Author: trttamilolli
நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை
நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக ஐநா சபை கூறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும்மேலும் படிக்க...
இத்தாலிய தீவான சார்டினியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மூன்று பேர் உயிரிழப்பு- இருவரைக் காணவில்லை!
இத்தாலிய தீவான சார்டினியாவில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவரைக் காணவில்லை. இத்தாலியின் நூரோ மாகாணத்தில் உள்ள தீவான சார்டினியாவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்துவருகின்றது. இதனால் நூரோவின் பிட்டிமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தற்கொலை கார் குண்டு வெடிப்பில் 26 ஆப்கானிய பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 26 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மாகாணமான கஸ்னியின் தலைநகர் கஸ்னியின் புறநகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை 26 பேர்மேலும் படிக்க...
நிவர் புயல் : சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை
நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு இன்று ( திங்கட்கிழமை) தமிழகத்திற்கு வருகைத்தரவுள்ளது. அவர்கள் நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர். வங்கக் கடலில் உருவான நிவர்மேலும் படிக்க...
வேளாண் சட்டங்களை புரிந்து கொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து சரியாகவோ, முழுமையாகவோ புரிந்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக நிதி ஆயோக்கின் விவசாய உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தினால், விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயரும் எனவும் அவர் கூறியுள்ளார். சிலமேலும் படிக்க...
மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி 13 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பொது முடக்கம்மேலும் படிக்க...
தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்- ப.சத்தியலிங்கம்
தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும் நேற்றைய தினம் கார்த்திகை தீப திருநாளை மிகவும் சிறப்பாக அனுஷ்டித்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மேலும் படிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…!
ஐக்கிய தேசியக் கட்சியை புதுப்பிப்பதற்கான ஒரு தேசிய ரீதியிலான செயற்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அவமானகரமான தோல்வியை எதிர்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கைமேலும் படிக்க...
கொழும்பின் நிலை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை
கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார். அண்மையில் பதிவானாக கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் மற்றும் தொற்றுமேலும் படிக்க...
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய் (30/11/2020)
தாயகத்தில் ஆவரங்காலை சேர்ந்த பெல்ஜியத்தில் வசிக்கும் ஜனுஷங்கர் நிருத்திகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஜய் தனது முதலாவது பிறந்தநாளை 30ம் திகதி நவம்பர் மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அஜய் செல்லத்தை அன்பு அப்பா,மேலும் படிக்க...
காவல்துறையினர் பலர் காயம்! – ஆர்ப்பாட்டத்தில் வன்முறை
நேற்றைய தினம் பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலத்த வன்முறை வெடித்தது. Place de la Bastille பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 46,000 வரையானவர்கள் கலந்துகொண்டனர். காவல்துறையினருக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள Global security எனும் புதிய சட்டத்தை கண்டித்துமேலும் படிக்க...
பிரெக்சிற் பேச்சு வார்த்தைகள் ஆரம்பம்!
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நேற்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு முடிவடைவதற்குள் இன்னும் ஐந்து வாரங்கள் காணப்படும் நிலையில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான கடைசி முயற்சியாக இந்தமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை!
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேஷியாவில் நால்வரை படுகொலை செய்த நபர்களை தேடும் பணிகளை அந் நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சுலவேசி தீவில் ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய பத்து தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் தலையைமேலும் படிக்க...
பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது
பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல், பெல்ஜியம் மற்றும் பிரேசில் ஆகியமேலும் படிக்க...
மத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்
மத்திய அரசின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்குப் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப்மேலும் படிக்க...
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது, “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தை, மேலும் படிக்க...
அஜித் டோவலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாலை, ஜனாதிபதி செயலகத்திலேயே இருவருக்கும் இடையில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல்,மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர், உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 109பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர், 10 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். நான்கு பேர், 31 முதல்மேலும் படிக்க...
பி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார் பிரதமர்?
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவியான சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “பிரதமரும் அவரது மனைவியும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 318
- 319
- 320
- 321
- 322
- 323
- 324
- …
- 829
- மேலும் படிக்க