இந்தியா
முதலமைச்சரின் பல்வேறு திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அமைச்சர் தகவல்
தஞ்சையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- வருகின்ற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பள்ளிகளை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க...
9 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எழுப்பிய 9 கேள்விகள்
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது. அந்த வகையில் பிரதமர் மோடி 9 ஆண்டு கால ஆட்சியை நேற்று நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ்மேலும் படிக்க...
புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினம் துக்க தினமாக பிரகடனம்
புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 19 கட்சிகள் தீர்மானித்துள்ளன. புது டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் 28ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றதைமேலும் படிக்க...
ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி தொடங்கியது- சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிப்பாக கோடை சீசனுக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி கோடை சீசனுக்குமேலும் படிக்க...
பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக வழக்கு: முருகன் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை, வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்து உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது, 2020ம் ஆண்டு பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்குமேலும் படிக்க...
கர்நாடக மாநில முதல்வராகிறார் சித்தராமையா- வரும் 20ம் தேதி பதவியேற்பு விழா
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்குமேலும் படிக்க...
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை.. தமிழ்நாடு அரசின் சட்டத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும்மேலும் படிக்க...
கருணாநிதி பிறந்தநாளையொட்டி வடசென்னையில் 3-ந் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்- மு.க.ஸ்டாலின் தகவல்
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கிவிட்டனர். தி.மு.க.வை பொறுத்தவரை கட்சியை வலுப்படுத்த மேலும் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியைமேலும் படிக்க...
கர்நாடக முதல்வரை கட்சி தலைமை முடிவு செய்யும் – காங்கிரஸ் சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம்!
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. மேலும் படிக்க...
அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்ப்பு ….! சீன எல்லையில் இணைய சேவையை அதிகரிக்கின்றது இந்தியா
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும், தொலைதூரப் பகுதிகளுக்கும் இணையத்தைப் பாதுகாப்பானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான உந்துதலை முன்னெடுத்துள்ளது. இதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்பை செயற்படுத்தும் 254 கோபுரங்களை மத்திய தகவல், தொழில்நுட்பம், மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர்மேலும் படிக்க...
பணவீக்கம் குறித்து மத்திய அரசை விமர்சிக்க காங்கிரசுக்கு உரிமை இல்லை: நிர்மலா சீதாராமன் பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரு ஜெயநகரில் நேற்று வாக்களித்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் குடும்பத்துடன் வந்து வாக்களிக்கிறார்கள். அவர்கள் என்னுடன் ஆர்வமாக பேசியதை பார்க்கும்போது,மேலும் படிக்க...
பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்
பிரதமர் மோடி, அரசுமுறை பயணமாக அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின்போது, ஜூன் 22-ந் தேதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கிறார். மோடியை கவுரவிக்கும்வகையில், அவருக்கு ஜோ பைடன் இரவு நேர விருந்து அளிக்கிறார். இத்தகவலை அமெரிக்க வெள்ளைமேலும் படிக்க...
சீனா, பாகிஸ்தான் எல்லையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய ராணுவம் திட்டம்
சீனா மற்றும் பாகிஸ்தான் நடமாட்டத்தைக் கண்காணிக்க எல்லைப் பகுதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உளவுத்துறையை வலுப்படுத்தவும் போர் ஏற்படும் சூழலில் டிஜிட்டல்மயமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. செயற்கைக்கோள்கள், டிரோன்கள் ராடார்கள் மூலமாக சமிக்ஞைகளைப் பெற ராணுவத்திற்குமேலும் படிக்க...
2 ஆண்டுகளில் தி.மு.க. செய்த 15 துரோகங்கள்- பட்டியல் போட்டு ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘மாதம் ஒருமுறை மின் கட்டணம்’ நடைமுறைப்படுத்தப்படும் என்பதும், ஆண்டொன்றுக்கு 6,000 ரூபாய் வரை மக்கள் மீதான சுமை குறையும் என்பதும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் மின்மேலும் படிக்க...
ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டுமே உண்டு – முதல்வர் ஸ்டாலின்
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்துமேலும் படிக்க...
தி.மு.க. அரசை அதிகாரிகள் வழிநடத்துவதாக கூறுவதா?- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க. கடும் கண்டனம்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே. ரங்கராஜன் கோயம்பேட்டில் நடந்த மே தின விழாவில் பேசும்போது தமிழகத்தை தி.மு.க. அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? என்று பேசி இருந்தார். அரசாங்கத்தை அதிகாரிகள்மேலும் படிக்க...
மேகதாது அணை கட்ட வாக்குறுதி: காங்கிரசை ஆதரிக்கும் முடிவை தி.மு.க. கைவிட வேண்டும்- சீமான் அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.மேலும் படிக்க...
“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு- அரசுக்கு உளவுத்துறை அறிக்கை
கேரள பெண்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவதுமேலும் படிக்க...
ராகுல் காந்திக்கு மேலும் பின்னடைவு.. தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் மாவட்ட கூடுதல்மேலும் படிக்க...
12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1-ந்தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல நிகழ்ச்சிகள் நடந்தன. அதோடு தமிழகம் முழுவதும் இன்று அனைத்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 137
- மேலும் படிக்க