Author: trttamilolli
நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
நாங்குநேரி தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- நாங்குநேரி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர்மேலும் படிக்க...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – அனைத்து வழக்குகளையும் நவ.14 முதல் மேல் நீதிமன்றம் விசாரிக்கும்
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட் அமர்வு நவம்பர் 14-ம் தேதியில் இருந்து விசாரணையை தொடங்கவுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது.மேலும் படிக்க...
32 கோடி பக்கங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்
டெல்லியில் இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் அமித் சர்மா. இவர் Cheapflightsall.com என்ற இணையதளத்தை உருவா இருக்கிறார். இந்த இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32மேலும் படிக்க...
தேவர்மகன்-2 கதை தயார்:கமல் சம்மதித்தால் இயக்குவேன்- சேரன்
தேவர்மகன் 2-ம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாகவும் கமல் சம்மதித்தால் அப்படத்தை இயக்குவேன் என்றும் இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். சேரன், கமல்ஹாசன்ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம் என தமிழில் வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையைமேலும் படிக்க...
அரசியல் சமூகமேடை – 29/09/2019
நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் ? அத்துடன், எம்மவர் சிலர் பொதுசன பெரமுன கட்சியை பயன்படுத்தி எமக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முயற்சி எடுக்கலாம் என முன்பு தெரிவித்த கருத்துக்கள் தற்போதைய சூழ்நிலையில் அவர்களின் கருத்து என்னமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியின் கொள்கையினை ஏற்க மறுத்த பொதுஜன பெரமுனவினர்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டம் நேற்று கூடியுள்ளது. இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைகள் குறித்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் விடயத்தில் ஏற்பட்டுள்ள சட்ட நெருக்கடிகள்மேலும் படிக்க...
”நடிப்புலகின் இமயம்” (பிறந்தநாள் நினைவுக் கவி)
தமிழ் சினிமாவின் தவப்புதல்வன் தன்னிகரில்லா நடிப்பின் இமயம் நடிப்புலக வரலாற்றின் சரித்திரம் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் திரையுலகம் கண்ட மாபெரும் கலைஞன் திங்களாம் ஐப்பசி ஒன்றில் உதித்தாரே ! நடிப்பிற்கே நடிப்பைக் கற்றுக் கொடுத்தவர் தன்னையே நடிப்பிற்காய் அர்ப்பணித்தவர் கலைஞரால்மேலும் படிக்க...
யானையை கண்டுபிடிக்க விசாரணை குழு: மனிதருக்கில்லை – சிவசக்தி ஆனந்தன்
காணாமல் போன ஒன்பது யானைகளுக்கே விசாரணைக்குழு அமைத்த இந்த அரசாங்கம் பேருந்துகளில் ஏற்றப்பட்ட குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் என்ன நடந்தது என்பதை விசாரிக்கவில்லை.என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac சாவடைந்ததை அடுத்து, அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற உள்ளது. பொதுமக்கள் பார்வைக்காகவும், அஞ்சலிக்காகவும் Invalides இல் உடலம் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து, இரவு முழுவதும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 7 மணியுடன் Invalidesமேலும் படிக்க...
எல்லை தாண்டி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் – சஜித்
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண இதுவரை காலமாக அரசியல் தலைவர்கள் கையாண்ட ஒரு எல்லைக்கு உட்பட்ட முயற்சிகளை தாண்டி வெகு விரைவில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேலும் படிக்க...
சவுதி அரேபியா மன்னரின் மெய்க் காப்பாளர் சுட்டுக் கொலை
சவுதி அரேபியா நாட்டு மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்ரியாத்: சவுதி அரேபியா நாட்டு முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராகமேலும் படிக்க...
பொதுமக்கள் பெருமளவில் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரத்ததானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில்,மேலும் படிக்க...
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்க உதவும் – பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவின் புதுமைக் கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்க உதவுபவையாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்தர மோடி இன்று சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் தொழில் நுட்பபோட்டியில்மேலும் படிக்க...
ஐ.நா. அமைதி காக்கும் பணியில் இலங்கைக்கான பிரச்சனை குறித்து கலந்துரையாடினார் வெளிவிவகார செயலாளர்..!
ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்கான பங்களிப்பில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க கலந்துரையாடியுள்ளார். மேற்படி கலந்துரையாடல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு: ஊடக வெளியீடுஐ.நா.வின் 74 வது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் தற்போது இலங்கைமேலும் படிக்க...
கூடிய விரைவில், கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம்: ராஜித
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அமைச்சர்மேலும் படிக்க...
லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவ அணி
லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர், அடுத்தமாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்குப் பதிலாக இந்தோனேசிய இராணுவத்தினரை ஐ.நா பணியில் அமர்த்தவுள்ளதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையணியின் பணிக்காலம்மேலும் படிக்க...
கடைசி நேரத்தில் அமெரிக்க பயணத்தை ரத்து செய்த மைத்திரிபால சிறிசேன
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம், கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா பொதுச்சபையின் 74 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதம், செப்ரெம்பர் 24ஆம் நாள் ஆரம்பித்தது. இந்த விவாதம்மேலும் படிக்க...
நியூயார்க்கில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்ட பாகிஸ்தான் பெண் சமூக ஆர்வலர்
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற பெண் சமூக ஆர்வலர் பங்கேற்று முழக்கமிட்டார். சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில்நியூயார்க்:பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் (32). இவர் தனது சிறுவயதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 564
- 565
- 566
- 567
- 568
- 569
- 570
- …
- 827
- மேலும் படிக்க