இந்தியா
சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து – உடனடியாக விடுவிக்க அரசு உத்தரவு

சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள தமிழக அரசு, அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், கடந்த திமுக ஆட்சியில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில்மேலும் படிக்க...
15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம்

15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டுமேலும் படிக்க...
புதுக்கோட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

புதுக்கோட்டை அருகே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்விலும், கஞ்சா வணிகக் கும்பலால் செய்தியாளர் கத்தியால் குத்தப்பட்ட நிகழ்விலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுமேலும் படிக்க...
மும்மொழி திட்டத்தை தமிழக அரசு ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமை இவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வர் விஜய் ஆட்சியை நடத்த வேண்டும். மத்திய அரசின் பி.எம். திட்டத்தையோ, மும்மொழிமேலும் படிக்க...
17 வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை – நிழல்கள் ரவி

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தைமேலும் படிக்க...
கேரள முதல்வராகப் பதவியேற்றார் வி.டி. சதீசன்

காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன், ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணியை (UDF) மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்து இன்று (18) கேரள முதலமைச்சராகப் பதவியேற்றார். மூத்த காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் திருவனந்தபுரத்தில்மேலும் படிக்க...
பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களை காப்பாற்றுங்கள்.. முதல்வரிடம் மனு

ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளைக் தடுக்கத் தனி ஹெல்ப்லைன் அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள் துமிலன், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மனு அனுப்பியுள்ளார். 2024-ல் தமிழகத்தில் குடும்பப் பிரச்சினையால் சுமார் 10 ஆயிரம் குடும்பத்மேலும் படிக்க...
நெதர்லாந்தில் சோழர் கால செப்பேடுகள் மீட்பு குறித்து மோடி நெகிழ்ச்சி

நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமிதமான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
“அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ வழக்கு பாயும்” – தவெகவுக்கு டிடிவி எச்சரிக்கை

“அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால், சிபு சோரன் வழக்கு போல கட்சித்தாவல் சட்டம் பாயும்.” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எச்சரித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், “தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறோம். இன்றுமேலும் படிக்க...
முதலமைச்சர் விஜய்க்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் – ரஜினிகாந்த்

மக்களின் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் விஜய் பூர்த்தி செய்வார் என்று நம்புவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். தேர்தலுக்கு பிறகு திமுக – அதிமுக கூட்டணி ஆட்சிமேலும் படிக்க...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாகத் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் விழுந்துள்ளார். குறித்தமேலும் படிக்க...
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரசாத லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி முறைகேடு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரசாத லட்டுகள் வழங்கியதில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் வரை மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும்மேலும் படிக்க...
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சட்டம் – ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருப்பவர் அலெக்ஸ். இவர் விடுப்பில் சென்றதால் அக்காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன்தாஸ், கூடுதல் பொறுப்பாகச் சட்டம் – ஒழுங்கு பணிகளைக் கவனித்து வந்தார். இந்தச் சூழலில் திருவொற்றியூர் பகுதியில்மேலும் படிக்க...
பிரதமர் மோடியின் 2 மணி நேர யுஏஇ பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே பெட்ரோலியம், எல்பிஜி விநியோகம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு அரசுமேலும் படிக்க...
“ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களை முதல்வர் விஜய் காப்பாற்றக் கூடாது” – வானதி சீனிவாசன்

‘முதல்வர் விஜய்யின் ‘நாகரிக சந்திப்பு’, ஊழல் வழக்குகளில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக் கூடாது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார்.மேலும் படிக்க...
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கையர் உட்பட மூவருக்கு எதிராக வழக்கு

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கையர் உட்பட மூன்று வௌிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் குடியுமை பெற்ற மூவரே இவ்வாறு தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...
ஈரான் – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், புது டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளிவிகார அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (14) ஈரான் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியை கைகுலுக்கலுடன் வரவேற்றார்.மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை தடை?

தமிழகத்தில் மது விற்பனைக்கு எதிரான தனது நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் சி. ஜோசப்மேலும் படிக்க...
நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் வெற்றி

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்மேலும் படிக்க...
திருச்செந்தூர் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

தவெக தலைவர் விஜய் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 191
- மேலும் படிக்க
