Author: trttamilolli
பரிஸில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலா? – புதிய கோணத்தில் விசாரணை!
பரிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விடயம் குறித்து தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் புதிய கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பரிஸ் தலைமையகச் செயலகத்தில் நேற்று முன்தினம் எந்த காரணங்களும் இன்றிமேலும் படிக்க...
பா.சிதம்பரம் மருத்துவ மனையில் அனுமதி!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.சிதம்பரம், உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், பா.சிதம்பரம் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை எனவும், தேவைப்பட்டால்மேலும் படிக்க...
மாற்று இனங்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து: துரைரெத்தினம்
கடந்த காலங்களில் மாற்று இனங்களால் அதிகார அரசியல் ஊடாக தமிழர்கள் பலவீனமாக்கப்பட்டதைப் போல இனிவரும் காலங்களில் தமிழர்கள் காணாமல் போகும் நிலை ஏற்படலாமென முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரான இரா.துரைரெத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்துமேலும் படிக்க...
நிபந்தனைகள் இன்றி கோத்தாபயவிற்கு ஆதரவு : சிறிசேன தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவித நிபந்தனைகளும் இன்றி பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார். பொதுஜனபெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் மேலும் படிக்க...
இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் – சந்தேக நபரிற்கு பதவி உயர்வு- காணாமல் போனோர் அலுவலகம் அதிருப்தி
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறித்து காணாமல்போனோர் குறித்த அலுவலகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2008-2009 இல்மேலும் படிக்க...
“ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி ” (05.10.2019)
அகரம் எமக்குக் கற்றுத்தந்து சிகரமாய் எமை ஏற்றி வைத்து சிற்பியாய் எமைச் செதுக்கி ஏணியாய் ஏற்றி வைத்த எங்கள் ஆசான்களே ஆசிரியர் தினமாம் அக்டோபர் ஐந்தில் உங்களைப் போற்றுகின்றோம் ! நல்லவராய் வல்லவராய் நாம்வாழ நல்லொழுக்கம் கற்றுத் தந்து பாடங்களை எமக்காகமேலும் படிக்க...
பிச்சை எடுத்து வங்கி கணக்கில் ரூ.6¼ கோடி சேர்த்த லெபனான் பெண்மணி
லெபனான் நாட்டில் பெண்மணி ஒருவர் மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து தனது வங்கி கணக்கில் சுமார் ரூ.6 கோடியே 37 லட்சம் சேர்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. லெபனான் நாட்டில் சீதோன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையின் வாசலில் தினமும்மேலும் படிக்க...
உறவுமுறை இல்லாத ஆண்- பெண் விடுதிகளில் தங்கலாம் – சவுதி அரசு
வெளிநாடுகளை சேர்ந்த ஆண்- பெண்கள் இங்குள்ள ஓட்டல்களில் தங்குவதற்கு உறவு முறை தொடர்பான ஆவணங்களை காட்ட தேவையில்லை என சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியா பல ஆண்டுகளாக இஸ்லாமிய மத ரீதியிலான கொள்கைகளை மிகவும் திவீரமாக பின்பற்றி வருகிறது. ஆனால்,மேலும் படிக்க...
பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடருவதா?- வைகோ, முத்தரசன் கண்டனம்
சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ, முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த மே மாதம் 23-ந் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முதல்மேலும் படிக்க...
காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீச்சு
காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் பெரும்பாலானமேலும் படிக்க...
ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இயங்கும் : ரணில் விக்கிரமசிங்க
பலாலி விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 17 ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து முதலாவது விமானம் பலாலிமேலும் படிக்க...
காலி முகத்திடலில் இதுவரை மக்கள் கண்டிராத ஐ.தே.கவின் பாரிய பேரணி : சுஜீவ சேனசிங்க
இலங்கையில் இதுவரைக் காலமும் காணாத பாரிய மக்கள் பேரணி 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. சுமார் 3 இலட்சம் மக்களை உள்ளடக்கிய இந்த பேரணி ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆதரவளர்களின் நம்பிக்கையையும் அவரது வெற்றியைமேலும் படிக்க...
ஞானசார தேரரைக் கைது செய்யக் கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோமேலும் படிக்க...
அ.தி.மு.க அரசும் தேவையற்ற ஒன்றுதான் – கமல்ஹாசன்
அ.தி.மு.க அரசும் தேவையற்ற ஒன்றுதான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பிக்பொஸ் நிகழ்ச்சி குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார் பிக்பொஸ் நிகழ்ச்சிமேலும் படிக்க...
போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு போலந்து நாட்டின் தபால் துறை காந்தியின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நேற்று இந்தியா மட்டுமல்லாது வேறு பல நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டு நகரில்மேலும் படிக்க...
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியானார்கள் ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வரும் அதே வேளையில் அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகமேலும் படிக்க...
‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறி வைக்கப்படுகிறார்’ – இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம்
இளவரசி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார் என இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பிரபலமான “மெயில் ஆன் சண்டே” என்ற பத்திரிகை இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திமேலும் படிக்க...
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எங்கே இருக்கிறது? – ப.சிதம்பரம்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது தொலைதூர கனவாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது குடும்பத்தினர் மூலம் டுவிட்டரில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 562
- 563
- 564
- 565
- 566
- 567
- 568
- …
- 827
- மேலும் படிக்க