இலங்கை
ஒரு பயணியுடன் மட்டுமே கட்டுநாயக்க வந்த சுவிஸ் எயர் விமானம்!
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுவிஸ் எயர் விமானத்தில் ஒரே ஒரு பயணி மாத்திரமே வந்திறங்கியுள்ளார். சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், சுற்றுலாப் பயணிகளின்மேலும் படிக்க...
பாதுகாப்பு ஆலோசகராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்க மறுத்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிப்பதற்கு இணங்கியுள்ளார். எனினும், எந்தவொரு ஆலோசகர் பதவியையும் ஏற்றுக் கொள்ள சரத் பொன்சேகா விரும்பவில்லை என்றுமேலும் படிக்க...
உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து!
யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் உமையாள் புரம் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றுடன் சற்றுமுன் விபத்துக்குள்ளாகியது குறித்த விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன் சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளார் அறிவியல் நகர் பகுதியில்மேலும் படிக்க...
கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் – இலங்கை ராணுவ தளபதி
கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் என்று இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புமேலும் படிக்க...
பயங்கரவாத சவால்களை முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கின்றது
உலகளாவிய பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் மிக முக்கியமானதென சுட்டிக்காட்டிய ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத சவால்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்குமேலும் படிக்க...
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்
முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கை எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று (03) பிற்பகல்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் விடுதலை!
கிளிநொச்சியில் கடந்த 25ம்திகதி கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். குறித்த 6 சந்தேக நபர்களையும் கடந்த 25ம் திகதி கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது ஆறுபுரையும் நேற்று 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறுமேலும் படிக்க...
பல்கலைக்கழக மாணவர்கள் கைதை வன்மையாகக் கண்டிக்கிறேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வட மாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையானஅதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும்மேலும் படிக்க...
காத்தான்குடி பள்ளிவாசல் மயானத்தில் இருந்து ஆயுதங்கள் சில மீட்பு
மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் மயானத்தில் இருந்து இன்று காலை ஆயுதங்கள் உட்பட சில பொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் இருந்தே இந்த ஆயுதங்களும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. பிஸ்டோல் ஒன்று, இரண்டு கைக்குண்டுகள்,மேலும் படிக்க...
குண்டைப் பொருத்தி விட்டு தப்பினார் சஹ்ரான்? – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், ஷங்ரி-லா விடுதி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஷங்ரி-லா விடுதிமேலும் படிக்க...
மதத்துக்காக சாகப் போவதாக கூறினார் சஹ்ரான் – மனைவி பாத்திமா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் ஹஸ்துனின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனுமே, ஏப்ரல் 19ஆம் நாள், கிரிஉல்லவில் உள்ள ஆடையகத்தில் ஒன்பதுமேலும் படிக்க...
வடக்கிற்குள் குண்டு வாகனங்கள்: பீதியடைய வேண்டாம் – பிரிகேடியர் சுமித் அத்தபத்து
வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் வடக்கு மாகாணத்துக்குள் நுழைந்துள்ளதாக வெளியாகின்ற தகவல்கள் குறித்து யாரும் பீதியடைய வேண்டியதில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் நுழைந்துள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியாவில் நான்கு சோதனைச்சாவடிகள்மேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழக சுற்றிவளைப்பில் கைதான மாணவர்கள் இருவரும், விளக்கமறியலில்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் நேற்று சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பாரிய சோதனைகளை முன்னெடுத்தனர். நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க...
பிரதமர் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு விஜயம்
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிற்கு இன்று கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதலில்மேலும் படிக்க...
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதி எம் வை எம் இர்சடீன் முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகள் நீதிமன்றிற்குமேலும் படிக்க...
ஹிஸ்புல்லாவை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை
கந்தளாய் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் இன்று காலை தொடக்கம் சத்தியாக்கிரக போராடத்தில் ஈடுபட்டுள்ளார். கிழக்குமாகாண ஆளுனர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து இவ்வாறுமேலும் படிக்க...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் சுற்றி வளைத்து பாரியசோதனைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு நிமிர்த்தம் மேற்கொண்டு வருகின்ற இந் நடவடிக்கைகளால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும்மேலும் படிக்க...
நைஜீரியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் பிரஜைகள் கைது….!
அவிசாவளை – உக்வத்தை பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட விதிமுறைகளை மீறி தங்கியிருந்த வெளிநாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். 36 மற்றும் 31 வயதுகளையுடைய நைஜீரிய நாட்டைமேலும் படிக்க...
க.பொ.த. (சா.தர) பரீட்சைக்கான விண்ணப்பங்கள்
எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்வி பொது தராதரமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 240
- 241
- 242
- 243
- 244
- 245
- 246
- …
- 257
- மேலும் படிக்க