Author: trttamilolli
பதற்றத்திற்கு மத்தியில் மேற்காசிய கடல் பகுதிகளுக்கு தனது படைகளை அனுப்புகிறது ஜப்பான்!
மேற்காசிய கடல் பகுதிகளில் தங்களது சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அப்பகுதிகளுக்கு தங்களது படைகளை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான அனுமதியை ஜப்பான் அமைச்சரவை நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கியது. இந்தத் திட்டத்தின்படி, 260 கடற்படை வீரர்கள், ஒருமேலும் படிக்க...
சோமாலியா தலைநகரில் கார் குண்டுவெடிப்பு: 20 பொதுமக்கள் உயிரிழப்பு!
சோமாலியாவின் தலைநகரில் மக்கள் நடமாட்டம் நிறைந்த காலை நேரத்தில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மொகாடிசு நகரின் முக்கிய சந்தியில் உள்ள ஒரு சோதனைச் சாவடியை இலக்க வைத்தே இந்த குண்டுவெடிப்பு இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது.மேலும் படிக்க...
ராஜஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு!
ராஜஸ்தானில் கோடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விசாரணையில், இந்த மருத்துவமனையில் 2014ல் பிறந்த 1198 குழந்தைகளும், இந்தாண்டு டிசம்பரில் மட்டும் 77 குழந்தைகள் இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்தமேலும் படிக்க...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்டடக்கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வு இன்று காலை 10மேலும் படிக்க...
அரசியல்வாதிகள், அரச ஊழியர்களின் செயற்பாடுகளால் மக்கள் அதிருப்தி – ஜனாதிபதி
அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்களின் செயற்பாடுகளின் காரணமாக மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதனை மாற்றுவதற்கு இரு தரப்பினரும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்திருக்கிறார். வியாழக்கிழமை பிற்பகல் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு சொந்தமான வேரஹெரமேலும் படிக்க...
மானிடர்களை மிரட்டும் புற்றுநோய்: அமெரிக்க ஆய்வில் 7 விதமான வழிகள் கண்டுபிடிப்பு
ஓய்வாக இருக்கும் நேரங்களில் ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மேற்கொண்டால் 7 விதமான புற்று நோய்களைத் தடுக்க முடியும் என அமெரிக்க தேசிய புற்றுநோய் கழக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னைய ஆய்வுகளிலும் உடற்பயிற்சி புற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும்மேலும் படிக்க...
பிரான்சுக்கு வரும் ‘முகத்தை அடையாளம்’ காணும் அதிநவீன கேமராக்கள்
பிரான்சின் வீதிகளில் முகத்தை அடையாளம் காணும் (facial recognition) அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதுவரையான வீதி கண்காணிப்பு கருவிகளில் சம்பவ இடத்தினை புகைப்படம் எடுக்கும் வசதி மாத்திரமே இருந்த நிலையில், தற்போது முகத்தை ‘ஐபோன்’களில் உள்ளது போல் முகத்தை ஸ்கேன் செய்துமேலும் படிக்க...
ராஜித சேனாரத்னவிற்கு விளக்கமறியல் – நீதவான் உத்தரவு!
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு 30 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவிடம் விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் லங்கா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.மேலும் படிக்க...
சட்ட உருவாக்கத்திற்கு இலங்கைக்கு உதவ தயார் – பிரித்தானியா அறிவிப்பு
சிறைச்சாலைகள் மறுசீமைப்பு மற்றும் சட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வாவுடனான சந்திப்பின்போதே பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன்மேலும் படிக்க...
காந்தியின் நாடு ஹிட்லர் வழியில் செல்கிறது – சிதம்பரம்
காந்தி நாடு தற்போது ஹிட்லர் பாதையில் செல்கிறது என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட 15 நாட்களில் மாபெரும்மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் இணக்கமில்லை
நாடாளுமன்ற தேர்தல் ஆசனப்பங்கீடு குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய கூட்டத்திலும் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தை போலவே இம்முறையும் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்ட நிலையில் இலங்கை தமிழ்மேலும் படிக்க...
கோவையில் 7 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: சந்தேகநபருக்கு மரண தண்டனை
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. பன்னிமடையைச் சேர்ந்த 1ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த மார்ச் 25ஆம் திகதிமேலும் படிக்க...
இங்கிலாந்தில் வீடற்றோருக்காக 16 இடங்களில் அவசரகால தங்குமிடம்
இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, பெரும்பாலான முகாம்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூடப்படுவதால், 16 இடங்களில், வீடற்றோருக்கான அவசர கால தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் லண்டனில் மட்டும் ஒன்பது மையங்கள் உள்ளன. இவை கிறிஸ்துமஸ் நாட்களில், குளிர் அதிகரித்து காணப்படும் என்பதால், வீடற்றோர்மேலும் படிக்க...
அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை செய்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வாழும் அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை (carnage) செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு சண்டையில், அந்நாட்டு அரசு படைக்கு ரஷ்யா, ஈரான் நாடுகள் உதவி செய்துமேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் புதர்த் தீயால் குடிநீர் வினியோக உள் கட்டமைப்புகள் சேதம் அடையும் அபாயம்
ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் புதர்த் தீயால் சிட்னியின் குடிநீர் வினியோக கட்டமைப்புகள் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நியூசவுத்வேல்ஸ் உள்ளிட்ட 3 மாகாணங்களில் புதர்த் தீயால் ஏராளமான வீடுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் சிட்னியின் முக்கிய குடிநீர்மேலும் படிக்க...
விண்வெளி படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
விண்வெளி படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு புதிதாக விண்வெளி படைப்பிரிவை உருவாக்க வகை செய்யும் மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடந்த 20ம் தேதி கையெழுத்திட்டார். இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன பாதுகாப்புமேலும் படிக்க...
2019-ம் ஆண்டின் மோசமான Password-கள் பட்டியல் வெளியீடு.. நீங்க லிஸ்டில் இருக்கீங்களா?
நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வோர்ட்களை விரல் நுனியில் நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான். மிக எளிதாக நினைவில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே பலரும் விரும்புவோம். நமக்கு எளிதாகமேலும் படிக்க...
தமிழகத்தில் “தமிழ்” தான் ஆட்சி மொழி.. “தமிழ் ஆட்சி மொழி சட்டம் ” நிறைவேற்றப்பட்ட தினம் இன்று
1956ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான “தமிழ் ஆட்சி மொழி சட்டம்” சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆட்சி மொழி என்றால் என்ன.? அரசு அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தின் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழியே ஆட்சி மொழி அல்லது அலுவலகமேலும் படிக்க...
இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானுக்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை
தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானுக்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்று வியக்கவைத்த பிரபல குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான்,அண்மையில், நடந்த எலைட் மென் குத்துச்சண்டைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 495
- 496
- 497
- 498
- 499
- 500
- 501
- …
- 827
- மேலும் படிக்க