Author: trttamilolli
ஜெனீவா கூட்டத் தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் விளக்கினார் சி.வி.
ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். ஹனா சிங்கரின் அழைப்பின் பேரில் சி.வி.விக்னேஸ்வரன், அவரது அலுவலகத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று கலந்துரையாடலைமேலும் படிக்க...
மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது – சாணக்கியன்
மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று (திங்கட்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் கடந்த 3 மாதங்களாகமேலும் படிக்க...
உலக அளவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது!
உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியை கடந்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், பிரித்தானியா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகளவான கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனாமேலும் படிக்க...
கடந்த ஆண்டில் பயங்கரவாதம் கணிசமாக குறைந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்
நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டில் சுமார் 63 சதவீதம் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”2020ம்மேலும் படிக்க...
பதவி மோகத்திற்காகவே துணை வேந்தர் நினைவுத்தூபியை இடித்தார்- யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டு
பதவி மோகத்திற்காகவே யாழ்.பல்கலைத் துணை வேந்தர் நினைவுத்தூபியை இடித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குற்றஞ் சாட்டியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் யோகேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் – குஷ்பு அறிவிப்பு!
ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டி போட தயாராக இருக்கிறேன் என பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் திருவையாறில் பா.ஜ. சார்பில் நடந்த ‘நம்ம ஊர் பொங்கல் விழா’வில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்தமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை உத்தியோகபூர்வமாக அமைக்க, நல்லூார் பிரதேச சபை இன்று (திங்கட்கிழமை) அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், இன்று காலை வரை உணவு தவிர்ப்புமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல்: இலங்கையில் ஒருவருக்கு எதிராகக்கூட எவ்வித குற்றச்சாட்டும் தாக்கல் செய்யப்படவில்லை
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான எவரும் இதுவரை நீதிமன்றின் மூலம் தண்டிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, அமெரிக்காவில் மூன்று பேருக்கு எதிராகமேலும் படிக்க...
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை: தீர்ப்பு சாதகமாகவே அமையும்- பிள்ளையான் நம்பிக்கை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் எனமேலும் படிக்க...
70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நல்லதம்பி கோபால் (11/01/2021)
தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்த ஜேர்மனி கொட்டிங்கனில் வசிக்கும் திரு.நல்லதம்பி கோபால் அவர்கள் தனது 70வது பிறந்தநாளை 11ம் திகதி ஜனவரி மாதம் திங்கட் கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் நல்லதம்பி கோபால் அவர்களை அன்புமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 276 (10/01/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
மர்செய் நகருக்கு பரவிய பிரித்தானிய வைரஸ்! –
இதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட பிரித்தானியாவின் புதிய கொரோனா வைரஸ், தற்போது கைமீறிச் சென்றுள்ளது. Bouches-du-Rhône நகரில் அடையாளம் காணப்பட்ட இந்த புதிய வைரஸ் பின்னர் இல் து பிரான்சுக்குள் கண்டறியப்பட்டது. இல் து பிரான்சுக்குள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு இந்தமேலும் படிக்க...
பாகிஸ்தான் முழுவதும் பெரும் மின்தடை!
பாகிஸ்தானில் நாடு முழுவதும் பெரும் மின்தடையைத் தொடர்ந்து சில பகுதிகளில் மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவில் இருந்து திடீரென இருளில் மூழ்கின. அத்தோடு மின்சாரம் முழுமையாக மீட்டமைக்க பல மணிநேரம் ஆகலாம்மேலும் படிக்க...
ஸ்பெயினில் பிலோமினா புயல்: நால்வர் மரணம்
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டைத் தாக்கிய பிலோமினா புயல் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் தென் பகுதியில் ஆற்றுநீர் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில், கார் மூழ்கி ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய பகுதிகளில் வீடற்ற இருவர்மேலும் படிக்க...
கனடாவில் முதல் தடவையாக இன்றுமுதல் மாகாண அளவில் ஊரடங்கு- மீறுவோருக்கு கடும் அபராதம்!
கனடாவில் முதல் தடவையாக மாகாண அளவில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அந்நாட்டு நேரப்படி இன்று இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது, கியூபெக் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவலின் அதிகரிப்பை அடுத்து இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது. கியூபெக்கில் இதுவரை இரண்டு இலட்சத்துமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் பலத்த மழை – நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு !
இந்தோனேசியாவில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மீட்பு பணியகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகார்த்தாவின் தென்கிழக்கில் உள்ள மேற்கு ஜாவாவின் சிஹான்ஜுவாங் கிராமத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இந்திய உயர்சிறப்பு கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளிலும் வளாகங்களை ஆரம்பிக்கலாம் – பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி
இந்திய உயர் சிறப்பு கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டிலும் வளாகங்களை ஆரம்பிக்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தரம்வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் இந்தியாவில் வளாகங்கள் அமைப்பது போன்று, சிறப்பு அந்தஸ்து பெற்ற இந்திய கல்வி நிறுவனங்கள்,மேலும் படிக்க...
அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்- ஓ.பன்னீர்செல்வம்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனாவை விட மோசமான அரசியல் வைரசாகமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப் பட்டமைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்- அனந்தி
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 293
- 294
- 295
- 296
- 297
- 298
- 299
- …
- 827
- மேலும் படிக்க