இலங்கை
பிரதி சபாநாயகர் உட்பட மேலும் பலர் போலி பட்டங்களுடன் இருக்கின்றனர் : பெயர் பட்டியலை வெளியிட்டார் பிரேம்நாம் சி தொலவத்த

சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரது கல்விமேலும் படிக்க...
ஜனாதிபதியின் இந்திய விஜயம் – இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடல்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியத் தலைநகரில் இடம்பெறவுள்ள வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.மேலும் படிக்க...
பங்காளிக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டுக்கு அமையவே தேசியப்பட்டியல் நியமனம் – ரஞ்சித் மத்தும பண்டார

ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் அவர்களுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமையவே தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். எனவே ஏனைய உறுப்பினர்களும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என்று நம்புவதாக ஐக்கிய மக்கள்மேலும் படிக்க...
பதவி விலகினார் சபாநாயகர்

சபாநாயகர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அசோக ரன்வெல அறிவித்துள்ளார். தமது கல்வித்தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் சபாநாயகர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் கலாநிதி பட்டம் பெற்ற ஜப்பான் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் குறித்த ஆவணங்களை பெறுவதில்மேலும் படிக்க...
மஹிந்தவை படுகொலை செய்யவா அவரது பாதுகாப்பு குறைக்கப் பட்டுள்ளது : மனோஜ் கமகே சந்தேகம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவா 116 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. அரசியல் பழிவாங்களுக்காகவே பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகேமேலும் படிக்க...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக் கார்த்திகை உற்சவம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் வெள்ளிக்கிழமை(13) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான வெள்ளிக்கிழமை (13) மாலை 4.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று, வள்ளி, தேவசேனா சமேதராக கைலாச வாகனத்தில்மேலும் படிக்க...
வவுனியாவில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை (12) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல் எனும் தொனிப்பொருளில் வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம்மேலும் படிக்க...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலுக்கு இடைக்கால தடை உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் இல்லாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கானமேலும் படிக்க...
அசாத் சாலியை கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதம் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலியை கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் 75ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறும் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளிற்-கான பாதுகாப்பு குறைப்பு – காவல் துறை

முன்னாள் ஜனாதிபதிகளிற்கான பாதுகாப்பு குறைக்கப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்த பின்னர் அவர்களிற்கான பாதுகாப்பில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின்மேலும் படிக்க...
சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது – இலங்கைக்கான சீனத் தூதுவர்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளித்தது. இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இலங்கை மாணவர்களின் நூறு வீதத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 5.2மேலும் படிக்க...
மக்களை ஏமாற்றிய சபாநாயகர் பதவி விலக வேண்டும் – தலதா அத்துகோர

சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டு மக்களை ஏமாற்றிய சபாநாயகர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிமேலும் படிக்க...
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஆராய்வு

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா, இதய அறைகளில் இரத்தமேலும் படிக்க...
அனுரவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் – ரவிகரன்

இந்த நாட்டில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை கண்டுகொள்ளாத நிலையில், புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசாநாயக்கவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசாமேலும் படிக்க...
யாழில் பரவிவரும் மர்ம காய்ச்சல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் ஒருவகையான காய்ச்சலைக் கண்டறிவதற்காக சம்பந்தப்பட்டவர்களின் குருதி மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணமேலும் படிக்க...
கொழும்பு துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கையை மீளப் பெற்ற அதானி குழுமம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. அதானி குழுமத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்திற்கு, அந்த குழுமத்தின்மேலும் படிக்க...
உள்ளக விசாரணைகள் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்து உள்ளது – காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம்

உள்ளக விசாரணைகள் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது கட்டாயமானது. சட்டத்தின் சார்பில் ஏதும் நியாயம் கிடைக்கவில்லை. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக காணாமல் போனோர் விவகாரத்துக்கு நிதி ஒதுக்கி பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைமேலும் படிக்க...
மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின் எதிர்ப்பார்ப்பை வெளிக் காட்டியுள்ளது – ஜனாதிபதி

கடந்த மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின் எதிர்ப்பார்ப்பை வெளிக்காட்டியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மனித உரிமைகள் தினத்தில் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (10) காலைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- …
- 442
- மேலும் படிக்க
