Day: November 6, 2020
சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும்- இந்தியா எச்சரிக்கை!
எல்லைத் தகராறு தொடர்ந்தால் சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும் என முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழாவில் கொணொளி தொடர்பாடல் மூலம் கலந்துகொணடு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், எல்லையில் அத்துமீறிய சீனா இராணுவம்,மேலும் படிக்க...
கொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி பெப்ரவரியில் கிடைக்கும் – விஞ்ஞானிகள் நம்பிக்கை!
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி அடுத்தாண்டு பெப்ரவரி மாதத்தில் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி பல நாடுகளில் நடந்து வருகின்றது. அதில் பெரும்பாலானவை இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. மத்தியமேலும் படிக்க...
டென்மார்க்கில் விலங்குகளை தாக்கும் கொரோனா – முக்கிய நகரங்கள் முடக்கம்
மிங்க் எனப்படும் சிறிய வகை விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை டென்மார்க்கில் உறுதிசெய்யப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் முழுமையான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வருவதாகவும், எதிர்வரும் டிசம்பர் மூன்றாம் திகதி வரை நீடிக்கும்மேலும் படிக்க...
அமெரிக்கத் தேர்தல்: ஜோர்ஜியா மாநிலத்தில் வாக்குகளை மீள எண்ணுமாறு உத்தரவு!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் இழுபறி தொடர்கின்ற நிலையில், ஜோர்ஜியா மாநிலத்தில் வாக்குகளை மீள எண்ணுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 16 இடங்களைத் தீர்மானிக்கும் ஜோர்ஜியாவில், ட்ரம்பை விட ஆயிரக்கணக்கான வாக்குகள் பின்தங்கியிருந்த பைடன், தற்போது அவரைவிட ஆயிரத்து 96 வாக்குகள் அதிகம்மேலும் படிக்க...
நியூஸிலாந்தின் பிரதமராக இரண்டாவது முறையாக ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்றார்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நியூஸிலாந்தின் பிரதமராக இரண்டாவது முறையாக ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்றுக்கொண்டார். வெலிங்டனில் அரசு மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஒரு விழாவின் போது அவரது அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் சூழ அவர் பதவியேற்றுக்கொண்டார். கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதிமேலும் படிக்க...
ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சி முறைப்பாடு!
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. அரசியல் பழிவாங்கல் தொடர்பாக பரிசீலனைகளை செய்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மக்களின் பணத்தை முறைக்கேடாகப் பயன்படுத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், அதற்குமேலும் படிக்க...
சட்டவிரோத குடிவரவு – எல்லைகளில் பாதுகாப்பு
பிரான்சில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதை அடுத்து, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை, ஸ்பெயின் எல்லைப்புற நகரமான Perthus (Pyrénées-Orientales) நகருக்கு பயணித்த மக்ரோன் அங்கு அதிகாரிகளை சந்தித்து உரையாற்றினார். அதன் போது உள்துறை அமைச்சர் Gérald Darmanin உம் உடனிருந்தார். பயங்கரவாத்துக்குமேலும் படிக்க...
பரிஸ் விமான நிலையத்தில் போலிக் கொரோனாச் சான்றிதழ் – சுற்றி வளைத்த காவற்துறை
பரிஸ் சார்ள்-து-கோல் விமான நியைலத்தில், போலிக் கொரோனாச் சானிதழ் வழங்கிய கும்பல் ஒன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.பல விமான சேவைகள், 72 மணியத்தியாலங்களிற்கு உள்ளான, கொரோனா PCR-T பரிசோதனைச் சான்றிதழில், கொரானாத் தொற்று இல்லை என்று ஊறுதிப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே பயணம் செய்யமேலும் படிக்க...
நாட்டில் இன்றும் 400 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
நாட்டில் மேலும் 400 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தைமேலும் படிக்க...
நாடு திங்கட்கிழமை முழுமையாக திறக்கப் படலாம்- அஜித் ரோஹன
புதிய வழமைப்படுத்தல் திட்டத்தின்கீழ், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு முழுமையாகத் திறக்கப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், நாடுமேலும் படிக்க...
அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் போன்றவற்றை திறப்பதற்கு நடவடிக்கை!
மத்திய காலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை எதிர்வரும் 10ஆம் திகதிமுதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளையும் மத்திய காலசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்றவற்றின் வளாகங்கள், சுற்றுப்புறங்கள்மேலும் படிக்க...
பேரறிவாளனுக்கான விடுப்பு மேலும் 2 வாரம் நீட்டிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக் காலம் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கமைய,மேலும் படிக்க...
வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் மஹாம் ரூத்யுஞ்ஜய ஹோமம்
வவுனியா- கந்தசுவாமி ஆலயத்தில் மஹாம்ரூத்யுஞ்ஜய ஹோமம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு ஆசி கோரும் வகையிலும், ஒட்டுமொத்த உலக மக்களையும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்குமாறு ஆசி கோரும் வகையிலும், சகல பௌத்த விஹாரைகளிலும் ரத்தன சூத்திரமேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்- சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இவ்விடயம்மேலும் படிக்க...
பிரதமரின் தலைமையில் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 53ஆவது நினைவு தின நிகழ்வு!
அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 53ஆவது நினைவு தின நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கல்லையில் உள்ள டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கௌரவ பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ,மேலும் படிக்க...