இலங்கை
இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருகோணமலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதேமேலும் படிக்க...
தமிழர்-சிங்களவர் இடையிலான பிளவுகளுக்கு பிரதான காரணம் பௌத்த பிக்குகளே- விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு ஆட்சியாளர்களைவிட பௌத்த பிக்குகளே காரணம் என விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் பிரதித் தலைவர் செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்மேலும் படிக்க...
மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நிச்சயம் தடையாக இருப்போம்- அநுர
நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்த தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே முடியுமென அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகமயில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்தும் மோசமடைகின்றது – ஐ.தே.க. கவலை
நாட்டின் பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது. கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தஅக்கட்சியின் உதவி பொதுச் செயலாளர் ருவான் விஜேவர்தன, தவறு செய்பவர்களைப் பாதுகாக்க நாட்டின் சட்டங்களை திருத்துவதற்கு அரசாங்கம்மேலும் படிக்க...
“சிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்”
இந்த நாட்டுக்கு உகந்தமுறை சமஷ்டி என சிங்கள தலைவர்களே கூறியுள்ள நிலையில் அது எவ்வாறு சிங்கள மக்களுக்குப் பாதகமாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரசாரக்கூட்டம்மேலும் படிக்க...
இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முக்கிய அறிவிப்பு
சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சர்வதேச மனித உரிமைமேலும் படிக்க...
வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித் தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி – ரிஷாட்
வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, மாணிக்கர் இலுப்பைக்குளத்தில்,மேலும் படிக்க...
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக், திருகோணமலைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு சென்ற அவர், ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது கிழக்குமேலும் படிக்க...
வடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக? சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன்
எந்தவொரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுவிஸ் தூதுவர் கன்ஸ்பீட்டர் மொக்மேலும் படிக்க...
ஜனநாயக போர்வையில் வரும் பிரபாகரனின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை – பிரதமர்
போரின் மூலம் வெற்றிக்கொள்ள எண்ணிய கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது என மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
மஹிந்த மாத்திரமே கருணாவிற்கு தேசிய தலைவர்- தவராசா
மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே கருணாவிற்கு தேசிய தலைவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். திருக்கோவில்- மண்டானை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் இனப் படுகொலையின் போது எங்கே போனார்கள் – விஜயகலா
தமிழ் மக்களின் தேசிய தலைவர் என தம்மை கூறிக்கொள்பவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது எங்கே போனார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். பருத்தித்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்மேலும் படிக்க...
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் மாற்றத்தை கொண்டு வரவே சர்வதேசமும் விரும்புகிறது – இரா.சம்பந்தன்
இலங்கையின் ஆட்சி அதிகார முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் உறுதியாக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை சீனன்குடா பகுதியில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்ததும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தவே புதிய அரசியலமைப்பை உருவாக்க ஜனாதிபதி முயற்சி- மாவை
சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவக்கட்டமைப்பை பலப்படுத்தி, புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருகிறார் என இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயேமேலும் படிக்க...
சர்வதேச சமூகம் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்- சம்பந்தன்
அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த அவர், தீர்வுத் திட்டப்பாதையை வலுவாக்க கூட்டமைப்புக்கு மக்கள் ஆணைமேலும் படிக்க...
தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல- ஜனநாயக போராளிகள் கட்சி
தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல எனவும் தமிழ் மக்களை நம்பியே என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கான அத்தனை நாசகார வேலைகளையும் முடித்துவிட்டு காத்திருக்கும் சிங்கள தேசத்திற்கு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களது வாக்குப்பலத்தினால்மேலும் படிக்க...
60 வருடகால போராட்டங்களில் பெறமுடியாதவற்றை ஒருசில இரவுகளில் பெறமுடியாது- டெனீஸ்வரன்
30 வருடங்கள் ஆயுதப் போராட்டத்திலும் 30 வருடங்கள் அரசியல் போராட்டத்திலும் பெறமுடியாதவற்றை ஒரு சில இரவுகளில் நாம் பெற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். இருந்தாலும் ஒரு தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலையில் இப்போதுமேலும் படிக்க...
நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலை மறக்கவில்லை- மஹிந்த
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கலை தான் மறந்துவிட வில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹாலிஎல பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தால் கூட என்னை தோற்கடிக்க முடியாது-ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தரப்பினர், தனக்கெதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தால்கூட, தன்னை தோற்கடிக்க முடியாது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். ரணில் விக்ரமசிங்க மேலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- …
- 256
- மேலும் படிக்க