இலங்கை
எந்த தேர்தலையும் சந்திக்க தயார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஸ்ரீராந்தி ராஜபக்ஷ ஆகியோர் இன்று (19) நுவரெலிய சீதாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்மேலும் படிக்க...
பங்களாதேஷ் பிரதமர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று பங்களாதேஷ் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துக்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக்மேலும் படிக்க...
மக்களின் விருப்பமின்றி பதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை: சஜித் பிரேமதாச
மக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம் தமக்கு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சஜித் பிரேமதாச சதியில் ஈடுபட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள்மேலும் படிக்க...
சிவனொளிபாத மலைக்கு யாத்திரியாக வந்தவர் மரணம்
சிவனொளிபாதமலையை தரிசிக்க வந்த 56 வயதுடைய நபர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணித்தாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவிக்கையில், அம்பலாந்தொட்ட பகுதியில் இருந்துமேலும் படிக்க...
மாங்குளம் பகுதியில் பாரிய பஸ் விபத்து
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து பாரியளவில் இடம்பெற்றுள்ள போதிலும், தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும்போது அவை பயனற்றுப்போவது கவலையளிக்கின்றது – இந்திய பாடகி ஸ்ரீநிதி
இலங்கையில் பெரும்பாலான தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக இந்தியர்கள் குரல்கொடுத்தும் அது சில சமயங்களில் பயனற்று போகின்றபோது கவலையளிக்கின்றது என இந்திய பாடகி ஸ்ரீநிதி தெரிவித்தார். வவுனியா வர்த்தக சங்கம் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பதற்காக இன்றுமேலும் படிக்க...
மாந்தை பகுதி காணிகளை கையளிக்கும் முயற்சி தோல்வி
ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணைமேலும் படிக்க...
கோட்டாபயவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுஜன முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கொழும்பில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதியை விடுவிக்குமாறு வலியுறுத்தல்
அவுஸ்திரேலியாவில் ஏதிலிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலியை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஏதிலிகள் பேரவை இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இலங்கையில் இருந்து ஏதிலி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம்மேலும் படிக்க...
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வரும் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வரும் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு உரிய ஆவணங்களை துரிதமாக பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட செயலக அதிகாரிகள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாவட்ட செயலகத்திற்கு வரும்மேலும் படிக்க...
மீசாலையில் மின்னல் தாக்கியதில் இருவர் காயம்
யாழ்.மீசாலை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இருவர் இலக்காகிய நிலையில் காயமடைந்துள்ளனர். மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த அம்பலவானார் சிவசுப்பிரமணியம் (வயது 65) மற்றும் அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (வயது 65) ஆகிய இருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கை மற்றும்மேலும் படிக்க...
நெடுந்தீவில் கடும் வறட்சி
கடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு வன ஜீவராசி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன என நெடுந்தீவு பிரதேச செயலகம் தெரிவித்தது. நெடுந்தீவில் கடுமையான வறட்சி காணப்படுகின்றது. அதனால் குதிரைகள் குடிநீர் இல்லாது தவித்து வந்த நிலையில் , குதிரைகள்மேலும் படிக்க...
நான்கு நாள் விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம் திகதியில் இருந்து நேற்று காலை ஆறுமணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 31 விபத்துக்களில் இவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும்மேலும் படிக்க...
நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் இலக்கு குறித்து நிதி அமைச்சர் நியூயோர்க்கில் விளக்கம்
2020 -2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதற்கு அபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவையென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்க நியூயோர்க் நகரில அமைந்துள்ள ஐ.நா நிலையத்தில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பில் நிதி வழங்கும் மாநாட்டில்மேலும் படிக்க...
முகமாலை வெடி விபத்தில் இளம் தாய் படுகாயம்!!
யாழ்ப்பாணம் முகமாலையில் நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம்தாயார் உள்பட பெண்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்சேர்க்கப்பட்டுள்ளனர். முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களே இந்தவெடிவிபத்தில் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாகமேலும் படிக்க...
இன்று அதிகாலை மற்றும் ஓர் சிற்றூந்து விபத்து
நுவரெலிய -வடவல பிரதேசத்தில் சிற்றூந்து ஒன்று 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து 10 பேர் காயமடைந்துள்ளனர். காலி தொடக்கம் ஹட்டன் நோக்கி பயணித்த சிற்றூந்து ஒன்று இன்று அதிகாலை இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வடவல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்துமேலும் படிக்க...
பேரினவாத கட்சிகள் தமிழர்களுக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை – கோடீஸ்வரன்
பேரினவாத கட்சிகள் தமிழர்களுக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவிப்பு. நாவிதன்வெளி பிரதேசத்தின் வீரச்சோலை கிராமத்தின் சிறி சித்திவிநாயர் ஆலயத்தின் தலைவர் மு. சோமசுந்தரம் தலைமையில் ஆலயத்தின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபத்திலேமேலும் படிக்க...
விடுதலைப்புலிகள் இல்லாததால் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புக்கள்
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுத் ஏந்தி போரடிய தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினர் இல்லாத நிலையில் தமிழர் தாயகத்தில் மத மாற்றங்களும், நில ஆக்கிரமிப்புக்களும் தலைதூக்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கில்மேலும் படிக்க...
இராவணா-1 செய்மதி – விண்வெளி செல்வதற்கான பணிகள் நிறைவு
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி நாளை அதிகாலை 2.16க்கு அமெரிகட்காவிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.அமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம்,மேலும் படிக்க...
ஐ.நா. செயலாளரின் பிரமுகர்கள் அணியில் சுமந்திரன்
தென்னாசிய வட்டகையில் ஐ.நா. பொதுச் செயலாளரின் பிரதிநிதியாகப் பணியாற்ற அழைக்கப்படக்கூடிய பிரமுகர்கள் அணியில் ஒருவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாகப் பணியாற்றக்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 397
- 398
- 399
- 400
- 401
- 402
- 403
- …
- 405
- மேலும் படிக்க
