இலங்கை
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்
9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இம்முறை தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்தமேலும் படிக்க...
தேர்தலில் சரியான தீர்மானத்தைதான் மக்கள் வழங்கியுள்ளனர்: ஐ.தே.க
நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மக்கள் சரியான தீர்மானத்தைதான் வழங்கியுள்ளார்களென ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அகிலவிராஜ் காரியவசம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நிறைவடைந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குமேலும் படிக்க...
தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளு மன்றத்துக்குள் நுழையும் ஞானசர தேரர்
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கொடி சின்னத்தில் போட்டியிட்ட எங்கள் மக்கள் கட்சி, தேசிய பட்டியலில் ஒரு இடத்தை பெற்றுள்ளது. அதாவது குறித்த கட்சியின்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை விரைந்து பெற்றுக் கொடுப்போம்- செல்வம்
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை நேரடியாக ஆராய்ந்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க விரைந்து செயற்படுவோமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முடிவடைந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்த மன்னாரிலுள்ள மக்கள் அனைவருக்கும், செல்வம் அடைக்கலநாதன் நேற்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
எமது வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும் – மஹிந்த
இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த பாரிய வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது சார்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது- பொதுஜன பெரமுன
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இனி கூறமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடத்திய ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர்மேலும் படிக்க...
66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் தோல்வி! – முழு விபரம்
நடைபெற்று முடிந்துள்ள 2020, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இம்முறை போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். முக்கியமாக, ரணில் விக்ரமசிங்க,மேலும் படிக்க...
தேர்தல் வெற்றியினை தொடர்ந்து பிரதமர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
எனது ஆட்சிக்காலத்தில் அனைத்து இலங்கையர்களும் ஏமாற்றமடையாத நிலையை உறுதி செய்வேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றியடைவதற்கு ஆதரவு வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் இவ்வாறு மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இவ்விடயம்மேலும் படிக்க...
ரவிராஜின் உருவ சிலைக்கு கறுப்பு துணியால் கட்டி போராட்டம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் இ.ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் இ.ரவிராஜின் பாரியார்மேலும் படிக்க...
2020 பொதுத் தேர்தல் – நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள்
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம்… 01. யாழ் மாவட்டம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிஅங்கஜன் ராமநாதன் –மேலும் படிக்க...
ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரதமராக மஹிந்த பதவியேற்கின்றார்
2020 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியினை பதிவு செய்துள்ளது. இருப்பினும் நாடாளுமன்றில் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள இன்னும் 5 ஆசனங்கள் அக்கட்சிக்கு தேவைப்படுகின்றன. அந்தவகையில் கூட்டணி கட்சிகளானமேலும் படிக்க...
உறுதிப்பாடுகளை புதிய அரசாங்கம் புதுப்பிக்கும் – அமெரிக்கா நம்பிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால் முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியில்கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. அத்தோடு, தமது உறுதிப்பாடுகளை புதிய அரசாங்கம் புதுப்பிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமெரிக்கா மேலும்மேலும் படிக்க...
வரலாற்றுத் தோல்வியை பதிவு செய்தது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்துள்ளது. நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145மேலும் படிக்க...
விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் முறையிடத் தீர்மானம்- சசிகலா அறிவிப்பு
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி சார்பில்மேலும் படிக்க...
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கு நாமலுக்கு!
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ பெற்றுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 6 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், நாமல் ராஜக்பக்ஷ 166,660 விருப்பு வாக்குகளைப் பெற்றுமேலும் படிக்க...
நாடாளுமன்றத் தேர்தல் 2020 – முழுமையான தேர்தல் முடிவுகள்
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அக்கட்சி, 68 இலட்சத்து, 53ஆயிரத்து 693 (6,853,693) வாக்குகளைப்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவு
2020 பொது தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சி 112,967 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 55,303 வாக்குகளை பெற்று 01 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.மேலும் படிக்க...
பொலன்னறுவ மாவட்ட விருப்பு வாக்கில் மைத்திரி முதலிடத்தில்
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான பொலன்னறுவ மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 4 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் பொலன்னறுவமேலும் படிக்க...
திருகோணமலை மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்: கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம்
திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி 86,394 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 68,681 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 39,570 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. ஈழ மக்கள்மேலும் படிக்க...
நுவரெலியாவிலும் பொதுஜன பெரமுன அமோக வெற்றி
2020 பொது தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 230,389 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி 132,008 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. மேலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- …
- 257
- மேலும் படிக்க