மக்கள் ஜெயலலிதாவை நினைவு கூருகின்றனர். ஜெயலலிதா பற்றிய முக்கியமேலும் படிக்க...
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார் என மத்திய அரசின் மேலதிக செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் சிலையுடன் அருங் காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளான இன்று, ஜெயலலிதாவின் சிலையுடனான அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தமேலும் படிக்க...
புதிதாக அமைக்கப்படும் அயோத்தி விமான நிலையத்துக்கு இராமரின் பெயர் சூட்ட முடிவு!
அயோத்தியில் கட்டப்பட்டுவரும் விமான நிலையத்துக்கு ‘மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம்’ எனப் பெயர் சூட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச சட்டசபையில் 2021-2022ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா நேற்று தாக்கல் செய்தார். அந்தத் திட்டத்தில்,மேலும் படிக்க...
தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்வு – நிதியமைச்சர்
தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,மேலும் படிக்க...
ராஜினாமா செய்தார் நாராயணசாமி… இனி முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான்
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததையடுத்து முதல்வர் நாராயணசாமி தன் பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது. சட்டசபையில் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து ஆட்சி கவிழ்ந்தது. அரசு பெரும்பான்மையை இழந்ததாகமேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டம் : இதுவரை 248 பேர் உயிர் இழந்துள்ளதாக அறிவிப்பு!
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 87 நாட்களில் மாரடைப்பு, குளிர் மற்றும் நோய் காரணமாக, வாரத்திற்கு சராசரியாகமேலும் படிக்க...
புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி – பெரும்பான்மையை இழந்தது காங்கிரஸ் அரசு
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசை தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இந்த நிலையில், இன்றுமேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது – சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் கொரோனா ஆரம்பத்தில்மேலும் படிக்க...
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா- நாராயணசாமி அரசுக்கு பின்னடைவு
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்ததால், நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் உருவாகி உள்ளது. சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த லட்சுமிநாராயணன் எம்எல்ஏபுதுச்சேரி:புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போட தயக்கம் வேண்டாம்- ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் தயங்க வேண்டாம் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காரைக்காலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காரைக்கால் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில்,மேலும் படிக்க...
பழ. நெடுமாறன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைய வேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் நலம் பெறவேண்டி நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. கொரோனா தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 83 வயதான பழ.மேலும் படிக்க...
ஜம்மு- காஷ்மீர் விவகாரம்: ஐ.நா அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம்
ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளுக்கான, ஐ.நா.துாதரக அலுவலகத்தின் இணைய தளத்தில், ஜம்மு- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. குறித்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாவது, ஜம்முமேலும் படிக்க...
ஜெயலலிதா நினைவு இல்லத்தில் மக்களை அனுமதிக்க தடை நீட்டிப்பு
போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்தது சென்னை உயர்நீதிமன்றம். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்சென்னை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், நினைவு இல்லமாக கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. போயஸ் தோட்ட இல்லத்தைக்மேலும் படிக்க...
மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி!
பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக மார்ச் மாதம் முதலாம் திகதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகைத்தரவுள்ளார். தமிழக வருகையின்போது பல்வேறு திட்டங்களைத் ஆரம்பித்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். தொடர்ந்து அன்றைய தினம் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது!
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி 16ஆம் திகதி கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை ஒரு கோடியே ஒருமேலும் படிக்க...
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதிவியேற்றார் தமிழிசை!
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிரண்பேடி நீக்கப்பட்டதையடுத்து பொறுப்பு ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றார். புதுச்சேரியின் 5ஆவதுமேலும் படிக்க...
இந்தியாவில் முதன் முறையாக தூக்கிலிடப் படும் பெண் குற்றவாளி!
இந்தியா பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றப்பின் முதன் முறையாக பெண் குற்றவாளி ஒருவர் தூக்கிலிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண்ணே மேற்படி தூக்கிலிடப்படவுள்ளார். குறித்த பெண் கடந்த 2008 ஆம் ஆண்டுமேலும் படிக்க...
கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி குறித்து பிரதமர் பெருமிதம்!
ஒரு காலத்தில் அம்மை நோய்த் தடுப்பு மருந்துக்குப் பிற நாடுகளை இந்தியா சார்ந்திருந்ததாகவும், இப்போது பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாஸ்காமின் மாநாட்டில் காணொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மேற்படிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- …
- 137
- மேலும் படிக்க