இந்தியா
ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டுமே உண்டு – முதல்வர் ஸ்டாலின்
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்துமேலும் படிக்க...
தி.மு.க. அரசை அதிகாரிகள் வழிநடத்துவதாக கூறுவதா?- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க. கடும் கண்டனம்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே. ரங்கராஜன் கோயம்பேட்டில் நடந்த மே தின விழாவில் பேசும்போது தமிழகத்தை தி.மு.க. அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? என்று பேசி இருந்தார். அரசாங்கத்தை அதிகாரிகள்மேலும் படிக்க...
மேகதாது அணை கட்ட வாக்குறுதி: காங்கிரசை ஆதரிக்கும் முடிவை தி.மு.க. கைவிட வேண்டும்- சீமான் அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.மேலும் படிக்க...
“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு- அரசுக்கு உளவுத்துறை அறிக்கை
கேரள பெண்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவதுமேலும் படிக்க...
ராகுல் காந்திக்கு மேலும் பின்னடைவு.. தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் மாவட்ட கூடுதல்மேலும் படிக்க...
12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1-ந்தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல நிகழ்ச்சிகள் நடந்தன. அதோடு தமிழகம் முழுவதும் இன்று அனைத்துமேலும் படிக்க...
சந்திரபாபு நாயுடுவுக்கு புகழாரம்: ரஜினியின் பேச்சு சிரிக்கும் வகையில் உள்ளது- அமைச்சர் ரோஜா
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் நுாறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி, விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடந்தது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ஆர் மகன் நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போதுமேலும் படிக்க...
100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு: பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அவரது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. 100-வது அத்தியாயம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவர்மேலும் படிக்க...
முதலமைச்சர் அடுத்த மாதம் லண்டன் பயணம்- தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜப்பான், சிங்கப்பூர் செல்லவும் திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி 4 நாள் பயணமாக துபாய் நாட்டுக்கு சென்று வந்தார். அப்போது அங்கு ‘துபாய் எக்ஸ்போ’ சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்துமேலும் படிக்க...
ஓ.பி.எஸ். நடத்தும் மாநாடு வரலாறு படைக்கும்- பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
ஓ.பி.எஸ். அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இதனைப் பார்வையிட்ட அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- 1956-ல் அண்ணா திருச்சியில் மாநாடுமேலும் படிக்க...
ஒரு நாள் பாதிப்பு சற்று அதிகரிப்பு- புதிதாக 12,193 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 12,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிப்பு 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று முன்தினம் 12,591 ஆக உயர்ந்து இருந்தது. நேற்று 11,692 ஆக குறைந்த நிலையில்,மேலும் படிக்க...
புத்தரின் போதனைகளை பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது – நரேந்திர மோடி!
புத்தர் போதனைகளைப் பின்பற்றி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா பாரிய அளவில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுடில்லியில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டுக்கான உலக பௌத்த உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்குமேலும் படிக்க...
இஸ்லாமிய மக்களின் இறை நம்பிக்கையை இழிவு படுத்தும் ‘புர்கா’ படத்தை தடை செய்க -சீமான்
இயக்குனர் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘புர்கா’. இப்படத்தில் கலையரசன், மிர்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். எஸ்.கே.எல்.எஸ். கேலக்ஸி மால் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு சிவாத்மிகா இசையமைத்திருந்தார். இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவின் பின்னணியில் உருவான இப்படம் பலமேலும் படிக்க...
தி.மு.க.வை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க. தான் – எடப்பாடி பழனிசாமி பேட்டி
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மற்றவர்களைப் பற்றி பேசி எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். ஒரு சிலர்மேலும் படிக்க...
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் 1,425.7 மில்லியன் சனத்தொகை காணப்படுவதாகவும் இருப்பினும் இந்தியாவின் மக்கள் தொகை 1,428.6 மில்லியனைமேலும் படிக்க...
சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாகமேலும் படிக்க...
அதிமுக செயற்குழு கூட்டம்- துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக செயற்குழு கூடியது. அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.மேலும் படிக்க...
அ.தி.மு.க.வின் ஊழலையும் வெளியிட்டு அண்ணாமலை நடுநிலையாக இருக்க வேண்டும்: சீமான்
மதுரை விமான நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சமூக மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும் என்கிற உறுதியை அம்பேத்கரின் பிறந்தநாளில் நாம்மேலும் படிக்க...
எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அ.தி.மு.க. செயற்குழு நாளை கூடுகிறது
அ.தி.மு.க.வில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற பலப்பரீட்சையில் எடப்பாடி பழனிசாமியின் கை தொடர்ந்து ஓங்கி உள்ளது. இதன்காரணமாக சமீபத்தில் அவர் பல்வேறு சட்ட ரீதியிலான சவால்களை உடைத்தெறிந்துவிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. நிர்வாகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஏற்கமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 137
- மேலும் படிக்க