இலங்கை
யாழில் ஆசிரியையை மீது தாக்குதல் !
யாழில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற நபர்களால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடினர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வள்ளியம்மன் பாடசாலையில் நடந்துள்ளது. பாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை வாசல் கதவில் வழி மறித்தமேலும் படிக்க...
இராணுவத்தை வெளியேற்றுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்வோம்
எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இராணுவம் குண்டை செயலழிக்க வைக்கமட்டும் வீதிக்கு வரட்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இராணுவ தளபதியின் கருத்து தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது தமிழ் தலைவர்கள் சொன்னமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும்
சமய தீவிரவாதத்தினால் உருவாகும் பயங்காரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (15) முற்பகல் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேசமேலும் படிக்க...
பாடசாலைகளில் மாணவர்கள் வரவில் அதிகரிப்பு
பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதனால், வதந்திகளுக்கும், போலிப் பிரசாரங்களுக்கும் ஏமாறாமல் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு அமைச்சர் பெற்றோரிடம் கோரிக்கை வித்துள்ளார்.. வடக்கு, ஊவா மாகாணங்களில் மாணவர்களின் வருகை 70 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.மேலும் படிக்க...
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்
சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்து மூன்று இலங்கையர்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர்கள், அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபாய் பணம் குறித்தும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுமேலும் படிக்க...
தாயகத்திற்கு திரும்புவோர் அவதானம் – பெண்ணொருவர் கைது
ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியில் இருந்து தாயகம் திருப்பிய பெண்ணின் உடமைகளை சோதனையிட்ட இராணுவத்தினர், இலத்திரனியல் பொருட்களை மீட்டுள்ளனர். குறித்த பெண் இன்று காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற மேலும் படிக்க...
சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்
வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வன்முறைகள் பதிவாகி உள்ளன.மேலும் படிக்க...
வன்முறைகளை கட்டுப்படுத்த விமானப் படையின் உலங்கு வானூர்திகள்
வன்முறைகளை கட்டுப்படுத்த உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போது பேச்சாளர் இதுதொடர்பாக தெரிவித்தார். வன்முறைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்ததும் அந்தப்மேலும் படிக்க...
ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒரு நிலைப்பாட்டில் இருந்து மக்களுக்கு பதில் வழங்க வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ள அவர் இதனைக் கூறியுள்ளார். பாதுகாப்பு நிலமை தொடர்பில் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மாமேலும் படிக்க...
இந்நாட்டில் சிங்கள பயங்கரவாதம் தெற்கிலேயே ஆரம்பித்தது
பிரதமர் பண்டாரநாயக்காவை படுகொலை செய்ததன் மூலம் இலங்கையில் பயங்கரவாதம், தனிநபர் பயங்கரவாதமாக தென்னிலங்கையிலேயே முதலில் ஆரம்பித்தது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்குமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முக்கிய உதவிகளை வழங்கிய மென்பொறியியலாளர்- வெளியாகிய தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களிற்கு முக்கிய உதவிகளை வழங்கினார் என சந்தேகிக்கப்படும் இலங்கையின் மென்பொருள் பொறியியலாளரை இந்தியா மூன்று வருடங்களாக கண்காணித்து வந்தது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்புடன் குறிப்பிட்ட இளைஞரிற்கு உள்ள தொடர்பு குறித்து இந்தியா கண்காணித்துமேலும் படிக்க...
அப்பாவி முஸ்லிம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு..!
நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எல்லா முஸ்லிம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு. நாங்கள் நீண்ட காலமாக முஸ்லிம் மக்களுடன் மிகுந்த நற்புறவுடன் வாழ்ந்து வருகின்றோம். ஒரு சிலர் செய்த தீவிரவாத நடவடிக்கையினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சகோதரர்களையும் நாங்கள் சந்தேகத்துடன்மேலும் படிக்க...
தௌஹீத் ஜமாத் அமைப்பை தடைசெய்யும் வர்த்தமானி வெளியானது!
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு, வில்லயத் அஸ் ஸெய்லானி மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் அமைப்பு ஆகியவற்றை தடைசெய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகளையும் தடைசெய்து, அவற்றின் சொத்துக்களை முடக்கும் அறிவிப்பை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமேலும் படிக்க...
இலங்கையில் முதன்முறையாக முடக்கப்பட்டது டுவிட்டர்
இலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இன்று (14.05.2019) முதன்முறையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தடுப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் பேஸ்புக், வட்ஸ்மேலும் படிக்க...
விடுதலை புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா!
இந்தியாவின், மத்திய அரசாங்கம் விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்துள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்வரும்மேலும் படிக்க...
வட மேல் மாகாணத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டம் தொடர்கிறது
வட மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கம்பஹா காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று (14.05.19) காலை 6 மணிக்குமேலும் படிக்க...
எந்த நாட்டினதும் இராணுவ உதவி தேவையில்லை
ஏப்ரல் 21 அன்று இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர், ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலமையை கையாள்வதற்கு எந்த நாட்டினதும் இராணுவ உதவிகளும் இலங்கைக்கு தேவையில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரபலமான தொலைக்காட்சிகளில்மேலும் படிக்க...
கலகக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துங்கள் – ரவூப் ஹக்கீம்
ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும் மீறி வன்முறைகளில் ஈடுபடும் கலகக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு வலியுறுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களினைத் தொடர்ந்து பாதுகாப்பைமேலும் படிக்க...
போர் குற்றங்களுக்கு நீதி வேண்டும் – காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கு சரியான பதில் வேண்டும்
போர் குற்றங்களுக்கு நீதி வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சரியான பதில் கூறப்பட வேண்டும். சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டுமேலும் படிக்க...
வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்!- தனியார் வாகனங்கள் உள்நுழைய தடை
வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் வாகனங்கள் உட்செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களிலும் இன்று (திங்கட்கிழமை) தாக்குதல்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில், வவுனியாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 384
- 385
- 386
- 387
- 388
- 389
- 390
- …
- 406
- மேலும் படிக்க
