Author: trttamilolli
விவசாயிகள் போச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் – ராஜ்நாத் சிங் அழைப்பு!
போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி விவசாயிகளுக்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ ஒரு விவசாயிமேலும் படிக்க...
நாடு திரும்பியவர்களை தனிமைப் படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்ற சொகுசு பேருந்து விபத்து: 17 பேர் காயம்
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கிளிநொச்சி, பளை- ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்!
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது. குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காகவே அஜித் டோவால், இன்று இலங்கைக்கு விஜயம்மேலும் படிக்க...
மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது – மோடி
மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது. அந்தத் தாக்குதலின் விளைவு இந்தியா இன்று புதிய கொள்கைகளை வகுத்து பயங்கரவாதத்தைத் திறம்பட எதிர்கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் நடைபெறாத வகையில் பாதுகாத்துமேலும் படிக்க...
கஜேந்திரகுமாருக்கு எதிராக வி.மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தன் சார்பில்மேலும் படிக்க...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியவர்கள் கைது
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி, முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை கைதுசெய்யும்மேலும் படிக்க...
புதிய பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்
இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபரரக நியமிக்கப்பட்ட சந்தன விக்கிரமரத்ன சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். இதுவரை, பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட இவரின் பெயர் கடந்தமேலும் படிக்க...
மாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை!
மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித நாள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் நிகழ்த்திய உரையில், “கார்த்திகை-27 இலங்கைத் தீவிலும், உலகெங்கிலும் பரந்துமேலும் படிக்க...
ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்
ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஆட்சியாளர்களிடம் தான் கோருவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்துமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களைக் கருத்தில் கொண்டு, கிறிஸ்மஸுக்கு முன்னர்மேலும் படிக்க...
தேசத்தின் பேரொளி !!! 26/11/2020
கடலலைகள் ஆர்ப்பரிக்க காந்தள்கள் முகிழ் விரிக்க காரிருள் சூழ்ந்திருக்க கார்மேகம் குடைபிடிக்க மின்னல் ஒளிதெறிக்க கங்குல் விலத்தி வந்த – கார்த்திகையின் மைந்தனே காலமெல்லாம் நீவிர் வாழ்க ! விடியலின் பேரொளியே வீரத்தின் விளைநிலமே விளைநிலத்தின் சுடரொளியே விதியை மாற்றிய வீரனேமேலும் படிக்க...
டிக்ரே மோதலில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது- எத்தியோப்பியா திட்டவட்டம்!
எத்தியோப்பியாவில் மத்திய அரசாங்கத்துக்கும் அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்துக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் அபை அகமது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை) கூறுகையில், ‘எத்தியோப்பியா குறித்து நட்பு நாடுகள்மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றினால் உலகளவில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு கோடி ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 26ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால்மேலும் படிக்க...
தமிழகத்தில் நிவர் புயல் தொடர்பான பாதிப்புகளில் சிக்கி மூவர் உயிரிழப்பு!
புதுச்சேரி – மரக்காணம் இடையே அதி தீவிர புயலாக கரையைக் கடந்த நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 3 பேர் காயமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 85 முகாம்கள் அமைக்கப்பட்டு, 40 ஆயிரத்து 182மேலும் படிக்க...
வெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வு : இந்தியாவுடன் கைக்கோர்க்கும் சுவீடன்!
இந்தியா மேற்கொள்ளும் வெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வு திட்டமான “சுக்ரயான்” செயற்கைக் கோள் திட்டத்தில் ஐரோப்பிய நாடான சுவீடன் இணைந்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான சுவீடன் துாதர் கிளாஸ் மோலின் தெரிவிக்கையில் “இஸ்ரோவின் வெள்ளிக் கிரக ஆய்விற்கான சுக்ரயான் திட்டத்தில் சுவீடன்மேலும் படிக்க...
இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ
அரச பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) சத்தியபிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர்மேலும் படிக்க...
மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் – ஐங்கரநேசன் அழைப்பு
மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில், ‘மாவீரர்கள் எமது மண்ணின்மேலும் படிக்க...
இறந்தவர்கள் மீது இத்துணை பயமேன்? – மாவீரர் தின நினைவேந்தல் குறித்து சுமந்திரன் கேள்வி
இறந்தவர்கள் மீது இத்துனை பயமேன்? என மாவீரர் தின நினைவேந்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இறைமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கையின்மேலும் படிக்க...
உலக கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா காலமானார்!
மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா தனது 60 வயதில் காலமாகியுள்ளார். இம்மாதம் மூளை இரத்த உறைவு தொடர்பாக வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை செய்திருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1986 உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றெடுப்பதற்கு மரடோனாமேலும் படிக்க...
ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? – நிவர் புயல் குறித்து வைரமுத்து!
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 319
- 320
- 321
- 322
- 323
- 324
- 325
- …
- 827
- மேலும் படிக்க