Author: trttamilolli
நியூசிலாந்தில் கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின
நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சதம் தீவுகளில் சுமார் 100 பைலட் திமிங்கலங்கள் மற்றும் பாட்டில்நோஸ் டொல்பின்கள் கரையொதிங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதி தொலைதூரத்தில் இருப்பதனால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன என்றும் அவர்கள் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளனர். அத்தோடுமேலும் படிக்க...
ஜேர்மன் அதிபரின் அலுவலக வாயிலில் விபத்து
பெர்லினில் உள்ள ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலின் அலுவலக வாயிலில் இன்று புதன்கிழமை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. அத்தோடு சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்களும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த தீர்மானம் – பிரான்ஸ் அரசாங்கம்
பிரான்ஸில் இவ்வார இறுதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி ஜனாதிபதி, அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டுமேலும் படிக்க...
திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை – உ.பி அரசு
திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள் குறித்து அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவிக்கையில்மேலும் படிக்க...
35 புலம் பெயர்ந்தோருடன் சென்று கொண்டிருந்த சென்ற படகு கவிழ்ந்து விபத்து
மாக்ரெப் பிராந்தியத்தில் இருந்து கேனரி தீவுகளை நோக்கி 35 புலம்பெயர்ந்தோருடன் சென்று கொண்டிருந்த சென்ற படகு ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கவிழ்ந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 28 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் காணவில்லைமேலும் படிக்க...
நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலின் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வடமேலும் படிக்க...
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை – முதலமைச்சர்
நிவர் புயலை எதிர்கொள்ளவுள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை 13 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை செங்கல்பட்டு,மேலும் படிக்க...
கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா- மேலும் ஐவருக்கு தொற்று!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிப்பவரும் 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது.மேலும் படிக்க...
மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான்மேலும் படிக்க...
மாவீரர் நாள்: முல்லைத்தீவு நீதிமன்றமும் தடையை நீடித்தது!
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை வரும் 30ஆம் திகதிவரை நீடித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளைமேலும் படிக்க...
சீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி: மக்கள் மீண்டும் அச்சம்!
சீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தியான்ஜின், ஷாங்காய், மன்சௌலி ஆகிய 3 நகரங்களில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஷாங்காய் நகரில் இருவருக்கு நோய்த் தொற்று உறுதிமேலும் படிக்க...
சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் மொத்தமாக மூன்று இலட்சத்து 352பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
பிரான்ஸில் திடீரென தன்னார்வலர்களால் அமைக்கப்பட்ட அகதி முகாம்கள்!
பிரான்ஸில் திடீரென பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் இணைந்து, அகதி முகாம்களை அமைத்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Place de la République என்ற பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை மாலை 7 மணி அளவில் இங்கு வந்துமேலும் படிக்க...
பேரறிவாளனின் பிணைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டது!
முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பிணை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. தன்னை விரைந்து விடுதலை செய்யுமாறு கோரி பேரறிவாளன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.மேலும் படிக்க...
நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கை!
நிவர் புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தமேலும் படிக்க...
1,000 ரூபாயை வழங்க மறுக்கும் தோட்ட கம்பெனிகளின் ஒப்பந்தம் இரத்து – அரசாங்கம் எச்சரிக்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் 1,000 ரூபாய் ஊதியத்தை வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் அல்லது நிறுத்தப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2021 ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1,000 ரூபாயாக ஆக உயர்த்தப்படமேலும் படிக்க...
ஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.மேலும் படிக்க...
மாவீரர் நினைவு நாள்: வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- ஸ்ரீகாந்தா
மாவீரர் நினைவு நாள் தடைக்கு எதிராக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயெ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். என். ஸ்ரீகாந்தா மேலும்மேலும் படிக்க...
12வது ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.இராசலட்சுமி செல்லத்துரை
தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Mitry-Mory யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 12வது ஆண்டு நினைவு தினம் 24ம் திகதி நவம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரை நினைவு கூருகின்றார்கள் அன்பு மகன்மார் கேதீஸ்வரன், ஜோதீஸ்வரன், மகேஸ்வரன்,மேலும் படிக்க...
எல்லைப் பிரச்சினையை சமாளிக்க ஊடக தந்திரம் மட்டும் போதாது – ராகுல் காந்தி
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை சமாளிக்க மக்கள் தொடர்பு உத்திகளுடன் கூடிய ஊடக தந்திரம் மட்டும் போதாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 320
- 321
- 322
- 323
- 324
- 325
- 326
- …
- 827
- மேலும் படிக்க