இலங்கை
கொழும்பில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு – 100 பேர் வரை உயிரிழப்பு!
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 100 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொச்சிக்கடைமேலும் படிக்க...
மூன்று தேவாலயங்களில் – ஐந்து நட்சத்திர விடுதிகளில், குண்டு வெடிப்பு – பலர் உயிரிழப்பு…
கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 10 பேர் இதுவரை பலியாகியுள்ளனரென, காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயம், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேசமேலும் படிக்க...
ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு காவல்துறையினரால்; கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்தமேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியினால் தெரிவு – மங்கள
24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியினால் தெரிவு செய்யப்படுவார் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதேமேலும் படிக்க...
சவுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் பலி
சவுதி அரேபியாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுய தினம் அங்கு விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக, குறித்த இளைஞர் உட்பட மூவர், அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருந்தமேலும் படிக்க...
இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது – மனோ
கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை தெற்கு பிரதேச செயலகம் ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக கல்முனை மாநகரசபை உள்ளது. இந்தநிலையில், அங்கு ஏற்பட்டுள்ள இன பிரச்சினையினால், கிழக்கு மாகாணத்தில் மக்கள் மத்தியில் இன நல்லுறவு சீர்கெடுவதைமேலும் படிக்க...
இடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம்
இராணுவ சேவையில் இருந்து இடை விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதியின் பரிந்துரைக்கமைய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்தமேலும் படிக்க...
புனித திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை
பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனம் செய்யும் பிரேரணை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் யுனெஸ்கோ நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் P.டீ.மண்டாவெல தெரிவித்துள்ளார். இந்த பிரேரணையை சமர்ப்பிப்பதற்காக 15 பேர் அடங்கிய புத்திஜீவிகள்மேலும் படிக்க...
இரு அமெரிக்க போர்க் கப்பல்கள் இலங்கையில்
இலங்கையுடன் கூட்டு கடற்படை பயிற்சிகளில் பங்கேற்பதற்காக மிலினோகட் மற்றும் ஸ்பர்னஸ் ஆகிய அமெரிக்க போர்க் கப்பல்கள் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகரால் அக்கப்பல்களின் பணிக்குழாமினர் வரவேற்கப்பட்டுள்ளதாக கடற்படைமேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஐ.நாவிற்கு விளக்கம்
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சமுக மற்றும் பொருளாதார பேரவைக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் அமைச்சர்கள் மட்ட மாநாடு நியுயோர்க்கில் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் கலந்து கொண்டிருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ளமேலும் படிக்க...
தியாகி அன்னை பூபதி அவர்களின் 31 ம் ஆண்டு நினைவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. தமிழர் தாயக பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேற கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் குருந்த மர நிழலில் ஒருமேலும் படிக்க...
எந்த தேர்தலையும் சந்திக்க தயார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஸ்ரீராந்தி ராஜபக்ஷ ஆகியோர் இன்று (19) நுவரெலிய சீதாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்மேலும் படிக்க...
பங்களாதேஷ் பிரதமர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று பங்களாதேஷ் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துக்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக்மேலும் படிக்க...
மக்களின் விருப்பமின்றி பதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை: சஜித் பிரேமதாச
மக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம் தமக்கு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சஜித் பிரேமதாச சதியில் ஈடுபட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள்மேலும் படிக்க...
சிவனொளிபாத மலைக்கு யாத்திரியாக வந்தவர் மரணம்
சிவனொளிபாதமலையை தரிசிக்க வந்த 56 வயதுடைய நபர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணித்தாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவிக்கையில், அம்பலாந்தொட்ட பகுதியில் இருந்துமேலும் படிக்க...
மாங்குளம் பகுதியில் பாரிய பஸ் விபத்து
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து பாரியளவில் இடம்பெற்றுள்ள போதிலும், தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும்போது அவை பயனற்றுப்போவது கவலையளிக்கின்றது – இந்திய பாடகி ஸ்ரீநிதி
இலங்கையில் பெரும்பாலான தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக இந்தியர்கள் குரல்கொடுத்தும் அது சில சமயங்களில் பயனற்று போகின்றபோது கவலையளிக்கின்றது என இந்திய பாடகி ஸ்ரீநிதி தெரிவித்தார். வவுனியா வர்த்தக சங்கம் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பதற்காக இன்றுமேலும் படிக்க...
மாந்தை பகுதி காணிகளை கையளிக்கும் முயற்சி தோல்வி
ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணைமேலும் படிக்க...
கோட்டாபயவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுஜன முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கொழும்பில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதியை விடுவிக்குமாறு வலியுறுத்தல்
அவுஸ்திரேலியாவில் ஏதிலிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலியை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஏதிலிகள் பேரவை இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இலங்கையில் இருந்து ஏதிலி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 248
- 249
- 250
- 251
- 252
- 253
- 254
- …
- 256
- மேலும் படிக்க