Author: trttamilolli
கோத்தபாய வந்தால் வெற்றி கிட்டும் – ஐ.தே.க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து அவருக்கு எந்த சிக்கலும் இல்லை என்றால் நீதிமன்ற விசாரணைக்கு செல்ல வேண்டும், கோத்தாபய களமிறங்கினால் மாத்திரமே இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பெரும் வெற்றியை பெறமேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவுடன் இணையவே பேசுகிறோம் – மைத்திரி
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகவில்லை. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக பிரசாரங்களை செய்யமாட்டோம் என சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் வாக்குறுதிமேலும் படிக்க...
மின்னேற்றியபடி பாடல் கேட்டபோது கைத்தொலைபேசி வெடித்து இளம் பெண் உயிரிழப்பு!
கஜகஸ்தான் – பாஸ்டோப் நகரை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைத்தொலைபேசிக்கு மின்னேற்றியபடி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது மின்கலம் திடீரென வெடித்ததில் உயிரிழந்தார். கைத்தொலைபேசியை மின்னேற்றியபடி தலைக்கு அருகில் வைத்து பாடல் கேட்டபோது அதன் மின்கலம் சூடேறி வெடித்துள்ளதாக விசாரணைகளில் இருந்துமேலும் படிக்க...
சஜித் பிரேமதாச 55 வீதமான வாக்குகளை பெறுவது உறுதி – தயா கமகே
சஜித் பிரேமதாச 55 வீதமான வாக்குகளை பெறுவது உறுதி என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தயா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்மேலும் படிக்க...
மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா – அற்புதம்மாள்
காந்தியின் 150-வது பிறந்தநாளில் மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மகாத்மாவை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திமேலும் படிக்க...
நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு
நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு தமிழகத்தில் இடம்பெறவுள்ளது. சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. உலகத் தமிழாராய்ச்சிமேலும் படிக்க...
கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை ஆரம்பம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு தலைமை நீதிபதிமேலும் படிக்க...
கோட்டாவினால் மாத்திரமே நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் – பசில்!
கோட்டாவினால் மாத்திரமே நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பென்தர, எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இவ்வாறுமேலும் படிக்க...
சிறையில் இருந்து தப்பி 17 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த கைதி
சிறையில் இருந்து தப்பி 17 வருடங்களாக குகையில் வாழ்ந்த கைதியை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணம் யோங்ஷான் நகரை சேர்ந்தவர் சாங் சியாங். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய வழக்கில் 2002-ம்மேலும் படிக்க...
சீன தேசிய தினத்தில் ஹாங்காங்கில் பெரும் வன்முறை
சீனாவின் 70-வது ஆண்டு தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் பெரும் வன்முறை வெடித்தது. சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்டு புரட்சியின் முடிவில் “சீன மக் கள் குடியரசு” தோற்றுவிக்கப்பட்டதன் 70-ம் ஆண்டு விழா, அதாவது சீனாவின் தேசிய தினம்மேலும் படிக்க...
பள்ளி கல்வி தரத்தில் தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்
பள்ளி கல்வி தரத்தில் இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் நீராதாரம், சுகாதாரம், எளிதாக வர்த்தகம் செய்தல் உள்பட பல்வேறு வகைகளில் மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றிமேலும் படிக்க...
மகாத்மா காந்தி பிறந்தநாள்: கவர்னர் பன்வாரிலால்- எடப்பாடி பழனிசாமி மரியாதை
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி உருவப்படத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இன்று அரசு சார்பில் வெகுமேலும் படிக்க...
டிரம்ப் பாராட்டிய விமான நிலைய பணியாளர்
அமெரிக்காவின் சிகாகோ நகர விமானநிலையத்தில் ஏற்படவிருந்த பேராபத்தை உரிய நேரத்தில் சாதுர்யமாக தவிர்த்த பணியாளரை அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார். அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஓஹரே சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்தில் இன்று வழக்கம்போல விமானமேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். ஐரோப்பியா கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாததால் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும் படிக்க...
நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லை : பொது பல சேனா
முல்லைத்தீவு நாயாறு விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது. வெகு நேரத்தின் பின்னர் அங்கு பூதவுடலைத் தகனம் செய்வதற்கான பிரதேசத்தைத் தெரிவு செய்யுமாறுமேலும் படிக்க...
“நல்லாட்சி அரசாங்கம் பெற்ற 26 பில்லியன் சர்வதேச கடன் நாட்டிற்கு பயனற்றதாகியுள்ளது”
நல்லாட்சி அரசாங்கம் கடந்த நான்கு வருடகாலமாக பெற்றுக் கொண்டுள்ள 26 பில்லியன் அமெரிக்க டொலர் அரசமுறை கடனுக்கு எவ்வித அபிவிருத்திகளையும், மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தையும் மேம்படுத்தவில்லை. அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் செலவிடும் அனைத்து தேசிய நிதியின் தாக்கத்தை இறுதியில் நாட்டுமேலும் படிக்க...
கணவனுக்கு பயந்து குழந்தையுடன் மாடியிலிருந்து குதித்த பெண்
தனது கணவரிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக பெண் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஜன்னலுக்கால் பாய்ந்துள்ளார். சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Nantes (Loire-Atlantique) நகரில் இடம்பெற்றுள்ளது. விசாரணைகளின் படி, 30 வயதுடைய பெண் ஒருவர் தனது 2 வயது மகள் மற்றும்மேலும் படிக்க...
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் எதிரொலி- பிலிப்பைன்சில் 20,000 பன்றிகள் கொன்று குவிப்பு
பிலிப்பைன்சில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் பரவிவரும் காரணத்தால் 20,000 பன்றிகளை அந்நாட்டு அரசு கொன்று குவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள்மேலும் படிக்க...
ராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர்
உக்ரைன் நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரை சேர்ந்த 24 வயது இளைஞர் ராணுவத்தில் சேருவதை தவிர்ப்பதற்காக 81 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் 18 முதல் 26 வயது வரையிலான ஆண்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 563
- 564
- 565
- 566
- 567
- 568
- 569
- …
- 827
- மேலும் படிக்க