இலங்கை
அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவோம் – ஜனாதிபதி
பயங்கரவாதத்துக்கு அஞ்சி தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு துறையினர் சிறப்பான சேவையை ஆற்றி வருவதாகவும் பயங்கரவாதத்தை இல்லாதொழித்துமேலும் படிக்க...
புலனாய்வு தகவல் பரிமாற்றத்தினால் தீவிரவாதத்தை அழிக்கலாம் – மகிந்தவிடம் அமெரிக்க தூதுவர்
தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து, நட்பு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில்மேலும் படிக்க...
வவுணதீவு பொலிஸார் படுகொலை: கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை!
மட்டக்களப்பு, வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டமை குறித்து கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய இன்று (சனிக்கிழமை) காலை பதில் நீதவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்மேலும் படிக்க...
தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்ளின் உறவினர்களுக்கு இழப்பீடு
உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்ளின் உறவினர்களுக்கு இலங்கை இழப்பீடு வழங்கவுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த ஒருவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்தின் தலைவருமான கிஷூ கோமஸ்மேலும் படிக்க...
பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள்!
வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் மாத்திரமன்றி பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். கடற்படைமேலும் படிக்க...
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் மரணம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியப்படாத நோயினால், நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, நாலாம் கட்டையில் வசித்து வந்த, 31 வயதானமேலும் படிக்க...
“ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பில்லை”
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு கோத்தாபய ராஜபக்ஸ மறுப்பு தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருப்பதாக ஐக்கியமேலும் படிக்க...
பேதங்களை மறந்து புதிய இலங்கையை கட்டியெழுப்புவது அவசியம்
பேதங்களை மறந்து புத்த பெருமானின் வழிகாட்டலுடன் சகல இனத்தவர்களும் சமத்துவமாக வாழக்கூடிய புதிய இலங்கையை கட்டியெழுப்புவது அவசியமாகும் என்று கொழும்பு மறைமாவட்ட ஆயர் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஐ.எஸ் பயங்கரவாததத்தை தோற்கடிப்பதற்கான ஐம்பெரும் திட்டங்களை உள்ளடக்கிய செயற்றிட்டத்தை வெளியிட்டும்மேலும் படிக்க...
மாங்குளத்தில் வீசிய சுழல் காற்றினால் 22 வீடுகள் சேதம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் நேற்று(10) மாலை மழையுடன் கூடிய காற்று வீசியது. நேற்று மாலை 5.10 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...
வியாழக்கிழமை அமெரிக்கா- சிறிலங்கா இரு தரப்புகளிடையே உயர்மட்டப் பேச்சு வார்த்தை
அமெரிக்க- சிறிலங்கா இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறக்கும் வகையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்கும் இடையில், உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன. வரும் வியாழக்கிழமைமேலும் படிக்க...
கூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு
தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்துள்ளன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டு கட்சிகளும் சந்தித்து, இது தொடர்பாக கலந்துரையாடியதாக, தமிழ் முற்போக்குமேலும் படிக்க...
பிரிவினையை மறந்து பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – ஜனாதிபதி
இனம், சமயம், அரசியல் ரீதியாக பிரிந்திருக்காது பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்தும் இனவாதத்தை தூண்டியும் பிரிந்து செயற்படும்போது பயங்கரவாதிகளே அதனூடாக பலமடைவர் என்பதைமேலும் படிக்க...
காத்தான்குடியில் வெடிபொருட்கள் மீட்பு – 8 மில்லியனுடன் மொஹமட் ராபிக் கைது
காத்தான்குடி பிரதேசத்தில் கடற் பிரதேசத்தில் குழி ஒன்றில் புதைக்கப்பட்டு இருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. கிடைக்கப் பெற்றமேலும் படிக்க...
மேல் நீதிமன்ற நீதிபதி இளம்செழியன் அவர்களின் தந்தையார் காலமானார்
திருகோணாமலை மாவட்ட மேல் நீதிமன்றின் நீதிபதி இம்செழியன் அவர்களின் தந்தையார் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் இன்று கொழும்பில் காலமாகிவிட்டார். மாணிக்கவாசகர் அவர்கள் வேலணை கிழக்கு வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். இவர் வேலணை கிழக்கு மகாவித்தியாலயத்தில்மேலும் படிக்க...
கைதான யாழ் பல்கலை மாணவர்கள், சிற்றுண்டி சாலை நடத்துனரரை விடுவிக்க இணக்கம்?
கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது. நாடாளுமன்றமேலும் படிக்க...
எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த இரு தூதுவர்கள்
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜோன் டுனவாட், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். விஜேரமாவில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதன்பாது உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றமேலும் படிக்க...
சற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு!
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இளைஞன் இன்று சடலமாக மீட்புவவுனியா கல்நாட்டினகுளம் பகுதியிலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா சிதம்பரபுரம் கல்நாட்டினகுளம் பகுதியில் வசித்து வந்த சிவலிங்கம் நிரோசன் வயது 24 நேற்றைய தினம்மேலும் படிக்க...
13ஆம் திகதிக்கு பின்னர் பல்கலைக் கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்
பாதுகாப்பு நிலைமை தொடர்பில் திருப்தி ஏற்படுமாயின் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு தினத்திலாவது கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உபவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.மேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறை குறித்து விளக்கம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர்(Scanner) இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4மேலும் படிக்க...
அமைச்சர் சஜித் பிரேமதாச பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் அறிக்கை கையளிப்பு
உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை தயாரித்த அறிக்கை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 386
- 387
- 388
- 389
- 390
- 391
- 392
- …
- 406
- மேலும் படிக்க
