இலங்கை
வடக்கு மாகாணத்தின் 8 ஆவது ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார் திருமதி சார்ள்ஸ்
வடக்கு மாகாணத்தின் 8ஆவது ஆளுநராகவும் முதலாவது பெண் ஆளுநராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமனம் பெற்ற திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில்மேலும் படிக்க...
ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களை அரசியல் அநாதைகளாக்க முயற்சி: இடமளிக்கக் கூடாது – வேலுகுமார்
போர்முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். எனவே பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கும் வகையில் தமிழ்க்கட்சிகள் தீர்மானங்களை எடுக்ககூடாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் நோக்கங்களுக்கு அமைய இலங்கை பாதுகாப்புப் படை செயற்படும் – சவேந்திர சில்வா
நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் உயரிய மட்ட சேவையினை செய்வோம். அதேபோல் ஜனாதிபதி எதிர்பார்க்கும் விதத்தில் பாதுகாப்பு படைகளை கொண்டு நடத்துவோம் என பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக இன்று பதவியேற்ற இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சர்வதேசமேலும் படிக்க...
வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள்!
வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கமைய, வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜெயபாலன் தலைமையில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட திருப்பலிமேலும் படிக்க...
புதுவருடத்தின் முதல் நாள் சத்தியப்பிரமாண நிகழ்வு
புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று(புதன்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலாளர் ஐ. எம். ஹனீபா தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சத்தியப்பிரமாண நிகழ்வில் மாவட்ட செயலகத்தின்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் உரையின் பின்னரே முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்படும் – கூட்டமைப்பு
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், தங்களது அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்வுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எட்டாவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, சிம்மாசனமேலும் படிக்க...
ராஜித வெளிநாட்டுக்கு சென்றால் மீண்டும் நாடு திரும்புவாரா என்பது சந்தேகமே!- உதய கம்மன்பில
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஏதாவது ஒரு காரணத்திற்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டால், அவர் மீண்டும் நாடு திரும்புவாரா என்பது சந்தேகமே என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உதயமேலும் படிக்க...
தேசிய கீதம் பாடுவது நல்லிணக்கத்தை குழப்பாது – துரைராஜசிங்கம்
தேசிய கீதம் பாடுவது என்பது நாட்டினை இணைக்கும் நடவடிக்கையே தவிர அது நல்லிணக்கத்தினை எந்தவகையிலும் குழப்பும் செயற்பாடு அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
சம்பந்தன் தொடர்பாக எடுத்த தீர்மானத்தை நியாயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குவதற்கான முடிவு சரியானதே என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மேலும் இன பாகுபாடுகளுக்கு எதிராக கொள்கையை நிலைநிறுத்தவே ஐக்கிய தேசியக் கட்சி இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் அவர்மேலும் படிக்க...
ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டைமேலும் படிக்க...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் இன்று வெளியீடு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் இன்று முதல் வெளியிடப்படவுள்ளன. ஒருநாள் சேவையூடாக அல்லது சாதாரண சேவையின் கீழ் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழை கடந்த சனிக்கிழமை முதல்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக பெண் ஊழியர் பிணையில் விடுதலை!
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் குறித்த பெண் ஊழியர் இன்று (திங்கட்கிழமை) காலை விசாரணைக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அந்தவகையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப்மேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநராக, பி.எஸ்.எம். சாள்ஸ் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
வடக்கு மாகாண ஆளுநராக, இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்தார். இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் இணைத்து ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதிமேலும் படிக்க...
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்
சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் விடுத்த அழைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவுமேலும் படிக்க...
வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க இந்தியாவின் அனுசரனையை பெற அமைச்சர் திட்டம்!
தொழில்சார் தகைமைகளைப் பெற்றுக் கொள்ளுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக இந்திய முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இலங்கை தொழிற் பயிற்சிமேலும் படிக்க...
வடக்கு- கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது நிம்மதியாக வாழ விடுங்கள் – ஆனந்தசங்கரி
வடக்கு- கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களையாவது தமிழரசுக் கட்சி நிம்மதியாக வாழ விடவேண்டுமென தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு தமிழரசுக் கட்சியே காரணம். இந்நிலையில் இவர்கள்மேலும் படிக்க...
வேலைவாய்ப்பை உடனடியாக வழங்குங்கள் – ஐனாதிபதியை சந்திக்கவுள்ள வடக்கு வேலையற்ற பட்டதாரிகள்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்று கூடல் யாழ் ஆரியகுளம் பகுதியிலுள்ள முற்போக்கு வாலிபர் கழக மண்டபத்தில் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணத் தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ் ஒன்று கூடலில் வடமேலும் படிக்க...
யாழில் அனைத்து வீடுகளும் சோதனை: நெடுந்தீவிற்கு மர்ம படகில் வந்தவர்கள் யார்?
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகில் வந்து இறங்கியவர்கள் காணாமல் போனமை தொடர்பாக அப்பகுதியில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனையிடப்பட்டு வருவதாக ஶ்ரீலங்காப் படைகள்தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடந்தமேலும் படிக்க...
பகைமைகளால் எதையும் சாதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர் போக்குவரத்து சேவையில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.மேலும் படிக்க...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 14பேர் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 20 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்திய மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயணித்த மூன்று மீன்பிடி படகுகளையும் படையினர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 358
- 359
- 360
- 361
- 362
- 363
- 364
- …
- 438
- மேலும் படிக்க
