இந்தியா
முதலமைச்சர் விஜய்யுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு விசேட பேட்டியொன்றை அளித்துள்ளார். முதலமைச்சருடனான சந்திப்பு மற்றும் அதன் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அன்புமணிமேலும் படிக்க...
தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பம்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்வுகள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் மாலை ஐந்து மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை தொடங்கி வைக்கும்மேலும் படிக்க...
வயதான தந்தையை கவனிக்காத 3 மகன்களுக்கு சிறை தண்டனை: காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவு

வயதான தந்தையை கவனித்துக் கொள்ளாத 3 மகன்களுக்கு சிறை தண்டனை விதித்து காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவிட்டார். காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (84). இவரது மனைவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், 2018-ம் ஆண்டு தனது மகன்கள் வரதராஜன்,மேலும் படிக்க...
அண்ணாமலை கட்சி பாஜகவின் மறுபிறப்பு: முத்தரசன் விமர்சனம்

அண்ணாமலை தொடங்கும் கட்சி, பாஜகவின் மறுபிறப்புதான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டால்தான் டெல்டாவில் 4.5 லட்சம்மேலும் படிக்க...
“அண்ணாமலை வெளியேறிய பிறகு பாஜக வலுவாக உள்ளது” – தமிழிசை

அண்ணாமலை வெளியேறிய பிறகு பாஜக வலுவாக உள்ளதாகவும், ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி கட்சியை வளர்த்தவர்கள் பாஜகவில் தான் உள்ளனர் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த தமிழிசைமேலும் படிக்க...
செயற்கை நுண்ணறிவு மூலம் தலைவர்களை அவமதிக்கும் போக்கு: இந்திய கம்யூ. கண்டனம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்தை அவமதிக்கும் வகையில் சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...
கோவையில் மாவட்ட, மண்டல் தலைவர்கள் உட்பட அண்ணாமலை ஆதரவாளர்கள் பாஜகவில் இருந்து விலகல்

பாஜகவில் இருந்து அண்ணா மலை நேற்று வெளியேறிய நிலையில், கோவையில் அவரது ஆதரவாளர்களான மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் விலகி, பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். அண்ணாமலைக்கு தொடர்ந்து போஸ்டர் அடித்து, தனிக்கட்சி தொடங்குவதை எதிர்பார்த்திருந்த அவரது தீவிர ஆதரவாளரான பாஜக முன்னாள்மேலும் படிக்க...
‘மக்கள் மேடை’ – புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா அறிவித்துள்ளார். மாநிலத்துக்கு சேவை செய்ய விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என அழைப்பும் விடுத்துள்ளார். சமூக மற்றும் கலாச்சார தளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வரும்மேலும் படிக்க...
தவெக அரசு பதவியேற்ற பிறகு முதல்முறையாக முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது

தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக அக்கட்சித் தலைவர்மேலும் படிக்க...
அண்ணாமலை ராஜினாமாவை ஏற்றது பாஜக

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். இந்நிலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ளமேலும் படிக்க...
பதிவுக்கு காத்திருக்கும் அண்ணாமலையின் புதிய கட்சி

தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்ணாமலை தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பது பரபரப்புச் செய்தியாக இருக்கும் நிலையில், “அவர் தனிக்கட்சி முடிவில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்போது அவர் அறிவிக்கப் போவதில்லை. புதன் மாலை 7மேலும் படிக்க...
தமிழக வெற்றி கழகத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை

தமிழக வெற்றி கழக (தவெக) அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை (05) காலை 11 மணிக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
இந்தியாவில் வெளி நாட்டவருக்கான விசா மற்றும் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றம்

இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் விதிகளில் மத்திய அரசு புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, 180 நாள் விசா திட்டத்தின்கீழ் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்கள், தங்களின் விசா காலத்தை நீட்டிக்க விரும்பினால், அது நிறைவடைவதற்கு முன்பாகவே கட்டாயம் பதிவு செய்யமேலும் படிக்க...
மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கியது தவெக

தமிழகத்தில் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் வெளியிட்ட அறிவிப்பில், ‘இம்மாதம் 18-ஆம் தேதி தமிழ்நாட்டில்மேலும் படிக்க...
சென்னையில் இலங்கை அகதிப் பெண் உயிரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு

சென்னை கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தமேலும் படிக்க...
“முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது” – அன்புமணி அதிருப்தி

மேகதாது, பாசனத் திட்டம், கொள்முதல் விலை போன்ற மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து முதல்வர் விஜய் பேசாதது ஏமாற்றமளிப்பதாக பாகம தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். உழவர்கள் மற்றும் தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை முதல்வர்மேலும் படிக்க...
இசைஞானி இளையராஜா பிறந்தநாள்: முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப்மேலும் படிக்க...
தன் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கருணைக் கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு

தன் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமைகளை தாங்க முடியாத நபர் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக்கோரி மனு அளித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த துணி வியாபாரியான குறித்த நபர் , அதே பகுதியைச் சேர்ந்தமேலும் படிக்க...
“நான் குதிரை பேரம் செய்வதாகச் சொல்வது கதை…” – திருச்சியில் முதல்வர் விஜய்

“அரசியல் புரிதல் இல்லாமல், கவர்ச்சியில் மயங்கி நமக்கு ஓட்டுப் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்டால் நல்லவர்கள், எனக்கு ஓட்டுப் போட்டால் அவர்கள் தற்குறியா? இதே மக்கள்தானே இத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். நீங்கள் தற்குறி எனச் சொன்னவர்கள்தான் உங்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 191
- மேலும் படிக்க

