Author: trttamilolli
தந்தை, தாய் உள்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு
தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேர் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய்நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரதுமேலும் படிக்க...
சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
இடது சாரிகளான சோசிலிசக் கட்சியின் (Parti socialiste) 2022 ஆம் ஆண்கான ஜனாதிபதி வேட்டபாளரிற்கான தெரிவுகள் உள்ளக விவாதங்களிற்கு உட்பட்டுள்ளது. இதன் முடிவில் உள்ளக வாக்கெடுபபு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோசலிசக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான ஜோன்-கிறிஸ்தொப் கம்பதெலி (Jean-Christophe Cambadélis)மேலும் படிக்க...
ஒவ்வொரு ஆண்டும் பணியின்போது 20 லட்சம் பேர் வரை உயிரிழப்பு- உலக சுகாதார அமைப்பு
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் வேலை தொடர்பான காரணங்களால் உயிரிழப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20மேலும் படிக்க...
சீனாவில் சோகம் – படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலி
சீனாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் லியு பன்ஷுய் நகரில் ஜாங்கே ஆற்றில் பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க...
சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவாரத்தை!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைவடைந்து வருகின்ற நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 10 நாட்களில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுமேலும் படிக்க...
கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் பலி
கடந்த ஆண்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது என்ற அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. கடந்த ஆண்டின் குற்ற நிலவரம் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, கடந்த ஆண்டில்மேலும் படிக்க...
யாழ்.சிறைச் சாலையில் உள்ள 34 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 16ம் திகதி சிறைச்சாலையிலுள்ள 39 போிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதிக்கப்பட்ட வேளையில் 34 பேருக்குமேலும் படிக்க...
யாழில் குழுவொன்று நடத்திய தாக்குதலில் குடும்பஸ்த்தர் படுகாயம்
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, முதலியார் ஆலய பகுதியில் குழுவொன்று நடத்திய தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர், காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் முதலியார் ஆலய பகுதிக்கு வந்த குழுவொன்று, அப்பகுதியிலுள்ள வீடொன்றின் மீதுமேலும் படிக்க...
இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நாடு திரும்பினார்
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார். அதன்படி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் 10ஆம்மேலும் படிக்க...
கட்டாய தடுப்பூசிக்க்கு எதிரான ஆர்ப்பாட்டம்! – 80.000 பேர் பங்கேற்பு
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் 80.000 பேர் கலந்துகொண்டனர். கட்டாய தடுப்பூசி மற்றும் சுகாதார பாஸ் நடைமுறைக்கு எதிராக வாரம்தோறும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பத்தாவது வார ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் தலைநகர்மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு வீழ்ச்சி?
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ‘பிரபலத்தன்மை’ (செல்வாக்கு) வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத்ததோடு ஒப்பிடுகையில், ஜனாதிபதி 3 புள்ளிகளும், பிரதமர் 4 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு தற்போது 38 புள்ளிகளுடனும், பிரதமர் Jean Castex இன் செல்வாக்கு 36 புள்ளிகளுடனும்மேலும் படிக்க...
பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை – ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என நேட்டோ நாடுகளின் தற்காப்புத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க இயலாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அங்குமேலும் படிக்க...
கடந்த 600 நாட்களாக ஜி ஜின்பிங் சீனாவுக்கு வெளியே செல்லவில்லை!
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கடந்த 600 நாட்களாக தனது நாட்டை விட்டு வேறு எந்த நாட்டுக்கும் விஜயம் மேற்கொள்ளவில்லை. இது மேற்கத்திய நாடுகளுடனான உறவை மேலும் பாதிக்கலாம் என நிபுணர்கள் நம்புவதாக ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜிமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கோவை முதலிடம்- அமைச்சர் பேட்டி
கொரோனா 3-வது அலை வராது என்றே கருதுகிறோம். அப்படியே வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கும் தயார் நிலையிலேயே உள்ளோம். 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கடந்த 12-ந் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.மேலும் படிக்க...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். குறித்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்,மேலும் படிக்க...
உடனடியாக பாடசாலைகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர்
15 முதல் 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதை அடுத்து உடனடியாக பாடசாலைகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் அழகப்பெரும, பாடசாலைகள் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகமேலும் படிக்க...
வவுனியாவில் ஆலய திருவிழாவில் பங்கேற்ற 12 பேருக்கு கொரோனா
வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதாகவும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற சுகாதாரமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம்- கிழக்கு தமிழர் ஒன்றியம்
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்கு, கிழக்கு தமிழர் ஒன்றியம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதன் செயலாளரும் ஊடக பேச்சாளருமான வி.குணாளன் தெரிவித்துள்ளார். கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
நாங்கள் இறந்து விட்டால் சாட்சியங்கள் அழிந்து விடும் அதனையே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது- உறவுகள்
நாங்கள் இறந்து விட்டோம் என்றால் சாட்சியங்கள் அழிந்து விடும். அதனையே அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். ஆகவே இலங்கை இராணுவத்தையோ அல்லது அரசாங்கத்தையோ நாங்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- …
- 827
- மேலும் படிக்க