Author: trttamilolli
சஜித்தின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாளை!
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. காலி முகத்திடலில் நாளை(வியாழக்கிழமை) இந்த பரப்புரைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டமேலும் படிக்க...
சீன அதிபர் ஜின்பிங்கை இம்ரான்கான் சந்தித்தார்
சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை இம்ரான்கான் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீனா சென்றார். விமானம் மூலம் பீஜிங் சென்றடைந்த அவரை சீன கலாசாரமேலும் படிக்க...
பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னையில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்கள் வருமாறு:- கேள்வி:- கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு நீங்கள்மேலும் படிக்க...
ஹாங்காங்கில் ரூ.177 கோடிக்கு ஏலம் போன ஓவியம்
ஹாங்காங்கில் ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் ரூ.177 கோடிக்கு ஏலம் போனது ஹாங்காங்கில் ஓவியங்கள் ஏல விற்பனை நடைபெற்றது. இதில் ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் யோஷிடோமா நாரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றது. ‘நைப் பிகைன்ட்மேலும் படிக்க...
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அறையில் போலீசார் அதிரடி சோதனை
பரப்பன அக்ரஹார சிறையில் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தமேலும் படிக்க...
ஒரு தடவை எங்களுக்கு அதிகாரத்தை தாருங்கள்
நாட்டை கட்டியெழுப்புவதானால் திருடர்கள் அற்ற ஆட்சியொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் நேற்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். மக்கள் சக்தியின்மேலும் படிக்க...
ஆதரவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனித்து வேட்பாளரை களமிறக்காத நிலையில்மேலும் படிக்க...
ஒரே குடும்பத்தில் மூவர் துப்பாக்கிச்சூட்டில் பலி..
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். இவர்களில் 8 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை Bouches-du-Rhône நகரில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றிருந்த போது மூவரின் சடலங்களை மாத்திரமே அவர்களுக்குமேலும் படிக்க...
தி.மு.க. ஆட்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் – ஸ்டாலின்
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் வன்னியர் சமுதாயத்திற்கு, எண்ணற்ற திட்டங்களை தீட்டி, அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக தி.மு.க. பாடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பில் தனிமேலும் படிக்க...
முஸ்லிம்கள் மீதான வன்முறை : 28 சீன அமைப்புகளுக்கு அமெரிக்கா வர்த்தக தடை!
சீனாவில் உய்குர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக பெருமளவில் வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அமெரிக்கா 28 சீன அமைப்புகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. குறித்த அமைப்புகளால் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாதுமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது தாக்குதல் – குறைந்தது 10 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹார் மாகாணத்திற்கு உட்பட்ட ஜலாலாபாத் நகரில் சிறிய ரக பேருந்தொன்றை இலக்கு வைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். ஜலாலாபாத் நகரில் ராணுவத்துக்கு சொந்தமான பேருந்தொன்று சில பயணிகளுடன் சென்றுமேலும் படிக்க...
சிரியா விவகாரம் – துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
சிரிய விவகாரத்தில் துருக்கி எல்லை மீறி செயற்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், துருக்கியின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில்மேலும் படிக்க...
மோடி – ஷி ஜின்பிங் சந்திப்பு: எல்லைப் பிரச்சினை உட்பட முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு
மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் பல முக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இதன்படி எல்லைப் பிரச்சினை, பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம், இருதரப்பு உறவு ஆகிய விடயங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெறும் எனமேலும் படிக்க...
முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் – ஹிஸ்புல்லா!
முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரங்களை நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததன் பின்னர் ஆதவன் செய்திச் சேவைக்குமேலும் படிக்க...
மாலைதீவு – இலங்கைக்கு இடையிலான இராணுவ உறவு குறித்து கலந்துரையாடல்
இலங்கைக்கான மாலைதீவு தூதரகத்தின் தூதுவரான ஓமர் அப்துல் ராஷக் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவுமேலும் படிக்க...
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்: நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியிலுள்ள தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரும் பிள்ளை யார் கோயில் அமைந்துள்ள பிரதேசத்தில் கோயில் அல்லது பெளத்த விகாரை அமைப்பதற்கோ அல்லது திருத்த வேலைகள் செய்வதற்கோ வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை தடை உத்தரவை திருகோணமலைமேலும் படிக்க...
மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது – சீமான்
மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சிமேலும் படிக்க...
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 13 பெண்கள் பலி
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 13 பெண்கள் பரிதாபமாக பலியாகினர். துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. அந்த படகு அங்குள்ள லம்பேடுசாமேலும் படிக்க...
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை பெற்றது மத்திய அரசு
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பராமரிக்கப்படும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்ள அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, செயல்பாட்டில் உள்ள கணக்கு விவரங்கள் மற்றும்மேலும் படிக்க...
மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை
35 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 560
- 561
- 562
- 563
- 564
- 565
- 566
- …
- 827
- மேலும் படிக்க