Main Menu

பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவர் பொலன்னறுவை மாவட்டத்தில் சிறிலங்க சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்க பொதுஜன பெரமுனவின் கூட்டனியில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...