இந்தியா
ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என கூறுவது ஒழுக்கக்கேடு – கேரள உயர்நீதிமன்றம்
ஆண் குழந்தையை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும் என்று கூறுவது ஒழுக்கக்கேடான செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்த பெண்ணைமேலும் படிக்க...
சட்டமன்றத்தை ஆளுநர் அவமானப்படுத்தி விட்டார்; முதலமைச்சர்
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தை ஆளுநர் அவமானப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக முதலமைச்சர் விமர்சித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரை ஏற்புடையதாக இல்லை என்று கூறிமேலும் படிக்க...
கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது – ஆளுநர் ஆர்.என்.ரவி
பள்ளி படிப்பை முடிக்காத கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகியோர் 1813 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதார தின விழா மற்றும் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாற்று புத்தக வெளியீட்டுமேலும் படிக்க...
பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி!
மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள 195 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு. மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணிமேலும் படிக்க...
உதயசூரியனில் போட்டியிட மாட்டோம்: மதிமுக
மக்களவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடாது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வரும் திமுக, இதுவரை தங்களது கூட்டணியில் நான்கு கட்சிகளுக்கு சீட்களை ஒதுக்கியுள்ளது. அதன்படிமேலும் படிக்க...
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்
முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்மேலும் படிக்க...
‘தொழில் தொடங்குவதை கண்காணிக்க சிறப்பு குழு’: தமிழக அரசு உத்தரவு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை கண்காணிக்க தொழில்துறை அமைச்சர் ராஜா தலைமையில் சிறப்புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி 7,மேலும் படிக்க...
தி.மு.க-வை இல்லாமல் ஆக்கிவிடுவோம் என கூறியவர்கள், வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள்: டி.ஆர். பாலு
தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா ? என பிரதமர் மோடியை டி.ஆர். பாலு கேள்வி எழுப்பி உள்ளார். \நேற்று பிரதமர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் டி.ஆர். பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “ தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா? அரசு முறைமேலும் படிக்க...
திமுக – மநீம தொகுதி பங்கீடு : கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நாளை?
திமுக – மநீம கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கமல்ஹாசன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கானமேலும் படிக்க...
திமுக, அதிமுகவை உடைத்து பாஜக ஆட்சி அமைக்கலாம் -பாஜக தமிழ்நாடு துணைத் தலைவர்
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எம்.எல்.ஏக்களை கூண்டோடு கட்சி தாவ வைத்து பாஜக ஆட்சி அமைக்கலாம் என அக்கட்சியின் தமிழ்நாடு துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் பகிரங்கமாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதர மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் ஆளும்மேலும் படிக்க...
6 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களை 1ஆம் வகுப்பு சேர்க்கக் கூடாது – மத்திய அரசு எச்சரிக்கை
இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையின் படி பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் வயது வரம்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 6 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால், பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசுமேலும் படிக்க...
தொடர் போராட்டம்; மீனவர்கள் எடுத்த முடிவு
தமிழக கடலோரப்பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து காலவரையறையற்ற போராட்டம் நடத்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்தமேலும் படிக்க...
“உழவர்களை உயிராக நினைக்கிறது தி.மு.க அரசு” – மு.க.ஸ்டாலின்
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்றுமேலும் படிக்க...
சிறுவர்களைக் கயிற்றில் கட்டி கொடூரமாகத் தாக்கிய நபர்: பீகாரில் பயங்கரம்
பீகாரில் நபரொருவர் ஊர் மக்கள் முன்னிலையில் 5 சிறுவர்களைக் கயிற்றினால் கட்டி, அவர்களைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சிறுவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் வலியால் கதறும் போது பொதுமக்கள்மேலும் படிக்க...
பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி விசேட சந்திப்பு!
இந்தியப் பிரதமர் மோடிக்கும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர் உதயநிதி டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியாமேலும் படிக்க...
மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
கர்நாடகாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எந்த உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதைமேலும் படிக்க...
வெளி நாடுகளுக்குப் படிக்கச் சென்ற 403 மாணவர்கள் உயிரிழப்பு
2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து வௌிநாடுகளுக்குப் படிக்கச் சென்ற 403 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்திய மாணவர்கள் அதிகம் இருக்கும் 34 நாடுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்விலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
ராமர் பாலம் விவகாரம் : மக்களவையில் மத்திய அரசாங்கம் விளக்கம்
கடலில் மூழ்கிய பகுதிகள் எதையும் தேசிய சின்னமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என இந்தியாவின் மத்திய கலாசார அமைச்சர் தெரிவித்துள்ளார். ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
நாடாளுமன்றதில் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் : எம் .பிக்கள் பரபரப்பு
நாடாளுமன்ற மக்களவைக்குள் (லோக்சபா) திடீரென அத்துமீறி நுழைந்த இருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலட நடத்த திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்ட போதே இவ்வாறானமேலும் படிக்க...
பாரதியாரின் பிறந்தநாளை நவீன கவிதையின் பிறந்தநாளாகக் கொண்டாடுவோம்: கமல்ஹாசன்
பாரதியாரின் பிறந்தநாளை நவீன கவிதையின் பிறந்தநாளாகக் கொண்டாடுவோம் என நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ட்வீட்டில், “சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 137
- மேலும் படிக்க