இலங்கை
மீண்டும் பொலிஸ் ஊரடங்கு!
குளியாபிட்டிய, ஹேட்டிபொல, பிங்கிரிய மற்றும் துமலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஊரடங்குச் சட்டமானது நாளை அதிகாலை 4.00 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்மேலும் படிக்க...
பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான் விஜேவர்தன
பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன கடமையாற்றுவாரென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் இருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை பயணமானார். இந்நிலையில்,மேலும் படிக்க...
“பக்தர்களின் இரத்தம் இறைவனின் செவிகளில் ஓங்காரமிடும்”: தாக்குதலை அறிந்திருந்தும் தடுக்காதவர்களுக்கு இறைவனின் தண்டனை உறுதி..!
கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்கள் இடம் பெறக்கூடிய ஆபத்து இருக்கின்றது என்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதை அலட்சியப்படுத்தியமைக்கு நாட்டின் தலைவரும் அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது
முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது. இந்த நிகழ்வுகள் இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் ஆரம்பித்தன. சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தநிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம் கே சிவாஜிலிங்கம்மேலும் படிக்க...
ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுப்பட்டது – பிரதமர்
நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் என்பவற்றை சிதைப்பதற்கு, ஐ.எஸ்.அமைப்பினருக்கு இடமளிக்கமுடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – மல்வல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலைமேலும் படிக்க...
குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் அதைச் செய்வதற்கு தவறிய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார். குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தன்னால் நியமிக்கப்பட்டிருந்த குழுமேலும் படிக்க...
அமெரிக்க நீதிமன்றில் கோத்தபாயவிற்கு மேலும் 60 நாள் அவகாசம்!
பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சாவினால் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பதிலளிக்க மேலதிக காலஅவகாசத்தை கோரியுள்ளார் கோத்தபாய ராஜபக்ச. லசந்த விக்கிரமதுங்க கடத்திக் கொல்லப்பட்ட சமயத்தில் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்ச, இந்த கொலைக்கு பதிலளிக்க வேண்டுமென குறிப்பிட்டுமேலும் படிக்க...
மௌலவி ஒருவர் கைது!
அடிப்படைவாத கருத்துக்களை இணையதளத்தில் பதிவேற்றியமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மக்கா சென்று நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முஹைதீன் கனி சேகு முனாஜித் என்றமேலும் படிக்க...
மக்களின் பாதுகாப்பிற்காக, கிழக்கில் புதிய முகாம்கள்
மக்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு மாகாணத்தில் புதிய முகாம்களை அமைக்கவுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். த்துடன், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இராணுவத்தில் தடுத்துவைத்திருக்கும் காலத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்புப்மேலும் படிக்க...
வவுனியாவில் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு!
வவுனியா பொது வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில், வவுனியா வைத்தியசாலை மற்றும் நகரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்து. வைத்தியசாலைக்குள் நுழைபவர்கள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளின் பின்னரே உள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் நகரத்தில் நடமாடுபவர்களிடத்திலும் சோதனை நடவடிக்கைகள்மேலும் படிக்க...
அசாதாரண சூழ்நிலையை அடுத்து சிலாபத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை காலை 6 மணி வரையில்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்டவர்கள் கைது!
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பகுதிக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லவிருந்தவர்கள் பொலிஸாரினால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை சவுக்கடி பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தினை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது கலாவத்தைமேலும் படிக்க...
மைத்திரி பாலவின் மகன் தஹம் திருமணம்; அலை பேசிகளுக்குத் தடை!
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவின் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள், அலைபேசிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவுக்கும், சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் அதுல வீரரத்னவின் மகள் நிபுணிக்கும், கடந்த செவ்வாய்க்கிழமைமேலும் படிக்க...
சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பு முற்றிலுமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலர்
சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பு முற்றிலுமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் தமது வழமையான பணிகளை அச்சமின்றி முன்னெடுக்கலாம் எனவும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாதுகாப்புப் படையினர்,மேலும் படிக்க...
வதிவிட நுழை விசாவுக்கு புலனாய்வுப் பிரிவின் அனுமதி அவசியம்
வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழை விசாவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி (Clearance) அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, வதிவிட நுழை விசா , பெற்றுக் கொள்வதற்கு உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின்மேலும் படிக்க...
வவுனியா வைத்தியசாலை, மதீனாநகர் பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல்!
வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடதம் ஒன்றின் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கடிதம் ஒன்றை அங்கு பணிபுரியும் ஊழியர்மேலும் படிக்க...
தமிழர்களின் காணிகளில் சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டம் தடுத்து நிறுத்தம் – சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறி இருக்கின்ற நீர்கொழும்பு பகுதி சிங்கள மக்கள் தமக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற இருந்ததாகவும் அந்த நிகழ்வை முல்லைத்தீவு மாவடடமேலும் படிக்க...
ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு
ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ்மேலும் படிக்க...
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பலஸ்தீன பிரஜை நாடுகடத்தல்
சரியான காரணமின்றி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பலஸ்தீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளார். 26 வயதுடைய பலஸ்தீன பிரஜை ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் உயர் கல்வி கற்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 385
- 386
- 387
- 388
- 389
- 390
- 391
- …
- 406
- மேலும் படிக்க
