இலங்கை
இனவாத அரசியலை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – நளிந்த ஜயதிஸ்ஸ

எந்தவொரு தரப்பினருக்கும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்த அல்லது அவமதிப்பை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின்மேலும் படிக்க...
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்த முயற்சி – விசாரணைகள் ஆரம்பம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட அரசியல் குழுவொன்று முயல்வது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொதுமக்;கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவர்கள் சமூக ஊடகங்களில் போலியான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் சிலவருடங்களிற்குமேலும் படிக்க...
‘அனைவருக்கும் தங்கள் அன்புக்கு உரியவர்களை நினைவு கூருவதற்கு உரிமையுண்டு- அரசாங்கத்தின் நிலைப்பாடு இது” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என்பதே எங்கள் நிலைப்பாடு என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சமீபத்தில் மாவீரர்கள் நாள் தொடர்பில் பல கருத்துக்கள் வெளியாகியிருந்தன. அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்குமேலும் படிக்க...
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு விசேட கொடுப்பனவு – அரசாங்கம் அறிவிப்பு

விசேட தேவையுடைய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த பாடசாலை தவணையிலிருந்து இந்த முடிவு அமுலுக்கு வர உள்ளது. பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அமைச்சரவைமேலும் படிக்க...
இந்திய மீனவர்கள் 23 பேர் நிபந்தனையுடன் விடுவிப்பு
கைது செய்யப்பட்டட 23 இந்திய மீனவர்களும் யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (03) நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்புக்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்மேலும் படிக்க...
அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை; அவர் தகாத வார்த்தைகளை பேசினார் – சபையில் சுஜீவ பெரேரா எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை. தகாத வார்த்தைகளை பிரயோகித்து பேசினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (3) பாராளுமன்றத்தில் வைத்து தான் தாக்கப்பட்டதாகமேலும் படிக்க...
இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை மீண்டும் ஆரம்பம்
அனர்த்த நிலைமைகளினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை, நாளைமுதல் (4) முன்னதாகவே வெளியாக்கப்பட்ட பரீட்சை அட்டவணையின் அடிப்படையில் பரீட்சைகள் இடம்பெறும். இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது. நாடாளுமன்ற ஆரம்பத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட மொஹமட் சாலி நளீம் நாடாளுமன்றத்தில்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. நாளை (03) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது. இந்தநிலையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின்மேலும் படிக்க...
லொஹான் ரத்வத்தைக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தையின் மனைவிமேலும் படிக்க...
கல்வி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – கடும் வாகன நெரிசல்

கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவினரில் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். ஆசிரியர் சேவையில் தம்மை நிரந்தரமாக இணைத்துக்கொள்ளுமாறு கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்மேலும் படிக்க...
புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ இன்று பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ (Murdu Fernando) இன்றைய தினம் (02) பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவைமேலும் படிக்க...
பௌத்தர்கள் இடையே பிரிவினைகளை ஏற்படுத்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சதி – ஓமல்பே சோபித்த தேரர்

சில தரப்பினர் பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சதித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்த அவர், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த சதித்திட்டங்களுக்காக வரையறையின்றி நிதியளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிலமேலும் படிக்க...
வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி
வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (01) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டுவந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்தமேலும் படிக்க...
பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை- சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு அவசியம் – ஜனாதிபதி

பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவு தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகளிலும் மேற்காசியாவிலும் ஒரு வருடத்துக்கு மேலாகமேலும் படிக்க...
யாழ். சுதுமலையில் விபத்து : பிறப்பு – இறப்பு பதிவாளர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தாவடி வீதியில் அமைந்துள்ள சுதுமலைப் பகுதியில் நேற்றுமேலும் படிக்க...
மாவீரர் தின நிகழ்வுகள் – உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளரான குறித்த நபர் தமது பேஸ்புக் கணக்கின் ஊடாக மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில்மேலும் படிக்க...
வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகம் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- …
- 442
- மேலும் படிக்க


