இலங்கை
மாத்தளை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவு: பொதுஜன பெரமுனவுக்கு அபார வெற்றி!
மாத்தளை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 188, 779 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 73,955 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன், தேசிய மக்கள் சக்தி 7,542 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 6,592 வாக்குகளைப்மேலும் படிக்க...
2/3 பெரும்பான்மையை நெருங்குகிறது பொதுஜன பெரமுன: தமிழரசுக் கட்சிக்கு 10 ஆசனங்கள்!
இதுவரை 75 வீதமான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இதுவரை 125 ஆசனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையைப் பெற 150 ஆசனங்கள் தேவைப்படுகின்றது. இந்த சூழலில், இன்னும் 39 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளிவரவுள்ளமேலும் படிக்க...
வன்னி மாவட்டம் – வவுனியா தேர்தல்தொகுதி முடிவுகள்
வன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 22849ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18696ஐக்கிய மக்கள் சக்திமேலும் படிக்க...
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியினை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியினை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. தற்போது வெளியான தகவலின்படி இலங்கை தமிழரசு கட்சி 30599 வாக்குக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு 28240 வாக்குக்களும் கிடைத்துள்ளன. மேலும் ஐக்கிய சமாதானமேலும் படிக்க...
மொனராகல மாவட்டம் முழுமையான தேர்தல் முடிவுகள்: பொதுஜன பெரமுன 6 ஆசனங்களைக் கைப்பற்றியது!
மொனராகல மாவட்டம் முழுமையான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 208,193 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தி 54,147 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு 11,429 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி 3,494 வாக்குகளைப்மேலும் படிக்க...
கண்டி மாவட்டம்- நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
கண்டி மாவட்டம்- நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 43,629 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 21,533 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 1,431 வாக்குகளைப் பெற்றுள்ளது ஐக்கியமேலும் படிக்க...
யாழ்ப்பாணம் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
யாழ்ப்பாணம் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி 31,156 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. சுயேட்சைக்குழு ஐந்து- 13,339 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 3050 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,528 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2,361 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 18,696 வாக்குகளைப்மேலும் படிக்க...
கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள்
கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 23784 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 5512 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 2801 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்மேலும் படிக்க...
யாழ் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள்
யாழ் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 8423அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 8386ஈழமேலும் படிக்க...
அநுராதபுரம் மாவட்டம்- ஹோரவபத்தன தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
அநுராதபுரம் மாவட்டம்- ஹோரவபத்தன தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 35,511வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 17,665 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 2,226 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 849 வாக்குகளைப் பெற்றுள்ளது. பதியப்பட்ட மொத்த வாக்குகள்மேலும் படிக்க...
யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலை!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு அடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இதேவேளை, இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும்மேலும் படிக்க...
மாத்தறை மாவட்டம் -தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவுகள்
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஐந்தாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு ஶ்ரீலங்காமேலும் படிக்க...
திருகோண மலையில் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் பதற்றம்
திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவரும் வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அவரை தடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதுடன்,மேலும் படிக்க...
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி –மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்தன!
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 7,634 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5,545 வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 4,642 வாக்குகள்மேலும் படிக்க...
பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு வெளியானது
2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு சற்றுமுன்னர் வெளியானது. அதற்கமைய காலி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 27 ஆயிரத்து 682 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆயிரத்துமேலும் படிக்க...
தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டாரா பிரதமர்?
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய்யென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் நாமல் கருணாரத்னமேலும் படிக்க...
முதல் தேர்தல் முடிவுகள் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பு வெளியானது
நாடாளுமன்றத் தேர்தல் 2020க்கான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் முதல் தேர்தல் முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் சுமூகமாக இடம்பெற்று வரும் வாக்கு எண்ணும் நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள மத்தியமேலும் படிக்க...
பலமில்லாததொரு எதிர்க் கட்சியை நான் முன்னொரு போதும் கண்டதில்லை – மைத்திரி
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போன்று பலமில்லாததொரு எதிர்க்கட்சியை தான் முன்னொருபோதும் கண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜனமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- …
- 257
- மேலும் படிக்க