Author: trttamilolli
தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உண்டு: இஸ்ரேல் பிரதமர்
தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின்மேலும் படிக்க...
சிவகங்கையில் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி ; பொங்கலுக்கு பின் ஆரம்பிக்கப்படும் என தகவல்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பொங்கலுக்கு பின் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்படும் என தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அகழ்வாராய்ச்சிக்கான இடம் ஜி.பி.ஆர் உள்ளிட்ட 3 கருவி மூலம் தேர்வு செய்யப்படும் என இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில்மேலும் படிக்க...
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்!
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2018இல் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்தமேலும் படிக்க...
அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு குறைவு: எவ்வித நாட்டமும் இல்லை- சுமந்திரன்
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கின்றபோது அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட உடனேயேமேலும் படிக்க...
தைலத்தை அருந்திய சிறுவன் பரிதாபமாக பலி
வெல்லாவெளி – தம்பலாவத்தை பகுதியில் கவனக்குறைவால் உடல் வலிக்குத் தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை முதலாம் திகதி மாலைமேலும் படிக்க...
தமிழரசு கட்சியினரால் முல்லைத்தீவு நகரைச் சுத்தமாக்கும் பணி முன்னெடுப்பு!
இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் இன்றைய தினம் இடம்பெற்றது.இந்த நிகழ்வை முன்னிட்டு முல்லைத்தீவு நகரைச் சுத்தப்படுத்தும் பணியில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள் தமிழரசு கட்சியின் தொண்டர்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர். இந்தமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1050 நாட்களாகப் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்தமேலும் படிக்க...
வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் முயற்சி! – காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு
பரிசின் புறநகர் பகுதி ஒன்றில் தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. Villejuif நகரில் இன்று வெள்ளிக்கிழமை 14:00 மணி அளவில் இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் வீதியில் சென்ற நபர்களை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தமேலும் படிக்க...
இந்தோனேசிய வெள்ள அனர்த்தம்: உயிரிழந்தர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு
இந்தோனேசியாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் புத்தாண்டு தினம் முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் ஜகார்த்தா உட்பட அதன் அருகிலுள்ள நகரங்களில் வெள்ளப்மேலும் படிக்க...
யாழில் நல்லூர் கோயிலை பறைசாற்றும் பிரம்மாண்ட வளைவு – பணிகள் தீவிரம்
நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம், செம்மணியில் பிரம்மாண்டமான நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. இந்த வளைவு அமைப்பதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 6 மில்லியன் ரூபாய் நிதியைமேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்தை மீள பெற முடியாது – அமித்ஷா உறுதி!
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரச்சார பணிகளில்மேலும் படிக்க...
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க. முன்னிலையில்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்று இரவு 7 மணி வரையான நிலைவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை முதல் தொடர்ந்துமேலும் படிக்க...
புதிய ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமருடன் சம்பந்தனின் சந்திப்பு
நாடாளுமன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுவாரஷ்யமாக கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து சபை ஒரு மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் சபாநாயகரால்மேலும் படிக்க...
அமெரிக்காவின் தாக்குதல் : ஈரானில் மூன்று நாட்கள் துக்க தினம் அறிவிப்பு
ஈரானின் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டமைக்கு மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது. சுலைமானின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஈரானில்மேலும் படிக்க...
நிஸான் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு இன்ரர்போல் பிடியாணை!
நிஸான் (Nissan) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஸ்னை கைது செய்ய இன்ரர்போலினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. லெபனான் அரசாங்கத்திடம் இந்த பிடியாணை உத்தரவை இன்ரர்போல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிதிக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கார்லோஸ் கோஸ்னக்குமேலும் படிக்க...
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய தேர்தல்கள்!
இந்த ஆண்டு பல்வேறு சர்வதேச நாடுகளிலும் முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கமைய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: தேர்தல் மாதம்: நவம்பர் 2020 தற்போதைய ஜனாதிபதி : டொனால்ட் ட்ரம்ப் உலகமே எதிர்பார்க்கும் தேர்தலாக இருப்பது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல். தற்போது ஜனாதிபதிமேலும் படிக்க...
நித்தியானந்தா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை : மத்திய அரசு தகவல்!
இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ள சாமியார் நித்தியானந்தா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர்மேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இந்தியா உலக நாடுகளுக்கு விளக்கம்!
குடியுரிமை சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து உலக நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனைத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் முஸ்லிம்கள் அல்லாத கிறிஸ்தவர்கள்,மேலும் படிக்க...
ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமனம்
ஆபிரிக்காவுக்கான விசேட தூதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன பத்திரத்தை கணநாதனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (03.01.2020) அலரி மாளிகையில் வைத்து கையளித்தார். வேலுப்பிள்ளை கணநாதன் உகாண்டாவில் இலங்கையின் கெளரவ தூதுவராக கடமையாற்றும் அதேவேளை அவர் உகண்டாவுக்கான இலங்கையின்மேலும் படிக்க...
எதிர்க்கட்சி தலைவராக சஜித் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறுகின்றது. இந்நிலையில் தற்போது சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெறும் அமர்வில் எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 491
- 492
- 493
- 494
- 495
- 496
- 497
- …
- 827
- மேலும் படிக்க